மேலப்பாளையம் சிபகதுல்லாஹ் மறைந்தார்.

எதிர்ப்புகள் அதிகமாக இருந்த காலத்தில் குா்ஆன் ஹதீஸ்தான் மார்க்கம் என்பதை நிலை நாட்டுவதில் உறுதியாக நின்றவா்களில் மேலப்பாளையம் எம்.எம்.ஸிபகதுல்லாஹ்  அவா்களும் ஒருவா். 18.1.13வெள்ளியன்று மதியம் 2.30மணிக்கு அவா்கள் இறந்து விட்டார்கள். 

அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து சுவா்க்கத்தை அளிப்பானாக. அவரது பிரிவால் 
ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடு செய்வானாக ஆமீன்!


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு