sakeena marks in sslc exam 494 manilathil 2 nd place palay yai serntavar.paditha palli sarah tuker girls higer secondary(melnilai palli)school. usman khan
from Muqrin date Jan 17, 2008 9:20 PM subject மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்? mailed-by gmail.com தூய்மையானவன் ஆகிய அல்லாஹ் மறுமை நாள் வரும்போது மனிதனை அவனது வால்போன்ற ஓர் எலும்பிலிருந்து மீண்டும் உயிர்ப்பிர்த்து எழுப்புவான். மக்கள் அனைவரும் வித்துக்களிலிருந்து செடிகள் முளைத்து வருவதைப்போன்று புத்தம் புதிய படைப்பாக எழுந்து வருவார்கள். செருப்பணியாதவர்களாக , ஆடை உடுத்தாதவர்க ளாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக கப்ருகளில் இருந்து வெளிப்பட்டு வருவார்கள். வண்ணத்துப் பூச்சிகள் அல்லது வெட்டுக்கிளிகளின் வேகத்தில் மஹ்ஷர் மைதானத்தை நோக்கி விரைந்தோடுவார்கள். அம்மைதானத்தின் வழியை அவர்கள் தவறவிட மாட்டார்கள். காட்டுப்புறாக்கள் தங்கள் இலக்கை அறிந்திருப்பதை விட அவர்கள் அம்மைதானத்தின் வழியை நன்கறிந்திருப்பர். முதன் முதலாக நபி (ஸல்) அவர்களுக்காகவே பூமி வெடித்துத் திறக்கும். அவர்களே முதன் முதலாக உயிர் கொடுக்கப்படுவார்கள். அல்லாஹ்வின் நேசராகிய இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களே முதன் முதலில் ஆடை அணிவிக்கப்படுவார்கள். மக்கள் அனைவரையும் பயமும் திகிலும் ஆட்கொண்டிருக்கும். ந
பாபாவை கேவலப்படுத்த எண்ணியவர்கள் அடைந்த கேவலத்தைப் பாரீர். பாபா வரலாற்று நுால் வெளியீட்டு விழாவில் காமில் அவர்கள் செய்த பதிவுகள். ” எந்த முஸ்லிம்களுக்காக பழனி பாபா போராடினாரோ அந்த முஸ்லிம்களாலேயே பழனி பாபாவை கொலை செய்ய முயற்சிகள் செய்யப்பட்டது . சில நயவஞ்சகர்களால் கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டது . பழனி பாபா அவர்களுடைய துஆ – வேண்டுதல் என்னவென்றால் , காபிர் கையால் நான் குத்தப்பட்டு சாக வேண்டும் . இதுதான் அவரது விருப்பமாகவும் இருந்தது . அவர் விருப்பப்படி RSS காரர்களால் கொலை செய்யப்பட்டார் . https://mdfazlulilahi.blogspot.com/2021/03/16-02-2021-8124439989.html (இந்த இடத்தில் நாகூர் ஆலிம் ஜார்ச் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு கூறப்பட்ட ஆலோசனையை பொருத்திப் பார்க்க வேண்டும் பல உண்மைகள் புரியும் - நமது கருத்து ) https://www.youtube.com/watch?v=JVXe5cv5Wd8 முஸ்லிம்களால் முஸ்லிம் பெயரால் உள்ள நய வஞ்கர்களால் (பாபாவை) கொலை செய்ய முயற்சிக்கப்பட்டது . 1996 ல் குணங்குடி ஹனீபா த . மு . மு . க . வின் தலைவராக இரு்ந்தா
1959ல் மொழி பெயர்க்கப்பட்ட தப்ஸீரின் ஒரு பக்கத்தை சேம்பிளுக்காக இதில் இணைத்துள்ளோம். நான் என்பதை அக்காலத்தில் யான் என்று எழுதி உள்ளார்கள் என்பதை இந்த பக்கத்திலிருந்து அறியலாம். அக்னி, நெருப்பு, தீ நரகம், நரக நெருப்பு என்று அவரவர் கால வழக்கப்படி மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். 141 ஆயத்துகளில் உள்ள அந்த வித்தியாசமான மொழி பெயர்ப்புகளை புளு - நீல கலரில் ஹை லைட் செய்து பிளாக்கரில் இடம் பெறச் செய்துள்ளோம். குர்ஆன் இன்டக்ஸ் முன்பு அஃராப், அநியாம், அக்கிரமம், அநியாயம் என்ற தலைப்புகளில் 4 பாகம் வெளியிட்டுள்ளோம். இது 5வது பாகம் https://mdfazlulilahi.blogspot.com/2019/11/blog-post.html 1. ஒருவன் நெருப்பை - தீயை மூட்டுகிறான். அந்த நெருப்பு அவனைச் சுற்றியுள்ளதை வெளிச்சமாக்கியபோது அவர்களின் ஒளியைப் போக்கி , பார்க்க முடியாமல் இருள்களில் அவர்களை அல்லாஹ் விட்டு விட்டான். இவனது தன்மை போன்றே (வழிகேட்டை வாங்கிய) இவர்களது தன்மையும் உள்ளது. 2:17. 2. நிச்சயமாக – திண்ணமாக உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு
Comments