மஸ்ஜிதுல் முபாரக் பற்றி ஜாக் மாநில தலைமை.

பள்ளித் திருடர்களான த.த.ஜ.வினரிடமிருந்து மீட்கப்பட்ட கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் பற்றி ஜாக் மாநில தலைமை வெளியிட்டுள்ள விபர அறிக்கை.




யாராவது ஒருவரை கொலை செய்து விட்டால் கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக்கை மீண்டும் த.த.ஜ. கைப்பற்றி விடலாம். யாராவது ஒருவரை கொலை செய்து விட்டால் அத்துடன் கமாலுத்தீன் மதனி பயந்து ஒதுங்கி விடுவார். எனவே கொலையே தீர்வு என முடிவு செய்துள்ளது த.த.ஜ. தலைமை. குறிப்பாக கோவை அய்யூப், ஏர்வாடி சிராஜ் ஆகிய இருவரில் ஒருவர் எனவும் த.த.ஜ. தலைமை முடிவு செய்து தாதாக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

2. அக்கிரமக்காரர்கள் ‏ ழாலிமீன் ‏ -அநியாயம் செய்தவர்கள் - لظّٰلِمِيْن