பள்ளியை கைப்பற்ற எந்த அமைப்பினர் வந்தாலும் குத்தி கொலை செய்யுங்கள்.

தமிழ்நாட்டவர் துட்டுக்கு ஸலபியை திட்டு. அரபுநாட்டு துட்டுக்கு ஸலபிக்கு பாராட்டு. எல்லாமே பணத்துக்குத் தாண்டா என்று சும்மவா சொன்னான்.  அன்று சொன்ன வார்த்தைகளின் அர்த்தங்களும் மாறிடுமோ?  தமிழக தீனோரே திரண்டு வாரீர். உங்களைக் காட்டித்தான்  அரபக  தீனோரே  தீனார்  தாரீர் என்று கேட்க முடியும்.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.               22-07-2006

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மான் ஜாக்குக்கு சொந்தமானது. அதில் மாத சம்பளம் பேசி வேலைக்குச் சேர்ந்த வேலைக்காரர்தான் ஷம்சுல் லுஹா. 

அது போல் தவ்ஹீது பிரச்சாரம் செய்ய மாத சம்பளம் பேசி துபை ஜமாஅத்தாரிடம் வேலைக்குச் சேர்ந்தவர்தான்  பி.ஜே. 

இப்படி வேலைக்குச் சேர்ந்தவர்கள் அமைப்புகளின் சொத்துக்களை அபரித்து வாழ்வதை அனைவரும் அறிவீர்கள். இந்த மோசடியாளர்களில் ஒருவரான லுஹாவிடம் சிக்கியுள்ள மஸ்ஜிதுர்றஹ்மானை மீட்கும் பணியில் ஜாக் சகோதரர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

இது மேலப்பாளையத்துக்காரன் உழைப்பில் உருவான பள்ளி.

பள்ளியை அபகரித்து அந்த பள்ளியின் வருமானத்தில் சொகுசு வாழ்க்கை நடத்தி வருபவர் லுஹா. அவர் தனது சொகுசு வாழ்க்கையை தக்க வைக்க ரவுடி கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். 

டாக்குமெண்டு ஆதாரம் காட்டி பள்ளியை மீட்க ஜாக் அமைப்பினர் வந்தாலும்  பள்ளியை கைப்பற்ற எந்த அமைப்பினர் வந்தாலும்  குத்தி கொலை செய்யுங்கள்.  வழக்குகளை நான் பார்த்துக் கொள்கிறேன். 

இது மேலப்பாளையத்துக்காரன் உழைப்பில் உருவான பள்ளி. எவனையும் நெருங்க விடாதீர்கள் என்று  வெறியூட்டி பேசி வருகிறார். இவர் ஒரு மகத்தான கோழை என்பது தனி விஷயம். பிறரை ஏவி விட்டு பலி கொடுத்துதான் வாழ்ந்து வருகிறார். 

ஊர்க் கள்ளனை காப்பாற்ற வந்த மலைக் கள்ளன் பி.ஜே.

21-07-2006 அன்று மஸ்ஜிதுர்றஹ்மானில் ஜும்ஆ உரையாற்றிய அவர் ஜாக் சகோதரர்களை பொம்பளை பொறுக்கிகள் என்பது உட்பட இன்னும் எழுத முடியாத வார்த்தைகளை பேசியுள்ளார்.  லுஹாவின் வெறி பிடித்த பேச்சு பற்றி பலரும் போன் மூலம் தகவல் தந்தனர். உடனே நாமும் செல் போன் மூலம் கேட்டோம். 

இது ஒன்றும் புதிது அல்ல. 10-02-2006 வெள்ளியன்றும் ஜும்ஆவில் இதே போல்தான் பேசினார். நன்றி கெட்ட கிறுக்கன், பொம்பளை பொறுக்கி, கூட்டி கொடுப்பவர்கள் என்றெல்லாம் பேசினார். 

அது பற்றி 15-02-2006 அன்று வெளியிட்டஊர்க் கள்ளனை காப்பாற்ற வந்த மலைக் கள்ளன் பி.ஜெ.| என்ற தலைப்பில் எழுதி இருந்தோம்.  அதை சைட்டிலும் போட்டுள்ளோம்
.  
நமக்கு ஆச்சரியம் இல்லை.

அதில் லுஹா மீது யார் குற்றச் சாட்டுக்கள் கூறினாலும் அவர்கள் கற்பு மீது களங்கம் சுமத்துவதுதான் அவரது இயல்பு. இதில் பி.ஜே.யும் தப்பவில்லை. லுஹாவின் உடன் பிறந்த அக்கா தங்கைகளும் தப்பவில்லை அவரது மச்சான் அலி றஹ்மானியும் தப்பவில்லை என்பதை குறிப்பிட்டு எழுதி இருந்தோம். அது சைட்டில் உள்ளது. எனவே லுஹாவின் நேற்றைய ஜும்ஆ பேச்சு மிகவும் கீழ்த் தரமாகப் இருந்துள்ளதில் நமக்கு ஆச்சரியம் இல்லை. 

