லுஹா கணக்கை சரியாக பராமரிக்கவில்லை.
03-08-2002 அன்று துபை ஐ.ஏ.ஸி.க்கு லுஹா 13 பக்க கடிதம் அனுப்பி இருந்தார். அந்த கடிதத்ததுடன் இணைத்து அனுப்ப 2002 ஜுலையில் எழுதிவிட்டு லுஹாவை காப்பாற்ற 2001யில் எழுதுதியது போல் 28-08-2001 என பொய்யா முன் தேதி இட்டு பி.ஜே. தனது கைப்பட எழுதிய செட்டப் கடிதம். பக்கம்1.

03-08-2002 அன்று துபை ஐ.ஏ.ஸி.க்கு லுஹா 13 பக்க கடிதம் அனுப்பி இருந்தார். அந்த கடிதத்ததுடன் இணைத்து அனுப்ப 2002 ஜுலையில் எழுதிவிட்டு லுஹாவை காப்பாற்ற 2001யில் எழுதுதியது போல் 28-08-2001 என பொய்யா முன் தேதி இட்டு பி.ஜே. தனது கைப்பட எழுதிய செட்டப் கடிதம். பக்கம்2.

லுஹா கணக்கை சரியாக பராமரிக்கவில்லை. அனைத்து வரவு செலவுகளும் அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரிவதில்லை. பள்ளிவாசல் நிதியை அல்லாத பணிகளுக்கு பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு 28-08-2001 அன்று பி.ஜே. எழுதிய இயல்பான ஒரிஜினல் கடிதம்.

Comments