அண்ணன் பீஜேக்கு முதல் எதிரியே உங்கள மாதிரி உள்ள பக்த கோடிகள்தான்.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 
 
          அன்புள்ள சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
 
        சகோதரர் பீ ஜே அவர்களின் நலனை அக்கரைகொண்ட ஒரு சகோதரர் சகோ பீஜே அவர்களுக்கு ஓய்வு எடுக்கும்படி ஒரு மேட்டர் எழுதியுள்ளார். அதற்கு பதில் கொடுக்கிறேன்பேர்வழி  துபாய் ஜேடி மார்க்சின் தலைவராகவுள்ள,மேலும் துபையின் மிகப்பெரிய தாயி என்று சொல்லக்கூடிய மக்கட்டி முஹம்மது அலி என்பவன் எழுதியிருக்கும் பதிலை பாருங்கள்.இவர்களெல்லாம் தஃவா செய்து என்ன புண்ணியம் பாருங்கள் முழுக்க முழுக்க ஒரு தாயி என்ற அந்தஸ்து இல்லாமல் ஒரு கேடியைப்போல் இதற்குமேல் நீங்கள் என்ன வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் அதற்க்கு தகுதியானவர்தான் இந்த மக்கட்டி முஹம்மது அலி.
 
           இதோ ஹசன் கனி  அவர்கள் பீஜேக்கு எழுதிய கடிதம் 
 
              
7:16pm May 20
IN THE NAME OF ALLAH

அன்புள்ள சகோதரர் பீஜே அவர்களுக்கு!ஒரு சகோதரனின் அன்பான   
வேண்டுகோள் உங்கள் மார்க்கப்பணி இந்த சமுதாயத்திற்கு
அல்லாஹ்வினால் கிடைக்கபெற்ற பாக்கியம் என்பதில் என்னைப்
போல் உள்ள சகோதரர்கள் ஏன் "தவ்ஹீத்"கொள்கையினை
யாரெல்லாம் பேசுவார்களோ அவர்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை
என்பதில் எந்தவிதமாற்றமும் இல்லை.புகழ் அனைத்தும்
அல்லாஹ் ஒருவனுக்கே.அப்படிப்பட்ட நீங்கள் உங்களையே
நமபியிருக்கும் உங்கள் குடும்பத்தாரின் மனநிலைகளையும், எண்ண ஓட்டங்களையும் மனதில்கொண்டு உங்கள் உடல்
நலத்தினைப் பேணிவரவும்.அந்தப் பொதுக்கூட்டத்தினை Live இல் நானும் சவூதியில் இருந்து பார்த்தவன்.நீங்கள் பேசிய தலைப்பில் ஒரு கட்டத்தில்"கடவுளை நம்பிய ஒருவன் கடவுள் பெயரால்   
தன்னைத்தானே நிந்திப்பது,கஷ்டப்படுத்திக் கொள்வது இஸ்லாத்தில்
இல்லை" என்று அதற்கான குர் ஆன்(2;286)இன் ஆரம்ப வசனம் மற்றும்
நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக்கொண்டிருக்கும்போது ஒரு மனிதர்
வெளியில் நின்றுகொண்டு.......அந்த சம்பவம் ஒன்றையும்,மற்றும் 'ஹஜ்ஜுக்காக"ஒருவர் தன்னை வருத்திக்கொண்டு நடந்து சென்ற அந்த சம்பவத்தினையும்" மக்களுக்கு எடுத்து சொல்லிய நீங்கள் அதனை மறந்து இங்கணம் அந்தப் பொதுக் கூட்டதிற்கு வந்தது 'நீங்கள்
வாக்குறுதி கொடுத்துவிட்டதால்" என்று இருக்குமேயானால்,
எத்தனையோ கூட்டங்கள் பல தவிர்க்கமுடியா காரணங்களால்
மாற்றம் செய்யப்பட்டுள்ளதை தாங்கள் அறிந்திப்பீர்கள்.நாம்