பள்ளியில் கள்ளக் கணக்கு எழுத பி.ஜே. யோசனை சொன்னார்.

பள்ளித் திருடன் லுஹா தனது திருட்டை திசை திருப்ப உள்ளூர்க்காரன் வெளியூர்க்காரன் என பேசி வருகிறார். நமது பள்ளியை கேட்க  கமாலுத்தீன் யார்?  ஸிராஜ் யார்?  இவர்கள் மேலப்பாளையத்துக்காரர்களா? கோட்டாறிலும்  ஏர்வாடியிலும் பிறந்தவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?  

என்னிடம்  கணக்கை கேட்க வெளியூர்க்காரன் கமாலுத்தீன் மதனி யார்? ஏர்வாடி ஜிராஜ் யார்? என கொக்கரித்து வருகிறார். 

இப்படி வீராப்பு பேசி வரும் லுஹா 1999ல் கமாலுத்தீன் மதனி கணக்கு கேட்டு எழுதிய கடிதத்திற்கு பள்ளி கணக்கை கேட்க  கமாலுத்தீன் யார்? என்ற இதே பதிலைத்தானே எழுதி இருக்க வேண்டும்.  ஷைக் அஹ்மது அல் அஹ்மது அவர்களுக்கு கணக்கு அனுப்பி விட்டதாக பதில் கூறி உள்ளார்.

யார் இந்த ஷெய்கு? சவூதிக்காரர். வெளிநாட்டவரிடமோ வெளி நாட்டு நிறுவனங்களிடமோ பணம் வாங்க மாட்டோம் என்ற கொள்கை உடையவர்கள். சவூதி அரேபியாவைச் சார்ந்த அஹ்மது அல் அஹ்மது இடமும். குவைத் ஜாலியாத் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் உதவியுடன் கட்டப்பட்ட  பள்ளியை கைப்பற்றி உள்ளது எந்தக் கொள்கை? 

லுஹா யாரிடமும் கணக்கு காட்ட வேண்டாம். ஷம்சுல்லுஹா பள்ளியில் கள்ளக் கணக்கு எழுதினார். பள்ளியில் கள்ளக் கணக்கு எழுத பி.ஜே. யோசனை சொன்னார். பி.ஜே. சொன்ன யோசனைப்படி செட்டப் கணக்கு எழுதினார். அதற்காக பி.ஜே. செட்டப் கடிதம் கொடுத்தார்.

பள்ளிக்கு பக்கத்து இடம் இலவசமாக கிடைத்திருக்கிறது. பள்ளிக்கு இடம் வாங்க என வசூலித்து மோசடி செய்து விட்டார். லுஹாவின் உறவினர் பள்ளியில் லாம் விவகாரம் பண்ணினார். இவை உட்பட லுஹா அணிக்கு விடுக்கப்பட்டுள்ள  முபாஹலாவை சந்திக்கட்டும். பள்ளியை விட்டுக் கொடுப்போம். லுஹாவே தலைவராக இருக்கட்டும். வஸ்ஸலாம்.
வெளியீடு: கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி, துபை

1980களிலிருந்து  வெளிநாட்டவர்களிடமோ வெளிநாட்டு  நிறுவனங்களிடமோ பணம் வாங்க மாட்டோம் என்ற கொள்கை உடையவர்கள். அது மட்டுமல்ல ஸலபிக் கொள்கை வழி கேடு என்றும் அறிவித்தவர்கள்.

ஆனால் இவர்கள் காசுக்காக நாங்கள் ஸலபிகள், ஸலபிக் கொள்கையை பின்பற்றுபவர்கள், ஸலபிக் கொள்கையை பிரச்சாரம் செய்பவர்கள் என்று சொல்லி அரபிகளிடம் காசு பெற்றார்கள். இதைச் சொன்னால்  சின்னத்  தம்பிகளுக்கு  கோபம் வரும்.

இதோ ஆதாரங்கள்- ஸலபிக் கொள்கையை பிரச்சாரம் செய்ய என்று அரபிகளிடமும் அரபு நாட்டு நிறுவனங்களிடமும் துட்டு கேட்டு எழுதிய கடிதம். திருவாளர் திருமகான்  பி.ஜே.யின் வெளிநாட்டுப் பணப் பினாமி லுஹாவின் கையெழுத்துடன்.


 ஜித்தா மர்க்கஸுக்கு பண மழை பொழிய வேண்டி  எழுதிய கடிதம் 
அல் இர்ஷாத் பெண்கள் கல்லுாரிக்கும் அரபு நாட்டுக் காசு கேட்டு எழுதிய கடிதம்
தவ்ஹீது ஜமாஅத் பெயரால் குவைத்  மர்க்கஸுக்கு தீனோரே தீனார் தாரீர் என கேட்டு எழுதிய கடிதம்







Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.