Saturday, May 09, 2009

த.த.ஜ.வினர் அடித்த அடியில்.

அடிபட்ட இமாம் முஸ்லிமுக்கு எதிராக போலீஸில் புகார் கொடுக்க மாட்டேன் என்றார்.


2 comments:

Islamic World said...

இலாஹி நீ உலக காமெடியன்யா

Islamic World said...

தத்துவாஞ்சேரியில் நடந்த பிரச்சனையில் பள்ளி இமாம் மரணமடையவில்லை. பிரச்சனை ஏற்பட்டு ஒருவரையொருவர் தள்ளிக் கொண்ட போது ஒரு முதியவர் (பெயர் அன்வர் பாஷா) தடுத்துள்ளார். அவரும் தள்ளப்பட்டுள்ளார். பிரச்சனை முடிந்து இரவு வீட்டில் தூங்கியவர் காலையில் எழவில்லை. மரணமாகி விட்டார். நடந்த பிரச்சனைத்தான் அவரது மரணத்திற்கு காரணம் என்று யாரும் உறுதிபடுத்தவில்லை. மாரடைப்பாக இருக்கலாம் என்றும் செய்தி.