அனைவரும் மனிதர்களே.அல்லாஹ்வின் நாட்டப்படியே நமக்கு ஒரு துன்பம் தொடரப்பட்டால் அதற்க்கு அல்லாஹ்வே பொறுப்பாளியாவான்.தாங்கள்
13/5/2014 அன்று "துஆ மட்டும் போதும்"என்ற அந்தக் கடிதத்தில் ஒரு
இடத்தில் " எது நடந்தாலும் நானே இலேசாக எடுத்துக் கொள்ளும் போது ஆளாளுக்கு ஏன் பயம் காட்டுகிறார்கள் என்ற எண்ணம் தான் எனக்கு   
ஏற்படுகிறது" என்று குறிப்பிட்டிறிக்கின்றீர்கள் அப்படியில்லை ச
கோதரரே!இது முற்றிலும் தவறான எண்ணம்.இது முற்றிலும் உங்களை
நீங்களே சமாதானம் செய்யவோ (அல்லது)இயக்கத்திலுள்ள
சகோதரர்களை சமாதானம் செய்யவோ நீங்கள்   
மேற்கொண்டுள்ள ஒரு செயல்.ஆனால், உங்களுக்குள்
மறைந்திருக்கின்ற அந்த மரணபயம் அதுதான் உண்மை.அந்த கடிதத்தில்
நீங்களே ஒரு நிலையில் பயந்திருக்கின்றீர்கள் இதோ நீங்கள் எழுதிய   
அந்த கடித வார்த்தை" எனது குடும்பத்தில் சிலருக்கு கேன்சர் ஏற்பட்டு   
அறுவை சிகிச்சைக்குப் பின் அதிகமாகப் பரவி அவர்கள் மரணித்ததைக்
கண்டதால் ஏற்பட்ட மனக்குழப்பம் ஒரு காரணம்"என்று
எழுதியது உண்மைஎன்றால் அந்த பயம்"என் கணவருக்கு
ஏதாவது ஆகிவிட்டால்"என்று தங்களின் குடும்பத்தார்(அண்ணி) ஏன் எண்ணக்கூடாது?ஏகத்துவக் கொள்கையினை மற்றும்
அல்லாஹ்வின் நம்பிக்கையினைப் பற்றி எங்களுக்கெல்லாம் தைரியமாக
சொன்ன அண்ணனாகிய நீங்களே பயந்தீர்கள் என்றால்,பலகீனப்
படைப்பாகிய பெண்(அண்ணி) பயப்படுவதில் அர்த்தம் இருக்காதா?
எனவே,தாங்கள் சிறிது காலங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு மார்க்கப்   
பணிகள் தொடரவேண்டும் என்பது என்னைப்போல் உள்ளவர்களின்
ஆவல்! மற்றும் அதுவே இஸ்லாம் நமக்குக் கூறும் அறிவுரை.
இந்த ஓய்வு உங்களுக்கு அல்லாஹ் கொடுத்துள்ள அருட்கொடை
என்றுதான் தோன்றுகின்றது ஏனென்றால்,தற்போது நீங்கள் நோயாளியாக
இருப்பது "அந்தநோயாளி அதனால் பொறுமை காத்திருக்கும்
காலமெல்லாம் அவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கும்"
என்ற நபி மொழிக்கேற்ப அத்துடன் அனைத்து
சகோதரர்களின் "துஆ"வினைபெற்றவராகவும் ஆகிவிட்டீர்கள்.எனவே,
தயவு செய்து உங்களின் உடல் நலத்தில் கூடுதல் அக்கறை காட்டும்படி
உங்களை அன்புடன் வேண்டும் தவ்ஹீத் சகோதரன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்,ஏகத்துவத்தினை எடுத்துச் சொல்லும் நமக்கும் மற்றும் முஸ்லிம்கள் அனைவருக்கும் நற்பாக்கியங்களையும்,நல்ல ஆரோக்கியங்களையும் தந்தருள்வானாக!ஆமீன்
Thanks;TO ALLAH
தவ்ஹீத் சகோதரன்
Hassan Gani
                                                                                                                                                             
