முதல் தலைவருக்கு முதல் பொதுச் செயலாளர் எழுதிய ஆறுதல் கடிதம்.
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
த.மு.மு.க.வின் முதல் பொதுச் செயலாளர் இன்ஜினியர் அப்துஸ்ஸமது அவர்கள் அநியாயமாக சிறையில் வாடும் த.மு.மு.க. வின் ஸ்தாபகர் முதல் தலைவர் குணங்குடி ஹனீபா அவர்களுக்கு எழுதிய கடிதம்.
from Muqrin date Jan 17, 2008 9:20 PM subject மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்? mailed-by gmail.com தூய்மையானவன் ஆகிய அல்லாஹ் மறுமை நாள் வரும்போது மனிதனை அவனது வால்போன்ற ஓர் எலும்பிலிருந்து மீண்டும் உயிர்ப்பிர்த்து எழுப்புவான். மக்கள் அனைவரும் வித்துக்களிலிருந்து செடிகள் முளைத்து வருவதைப்போன்று புத்தம் புதிய படைப்பாக எழுந்து வருவார்கள். செருப்பணியாதவர்களாக , ஆடை உடுத்தாதவர்க ளாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக கப்ருகளில் இருந்து வெளிப்பட்டு வருவார்கள். வண்ணத்துப் பூச்சிகள் அல்லது வெட்டுக்கிளிகளின் வேகத்தில் மஹ்ஷர் மைதானத்தை நோக்கி விரைந்தோடுவார்கள். அம்மைதானத்தின் வழியை அவர்கள் தவறவிட மாட்டார்கள். காட்டுப்புறாக்கள் தங்கள் இலக்கை அறிந்திருப்பதை விட அவர்கள் அம்மைதானத்தின் வழியை நன்கறிந்திருப்பர். முதன் முதலாக நபி (ஸல்) அவர்களுக்காகவே பூமி வெடித்துத் திறக்கும். அவர்களே முதன் முதலாக உயிர் கொடுக்கப்படுவார்கள். அல்லாஹ்வின் நேசராகிய இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களே முதன் முதலில் ஆடை அணிவிக்கப்படுவார்கள். மக்கள் அனைவரையும் பயமும் திகிலும் ஆட்கொண்டிருக்கும். ந...
1959ல் மொழி பெயர்க்கப்பட்ட தப்ஸீரின் ஒரு பக்கத்தை சேம்பிளுக்காக இதில் இணைத்துள்ளோம். நான் என்பதை அக்காலத்தில் யான் என்று எழுதி உள்ளார்கள் என்பதை இந்த பக்கத்திலிருந்து அறியலாம். அக்னி, நெருப்பு, தீ நரகம், நரக நெருப்பு என்று அவரவர் கால வழக்கப்படி மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். 141 ஆயத்துகளில் உள்ள அந்த வித்தியாசமான மொழி பெயர்ப்புகளை புளு - நீல கலரில் ஹை லைட் செய்து பிளாக்கரில் இடம் பெறச் செய்துள்ளோம். குர்ஆன் இன்டக்ஸ் முன்பு அஃராப், அநியாம், அக்கிரமம், அநியாயம் என்ற தலைப்புகளில் 4 பாகம் வெளியிட்டுள்ளோம். இது 5வது பாகம் https://mdfazlulilahi.blogspot.com/2019/11/blog-post.html 1. ஒருவன் நெருப்பை - தீயை மூட்டுகிறான். அந்த நெருப்பு அவனைச் சுற்றியுள்ளதை வெளிச்சமாக்கியபோது அவர்களின் ஒளியைப் போக்கி , பார்க்க முடியாமல் இருள்களில் அவர்களை அல்லாஹ் விட்டு விட்டான். இவனது தன்மை போன்றே (வழிகேட்டை வாங்கிய) இவர்களது தன்மையும் உள்ளது. 2:1...
ழாலிமூன் என்று வரக் கூடிய ஆயத்துக்கள் 34 ஐ முன்பு பார்த்தோம். இதில் ழாழிமீன் – لظّٰلِمِيْنَ என்ற பன்மை வார்த்தைகள் இடம் பெற்றுள்ள 89 ஆயத்துகளை பார்க்க உள்ளோம் . இதற்கு, அக்கிரமஸ்தன் - அனியாயஸ்தன் என்று 1959 ல் தமிழாக்கம் செய்தார்கள் . பிறகு அநியாயம் செய்த வர்கள் - அக்கிரமக்காரர்கள் - அக்கிரமம் புரிந்தவர்க ள் – அநியாயக்காரர்கள் - அநீதி இழைத்த வர்கள் – அநீதியாளர்கள் - வரம்பு மீறி யவர்கள் – கொடுமையாளர்கள் – கொடியோ ர் - கொடுமை புரிபவர்கள் , ஆகிய வார்த்தைகளை த மிழ் மொழி பெயர்ப்பாளர்கள் பயன்படுத்தி உள்ளார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மொழி பெயர்த்துள்ளார்கள் அவற்றை அப்படியே புழு கலரில் - நீளம் நிறத்தில் தந்துள்ளோம். https://mdfazlulilahi.blogspot.com/2019/10/2.html 1. " ஆதமே! நீயும் , உன் மனைவியும் இந்த சொர்க்கத்தில் 12...
Comments