தொப்பி கண்ணாடி இல்லாமல் PJ ஏன் தனியே வந்தார் கேள்விக் கணை


கடைய நல்லூர் கசமுசா பற்றி நாம் கூறியதற்கு கோவைத் தம்பி கொதித்து போய் கொந்தளித்துள்ளார். ஹோமோ செக்ஸ் பற்றி கூறினால் கோவைத் தம்பிக்கு கோபம் வருவது கடைய நல்லூர் கல்லூரி முதல்வருக்கே வெளிச்சம் !

உடனே பாக்கர் பஸ் மேட்டர் என மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்துவிட்டனர். களியக் காவிளை விவாதத்தின்போது எதிரணிக்காரர் ஒருவர் சொன்னது இப்போது நமக்கு ஞாபகம் வருகிறது. 

‘ஸஹிரத்துன்’ என்ற வார்த்தை ‘சிறிய’ என்பதை தான் குறிக்கும் என்பது சாதாரண மதரஸா மாணவனுக்கு கூட தெரியும் ! ஆனால் அதை “பெரிய” என்று நிறுவ இரண்டு நாள் போராடியதை பார்த்த அவர் சாகுல் ஹமிது குளத்தில் சிறுமியின் தலையை தடவி விட்டு உடனே கரையேறி விட்டார். 

நீங்கள் இரண்டு நாட்களாக குளத்திற்குள்ளேயே நிற்கின்றீர்களே? என்று கூறியதை போன்று பாக்கர் பஸ்ஸை விட்டு அன்றே இறங்கி விட்டார் இவர்கள் இன்னும் இறங்குவதாக இல்லை எங்கு சுற்றினாலும் வேதாளம் முருங்கை மரம் ஏறும் கதை போல் மீண்டும் பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டு இறங்க மாட்டோம் என அடம்பிடிக்கிறார்கள்.

பஸ்ஸை விட்டு இறங்கிய பாக்கரை ஏன் மீண்டும் பொதுச் செயலாளராக ஆக்கினீர்கள்?

பாக்கர் பக்கத்தில் அமர்ந்து சென்றதை தவிற வேறெந்த செயலும் செய்யவில்லை. என்று திருச்சி செயற்குழுவிலும் கடலூர் பொதுக்குழுவிலும், முபாஹலாவிலும் கூறியது ஏன்?

பாலியல் குற்றச்சாட்டு என இன்று கூறும் நீங்கள் பாக்கரை அதன் பின் ஊர் ஊராக பயான் செய்ய அனுப்பியது ஏன் ? வல்லம் மாநாட்டுக்கு வசூல் செய்ய வெளிநாட்டுக்கெல்லாம் அனுப்பியது ஏன் ? இந்த கேள்விக்கெல்லாம் பதில் இருக்காது !

40 பேரோடு பஸ்ஸில் பயணம் செய்வது தவறுக்கு வழிவகுக்கும் என்றால் உங்கள் குடும்ப நண்பர் என நீங்கள் கூறும் ஆற்காடு டீச்சரை அழைத்து வர ஆட்டோ எடுத்து தலைமை அலுவலக ஊழியரை அனுப்புவதேன் ? 

குடும்ப நண்பரை குடும்பத்து பெண்களை அனுப்பி தானே அழைத்து வர வேண்டும் ! குடும்பத்தோடு வீட்டில் தானே தங்க வைக்க வேண்டும் ! 

ஏன் லாட்ஜில் தங்க வைத்துவிட்டு தொப்பியையும் கண்ணாடியையும் கழட்டிவிட்டு கைலியை மடித்து கட்டிக்கொண்டு தனியே சந்திக்க செல்ல வேண்டும் “டிவியில் பேசும் தலைவர்” தொப்பி கண்ணாடி இல்லாமல் தனியே வந்தார் என லாட்ஜ் ஊழியர் ஏன் சொல்ல வேண்டும் ?
கேள்விக் கணை தொடரும்..... 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.