 இதற்கு ஜேடி மார்க்சின் தலைவன் முஹம்மது அலி எழுதியது
 
 
                
 
10:07pm May 20
 
அன்புள்ள தமிழ் நாட்டு ஷைய்தான் செங்கிஸ்கான் வாரிசாகிய ஹஸன்
கனிக்கு தன்னை வருத்திக்கொள்வது மார்க்கத்தில் இல்லை என்பதை காரணம்
காட்டி சகோதரர் பீஜே அந்தபொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டதை கேலி
செய்வது செங்கியாகத்தான் இருக்கும் என்று எண்ணினேன்
ஆனால் யார் சொன்னது இன்று நான் தான் அந்த ஒட்டுமொத்த   
பாவத்திற்க்கு சொந்தக்காரன் எனது சகோதரன் செங்கி நிறை மூட்டை
முடிச்சாக சேர்த்து இன்று தினறிக்கொண்டிருக்கிறார் எனவே நான்
இன்று இந்த செய்தியை எடுத்துக்கொள்கிறேன் என்பது போல்
நீஙக்ள எழுதியுள்ளீர்கள் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்கள்
வாயை வெகுசீக்கிரத்தில் மூடுவான் அக்கிரமக்கார அநியாயக்கார   
 
சண்டார்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று சேர்க்கும் நாளில்
அவர்களோடு நீயும் இருப்பாய் இன்ஷா அல்லாஹ் பீஜேவின் மனைவி உனக்கு அண்ணியா? அப்படின்னா இன்றிலிருந்து
எனக்கு நீ அண்ணன் தான் ஏன் எங்கள் சகோதரர்கள்
அத்தனைபேருக்கும் நீ அண்ணன் தான் என்ன வீட்டில் அண்னி சுகமா?
மார்க்கத்தில்தன்னை வருத்திக்கொள்ளவேண்டாம் என்று சொன்னதை
வைத்து கேலி செய்கறாய் அவரே எனக்கு ஒன்றும் இல்லை
என்கிறார் அது எப்படிடா அதற்க்கு எதிராகும் என்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வந்து அதை ஆப்ரேஷன்
செய்ததால் அது பரவிவிட்டது என்று மரணபயம் ஏன் அன்னி
பயப்படக்கூடாது அன்னி பயந்தார் என்று அண்ணன் உங்கிட்ட சொன்னாரா? அப்படி   
பயந்தால் இன்று அந்த பயந்த அறுவைசிகிச்சையை தானே செய்துள்ளார் 

அவருக்குக்கா நீ துவா செய்யவேண்டாம் இந்த ஏகத்துவ கொள்கையை
 மனதில் ஏந்தி அதை உலகெங்கும் பரவவேண்டும் என்பதில் பேராவல்
கொண்ட லட்சக்கணக்கான மக்கள் அவருக்காக மனம் உருகி துவா
செய்வார்கள் அல்லாஹ் உள்ளத்தை தூய்மையாக வைத்திருப்பவர்களின்   
துவாவை மட்டுமே ஏற்றுக்கொள்வான
 
                      இதற்கு ஹசன் கனியின் பதில் 
 
                From: Hassan aysma <hassanaysma@yahoo.com>
To: Message Email Reply <m+30n5lxp4000zg47t2hmj00002l2vl4xlze9hyi1ejnfw42zd2cn@reply.facebook.com>
Sent: Tuesday, May 21, 2013 6:00 PM
Subject: Re: New message from Mohamed Ali
 
//அல்லாஹ் உள்ளத்தை தூய்மையாக வைத்திருப்பவர்களின் துவாவை
மட்டுமே ஏற்றுக்கொள்வான்//
 
