பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்
பாபாவை கேவலப்படுத்த எண்ணியவர்கள் அடைந்த கேவலத்தைப் பாரீர். பாபா வரலாற்று நுால் வெளியீட்டு விழாவில் காமில் அவர்கள் செய்த பதிவுகள். ” எந்த முஸ்லிம்களுக்காக பழனி பாபா போராடினாரோ அந்த முஸ்லிம்களாலேயே பழனி பாபாவை கொலை செய்ய முயற்சிகள் செய்யப்பட்டது . சில நயவஞ்சகர்களால் கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டது . பழனி பாபா அவர்களுடைய துஆ – வேண்டுதல் என்னவென்றால் , காபிர் கையால் நான் குத்தப்பட்டு சாக வேண்டும் . இதுதான் அவரது விருப்பமாகவும் இருந்தது . அவர் விருப்பப்படி RSS காரர்களால் கொலை செய்யப்பட்டார் . https://mdfazlulilahi.blogspot.com/2021/03/16-02-2021-8124439989.html (இந்த இடத்தில் நாகூர் ஆலிம் ஜார்ச் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு கூறப்பட்ட ஆலோசனையை பொருத்திப் பார்க்க வேண்டும் பல உண்மைகள் புரியும் - நமது கருத்து ) https://www.youtube.com/watch?v=JVXe5cv5Wd8 முஸ்லிம்களால் முஸ்லிம் பெயரால் உள்ள நய வஞ்கர்களால் (பாபாவை) கொலை செய்ய முயற்சிக்கப்பட்டது . 1996 ல் குணங...
Comments
•ஸஹாபாக்களைக் குறைகாணுதல்.
•ஸூன்னாவுக்கெதிரான நிலைப்பாடுகளைக் கொண்டிருத்தல்.
•அல்-குர்ஆனுக்கு சொந்த விளக்கம் கொடுத்தல்.
•இஸ்லாத்திற்கு அரசியல் ரீதியான விளக்கம் கொடுத்தல்.
•நபிமார்களின் இஸ்மத்தில் குறை காணுதல்.
•தஜ்ஜாலின் வருகையை மறுத்தல்.
•கழா,கத்ரை மறுத்தல்.
•ஷரீஅத்துடைய பிரயோகங்கள் பலவற்றுக்குப் பிழையான விளக்கங்கள் கொடுத்துள்ளமை.
•பகுத்தறிவுக்கும் ரசனைக்கும் ஏற்புடையதாக அமையாத ஆஹாதான ஹதீஸ்களை, அவை ஸஹீஹானவையாக அமைந்திருந்த போதிலும் அவற்றை நிராகரித்தல்.
•அல்-குர்ஆனுடன் முரண்படும் மேற்குறித்த வகை ஹதீஸ்களை நிராகரித்தல் வேண்டும்.
•வரலாற்று உண்மைகளுடன் முரண்படும் குறித்த வகை ஹதீஸ்களை நிராகரித்தல் வேண்டும்.
•ஹதீஸ்களை ஸஹீஹானவையாக இருந்த போதிலும் அவை பரஸ்பரம் முரண்படும்போது அவற்றை நிராகரித்தல் வேண்டும்.
•ஸஹீஹூல் புஹாரி, ஸஹீஹூல் முஸ்லிம் முதலான கிரந்தங்களில் பதிவாகியுள்ள சில ஸஹீஹான ஹதீஸ்களையும் நிராகரித்துள்ளமை.