நீங்கள் நேசிக்கும் தலைமையை நீர் நம்பினால் கீழ் கண்டவாறு துஆச் செய்யுங்கள்.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. தீன் என்ற பெயரில் திமிராக எழுதியுள்ளவரே asadeen@yahoo.com என்ற முகவரியிலிருந்து வந்த உங்கள் மெயிலை வெளியூரிலிருந்து வந்த நான் இன்றுதான் பார்த்தேன். 

பழுலுல் இலாஹியாகிய னக்கு மேலப்பாளையம் என்பதையும் எனது வீட்டு முகவரிகளையும் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறேன். அதுபோல் தாங்களும் தங்களை தெளிவாக அறியத் தாருங்கள். நீர் ஒழுங்கானவராக இருந்தால் எனக்கு மட்டும் மெயில் அனுப்பி இருப்பீர்கள். எம்மை விமர்சித்து உமது போர்ஜரி தலைமையின் மெயிலுக்கும் சேர்த்து அனுப்பியுள்ளதால் உமது தரம் புரிகிறது. நீங்கள்  நேசிக்கும் தலைமையை நீர் நம்பினால் கீழ் கண்டவாறு துஆச் செய்யுங்கள். 

"முபாஹலாவிலிருந்து நழுவிட பழுலுல் இலாஹி சதி செய்திருந்தால்> சதி செய்து நழுவி இருந்தால் இப்பொழுதும் நழுவிக் கொண்டிருந்தால் பழுலுல் இலாஹியை நாசமாக்கு. 

முபாஹலாவிலிருந்து நழுவிட பி.ஜே. லுஹா அணி திசை திருப்பல் நாடகம் நடத்தியிருந்தால்> இனியும் நழுவிக் கொண்டிருந்தால் பி.ஜே.யையும் அவருடன் இருக்கும் டிரஸ்டிகளையும் த.த.ஜ. நிர்வாகிகளையும் லுஹாவையும் லுஹாவுடனிருக்கும் மஸ்ஜிதுர் றஹ்மான் நிர்வாகிகளையும் யா அல்லாஹ் நீ நாசமாக்கு. 

மொட்டைக் கடித பேர்வழிகளின் மீதும் மொட்டைக் கடித கட்சியினர் மீதும் யா அல்லாஹ் உனது லஃனத்தை –சாபத்தை இறக்குவாயாக! பழுலுல் இலாஹி பெயராலும்> ஜவாஹிருல்லாஹ் பெயராலும் போர்ஜரி நோட்டீஸ் வெளியிட்டவன்களையும் இ.மெயில் அனுப்பியவன்களையும் யா அல்லாஹ் நீ நாசமாக்கு. யா அல்லாஹ்! 

உன்னுடைய பள்ளியில் தொழ வந்த பையன்களிடம் எவன் லாம் விவகாரம் பண்ணினானோ அவனை நீ நாசமாக்கு. இதை கண்டு கொள்ளாமல் இருக்கும்; பள்ளி நிர்வாகிகளையும் நாசமாக்கு. யா அல்லாஹ்! 

உனது பள்ளியாம் மஸ்ஜிதுர்றஹ்மானில் வைத்து யார் பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொல்லி உள்ளார்களோ அவர்களையும் நீ நாசமாக்கு மஸ்ஜிதுர்றஹ்மான் குத்பா மேடையில் பொய்யான செய்திகளை கூறியவர்களையும் யா அல்லாஹ் நீ நாசமாக்க என துஆச் செய்யுங்கள்.

நீர் நல்லவராக ஒரு சார்பில் இல்லாதவராக நடுநிலையாளராக நியாயவானாக இருந்தால் மேற்கண்டவாறு துஆச் செய்யுங்கள்.          அன்புடன்: கா.அ. முஹம்மது பழுலுல் இலாஹி
                                                 04-10-2005

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.