அடே!மரமண்ட அலியே!!மூளையினை இயக்கத்தில்  அடமானம்   
வைத்தவனே உன்னுடைய வார்த்தையினை கவனமாக கையாளவும்.
எனக்கும் உன்னைவிட பன்மடங்கு பேசத்தெரியும்.அத்துடன் நீ
அனுப்பிய இந்த செய்தியில் என்னுடைய உள்ளதைப் பற்றி நீ என்ன
அறிந்தாய்?அது சம்பந்தமான ஆதாரம் என்ன?ஒருவரது உள்ளத்தினை
 பற்றி அறியும் ஞானம் உனக்கு எப்போது யார் தந்தது?பைத்தியக்காரனே.
இதற்க்கு முன்னால் அனுப்பிய சகோதரர் ஜலீல் மதனி சந்பந்தமா
பெருமை பேசும் தவ்ஹீத் சகோதரர்கள்தான் பெரிய தெரு உருஸு
அனாச்சாரம் நடக்க காரணம் என்று எழுதினாயே அதில் குறிப்பட்டு
சகோ.ஜலீல் மதனி   எனக்கு கொள்கை அடிப்படையில்சகோதரரும்,
உறவில் அண்ணனும் கூட .அவரது துணைவி எனக்கு என்னமுறை
வேண்டும் சொல்லுடா? அதுபோலதான். பீஜே அவர்கள் எனக்கு மார்க்க அடிப்படையில் அண்ணன் என்றால் நான் அவரது துணைவியாரை 
  எப்படி அழைப்பது.சரி சகோதரி என்று அழைத்தாலும் நான் அனுப்பிய
செய்தியில் என்னடா அப்படி தரந்தாழ்ந்த சொல்
வந்துள்ளது.அட மரமண்டையே.நபிமார்களின் துணைவியார்தான்   
அனைவருக்கும் அன்னை போன்றவர்கள்.மற்ற அனைவரையும் சகோதரி
என்றோ அல்லது அதற்கு  உண்டான முறைகொண்டோ அழைப்பதில்
இஸ்லாத்தின் பார்வையில் தவறா? மூதேவி! இதற்க்கு முன்னர்
பெரிய தெரு உருஸு சமபந்தமா நீ அனுப்பிய அந்த "கமண்ட்சுக்கு"
நான் பதில் தந்தேனே அதற்க்கு எங்கடா போச்சு  உன்னுடைய ரோஷம்?
குப்பையில கொண்டு போடுடா உங்க இயக்க வெறிகளை. 'துஆ"செய்யுங்கள்
 என்று எனக்கு பல சகோதரர்கள் மெயில்அனுப்பியதால் செய்தேன்.
என்னுடைய கொள்கைச் சகோதரருக்கு "துஆ"செய்வது என்னுடைய
தூதர் எனக்கு காட்டித்தந்த வழி.
அதனைத் தடுப்பதற்குஎந்தநாயிக்கும்அதிகாரமில்லை.என்னுடைய"துஆ'
ஏற்றுக்கொள்ளப்பட்டதா(அல்லது) உன்னுடைய "துஆ" ஏற்றுக்கொள்ளப்பட்டதா?என்று உன்னால் எப்படி தீர்மானிக்கமுடியாதோ அதுபோல்தான்  உள்ளத்தினை தீர்மானிக்கும் தகுதி அடங்கும். மூதேவி நீயெல்லாம் த்தூ...ஒரு தாஃயீ.நீ இப்படி சொல்லிகொடுத்தா பசங்க உருப்பட்டகதைதான்.அண்ணன் பீஜேக்கு முதல் எதிரியே உங்களமாதிரி உள்ள பக்த கோடிகள்தான். 
from: kadirkani misc
to: Adiyar Nanban
bcc: fazlulilahi@gmail.com
date: Tue, May 21, 2013 at 8:20 PM
subject: மூளையில்லா முஹம்மது அலி

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.