தக்வா தவ்பா ஜமாஅத் செய்து முடிக்குமா?

கஞ்சா அடித்து விட்டு பஞ்சா தூக்கிடும் பஞ்சமாபாதக செயலை செய்கிறது இஸ்லாத்தின் பெயரால் வயிறு வளர்க்கும் கூட்டம். பஞ்சாவில் வைக்கப்படும் சிறுவர்களுக்கு கஞ்சா கொடுக்கிறார்கள். கஞ்சா மயக்கத்திலேயே 6 மணி நேரம் குதிரை மீது அமர வைத்து நகர் வலம் செல்கிறார்கள். பஞ்சாவில் இருப்பவருக்கு சிறு நீர் கழிக்க வேண்டி இருந்தால் குதிரை மீது இருந்தபடியே கழிக்கச் செய்கிறார்கள். குதிரைகள் கால்களில் குடம் குடமாக தண்ணீர் ஊற்றி குதிரைகளை சித்திரவதை செய்கிறார்கள் .
இந்த பஞ்சா நெல்லை மாவட்டம் தென்காசி, ஏர்வாடி போன்ற பகுதிகளில் ஒழிக்கப்பட்டு விட்டது. மேலப்பாளையத்தில் இன்னும் ஒழிக்கப்டவில்லை. பஞ்சாவை ஒழித்து அந்த இடத்தை நூலகமாக ஆக்க வேண்டும். இந்தப் பணியை தக்வா தவ்பா ஜமாஅத் செய்து முடிக்குமா?



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.