நாகூர் சின்ன மரைக்காயர் தோட்டத்தில் நடந்த இஸ்லாமிய மாநாடு நோட்டீஸ் இது. அப்பொழுது லுஹா வண்டலூர் சுன்னத் ஜமாஅத் மத்ஹபு பள்ளியில் பேஷ; இமாமாக வேலை செய்தார். அதனால் இந்த தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டின் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.
பாபாவை கேவலப்படுத்த எண்ணியவர்கள் அடைந்த கேவலத்தைப் பாரீர். பாபா வரலாற்று நுால் வெளியீட்டு விழாவில் காமில் அவர்கள் செய்த பதிவுகள். ” எந்த முஸ்லிம்களுக்காக பழனி பாபா போராடினாரோ அந்த முஸ்லிம்களாலேயே பழனி பாபாவை கொலை செய்ய முயற்சிகள் செய்யப்பட்டது . சில நயவஞ்சகர்களால் கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டது . பழனி பாபா அவர்களுடைய துஆ – வேண்டுதல் என்னவென்றால் , காபிர் கையால் நான் குத்தப்பட்டு சாக வேண்டும் . இதுதான் அவரது விருப்பமாகவும் இருந்தது . அவர் விருப்பப்படி RSS காரர்களால் கொலை செய்யப்பட்டார் . https://mdfazlulilahi.blogspot.com/2021/03/16-02-2021-8124439989.html (இந்த இடத்தில் நாகூர் ஆலிம் ஜார்ச் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு கூறப்பட்ட ஆலோசனையை பொருத்திப் பார்க்க வேண்டும் பல உண்மைகள் புரியும் - நமது கருத்து ) https://www.youtube.com/watch?v=JVXe5cv5Wd8 முஸ்லிம்களால் முஸ்லிம் பெயரால் உள்ள நய வஞ்கர்களால் (பாபாவை) கொலை செய்ய முயற்சிக்கப்பட்டது . 1996 ல் குணங...
அல் அஃராப், அநியாயம், அக்கிரமம், அநீதி, அக்னி, அகதி, அகங்காரம் ஆகிய தலைப்புகளில் குர்ஆன் இன்டக்ஸ் முன்பு தந்துள்ளோம். இது 8வது பாகம். மூளைக்கு அகம், உள்ளம், மனம், மனது, அறிவு, சிந்தனை என தமிழில் பல வார்த்தைகள் உள்ளன. அது போல அரபு மொழியிலும் ஃகல்ப், ந F ப் ஸ், ஹவா, F புஃஆத், ஸத்ர், வஅவ்ஜஸ, வழாஃக என பல வார்த்தைகள் உள்ளன. அவை குர்ஆனில் 204 வசனங்களில் இடம் பெற்றுள்ளன. சில வசனங்களில் 2,3,4 தடவையும் இடம் பெற்றுள்ளன. அவை எங்கு எங்கு உள்ளன என்பதை இந்த பதிவில் காணலாம். https://mdfazlulilahi.blogspot.com/2020/05/8.html முன்னதாக சிந்திப்பது இதயமா? மூளையா? என்ற தலைப்பில் முன்பு நாம் வெளியிட்டுள்ளதை படித்துக் கொள்ள வேண்டும். 33:10, 40:18 ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே ஃகல்ப் எனும் சொல்லுக்கு இதயம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய எல்லா இடங்களிலும் மூளை என்ற பொருளில்தான் பயன்படுத் தப்பட்டுள்ளன. என்பதை ...
இணைப்பில் JPG யாக உள்ள தப்ஸீரில் உள்ள பழைய றா, யானை தும்பிக்கையை துாக்கி நிற்பது போன்ற லை , ளை , னை போன்ற பழைய எழுத்துக்கள் .இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது. அதுபோல முடிவு என்பதற்கு அ ந்தியம் என்றும் ( அவர்களை) விட என்பதற்கு பார்க்கினும் என்றும் வலிமையாக என்பதற்கு கடுமையா என்றும் உழுது என்பதற்கு கிளறி என்றும் என்றும் தமக்கு தாமே என்பதற்கு நப்ஸுகளுக்கே என்றும் உள்ள வார்த்தைகளும் இன்றைய தலைமுறையினருக்கு புரிவது கடினம். https://kamfazlulilahi.blogspot.com/2007/06/blog-post_25.html பூமியில் அவர்கள் பிரயாணம் செய்து, அவர்களுக்கு முன்னர் இருந்தவர்களது அந்தியம் எவ்வாறாயிற்றென்று அவர்கள் கவனிக்க வில்லையா? அவர்களைப் பார்க்கினும் ...
Comments