ஒரு சாரார் தொழுவதை இன்னொரு சாரார் தடுக்கக் கூடாது என்பது சரி. ஜமாஅத் முடிந்து விட்ட போதிலும் பிந்தி வருபவர்கள் இரண்டாம் ஜமாஅத் நடத்தக் கூடாது என்பது நபி வழிக்கு முரணானது என்பது ஆலிம்களுக்குத் தெரியாதா?
பாபாவை கேவலப்படுத்த எண்ணியவர்கள் அடைந்த கேவலத்தைப் பாரீர். பாபா வரலாற்று நுால் வெளியீட்டு விழாவில் காமில் அவர்கள் செய்த பதிவுகள். ” எந்த முஸ்லிம்களுக்காக பழனி பாபா போராடினாரோ அந்த முஸ்லிம்களாலேயே பழனி பாபாவை கொலை செய்ய முயற்சிகள் செய்யப்பட்டது . சில நயவஞ்சகர்களால் கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டது . பழனி பாபா அவர்களுடைய துஆ – வேண்டுதல் என்னவென்றால் , காபிர் கையால் நான் குத்தப்பட்டு சாக வேண்டும் . இதுதான் அவரது விருப்பமாகவும் இருந்தது . அவர் விருப்பப்படி RSS காரர்களால் கொலை செய்யப்பட்டார் . https://mdfazlulilahi.blogspot.com/2021/03/16-02-2021-8124439989.html (இந்த இடத்தில் நாகூர் ஆலிம் ஜார்ச் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு கூறப்பட்ட ஆலோசனையை பொருத்திப் பார்க்க வேண்டும் பல உண்மைகள் புரியும் - நமது கருத்து ) https://www.youtube.com/watch?v=JVXe5cv5Wd8 முஸ்லிம்களால் முஸ்லிம் பெயரால் உள்ள நய வஞ்கர்களால் (பாபாவை) கொலை செய்ய முயற்சிக்கப்பட்டது . 1996 ல் குணங...
தொப்பி, தலைப்பாகை அணிவதற்குரி ய ஆதாரங்கள்: என்ற இந்த தலைப்பில் மெயில் வந்துள்ளது. அதற்கு பதில் தரும் வகையில் இதனைத் தருகிறோம். தொப்பி தலைப்பாகை அணிபவர்களை, அணியாதவர்கள் குறைகூறக் கூடாது. அணியாதவர்களை அணிந்தவர்கள் குறை கூறக் கூடாது என்று தெரிகின்றது. மேலும் அணிவோர் அதற்கு தனிச்சிறப்பு இருப்பதாகவும் கருதவும் கூடாது என்று 1986லேயே பதினோரு (11) ஆதாரங்களுடன் விளக்கப்பட்டதையும் 2009இல் பதில் அளிக்கபட்டதையும் இங்கு பதிகிறோம். மற்றவற்றின் லிங்குகளையும் தந்துள்ளோம். from: Abu Mymoona via yahoogroups.com reply-to: K-Tic-group-owner@yahoogroups.com to: "k-tic-group-owner@yahoogroups.com" , "k-tic-group@yahoogroups.com" , "abkaleel@gmail.com" date: Sat, Mar 30, 2013 at 7:32 PM subject: [K-Tic] தொப்பி, தலைப்பாகை அணிவதற்குரிய ஆதாரங்கள்: தொப்பியும் தலைப்பாகையும் ஆண்கள் தங்கள் தலையில் தொப்பி, தலைப்பாகை அணிந்து கொள்வது பற்றி தமிழக முஸ்லிம்களிடம் பலவிதமான ...
தோழர் உமர்கயான் Umarkayan SJ மற்றும் தோழர் பழனி ஷஹான் Palani Shahan ஆகியோரது 4 வருடங்களுக்கும் மேற்பட்ட கடும் உழைப்பிலும் ஆய்விலும் மாவீரன் பழனிபாபா அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை நூலாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள். "பழனிபாபா : வாழ்வும் போராட்டமும்" என்ற அந்த நூல் வெளியிடும் நிகழ்ச்சி 25.2.2018 அன்று மாலை 5 மணிக்கு, சென்னை மயிலாப்பூர் சி.ஐ.டி. காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. அதில் உரையாற்றிய த.மு.மு.க. நிறுவனர் குணங்குடி R.M. ஹனீபா அவர்கள் பாபா படுகொலையில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும். CBI விசாரணை வேண்டும் என்று பேசினார். அந்த வீடியோ தான் இணைப்பில் உள்ளது. http://mdfazlulilahi.blogspot.ae/2018/02/blog-post_34.html பழனிபாபா மனம் திறந்த மடல் என்ற தலைப்பில் வந்தது. அதில் அடிக்குறிப்பில் உள்ளபடி இன்றுள்ளவர்கள் புரியும்டபடி அமைத்துள்ளோம். ------------------------------- 01- 08- 1996 ல் , அல் முஜாஹித் பத்திரிகையில் வந்ததிலிருந்து இன்றைய மக்கள் புரியும் வண்ணம் இந்த ஆக்கம் உள்ளது. என் இனிய தோழர்களே! ...
Comments