மத்ரஸா ரய்யானில் ஐவேளை தொழுகை மற்றும் ஜும்ஆவும் ஆரம்பமானது

இறை இல்லக் கொடையாளர்களே! வாரி வழங்கிடுவீர். வல்லான் அல்லாஹ்வின் பேரருளைப் பெற்றிடுவீர்.

நீண்ட நெடிய முயற்சிக்கு பிறகு 11-12-2016 ஞாயிறு சுபுஹு முதல் ஐவேளை தொழுகை ஆரம்பமானது. 16-12-2016 முதல் ஜும்ஆவும் தொடங்கப்பட்டுவிட்டது. அல்ஹம்துலில்லாஹ் அந்த பகுதி மக்களுக்கு பயன் உள்ளதாக ஆகிவிட்டது. 



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.