மைதீன் உலவி.

தமிழகத்தில் ஏற்பட்டப தவ்ஹீது எழுச்சியில் எழுத்து துறை மூலம் புரட்சி செய்தவர்களில் ஒருவர் மைதீன் உலவி. மதுரை நல்லூரைச் சார்ந்த இவர் எழுதிய பெண்ணுரிமை பேணும் இஸ்லாம் என்ற நூல் பற்றி குமுதம் வார இதழில்சிறப்புக் கட்டுரை வந்தது. பேரறிஞர்கள் என புகழப்படும் யாருடைய இஸ்லாமிய நூல்களும் இது மாதிரி வந்தது கிடையாது.

Comments

Popular posts from this blog

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

2. அக்கிரமக்காரர்கள் ‏ ழாலிமீன் ‏ -அநியாயம் செய்தவர்கள் - لظّٰلِمِيْن