Tuesday, March 25, 2008

அரசு ஆணையில் முஸ்லிம் பண்டிகைகளுக்கு விடுமுறை இல்லை.


அரசு ஆணையில் முஸ்லிம் பண்டிகைகளுக்கு விடுமுறை இல்லை.



தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகளில் 1000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். சமீபத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் 2008ம் ஆண்டிற்கு நியாய விலை கடைகளுக்கு அரசு பொது மற்றும் பண்டிகை விடுமுறை தினங்கள் என்று வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண். 1776(15.11.2007)ல் இஸ்லாமியர்களுக்கான ரமலான் மற்றும் பக்ரீத்திற்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இவ்விரு பண்டிகைகளும் உலகத்தில் வாழும் எல்லா முஸ்லிம்களும் கொண்டாடுவதாகும். அந்த நாட்களை வேலை நாட்களாக அறிவித்து இருப்பது முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே, தமிழக அரசு உடனே தலையிட்டு இக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டுமென தமிழக முஸ்லிம்கள் எதிர்பார்க்கிறார்கள்.



செய்தி

நெல்லை உஸ்மான் கான்.

வாசுதேவநல்லூரில் காவல்துறையினரால் தாக்கப்பட்ட முஸ்லிம் இளைஞன்.


வாசுதேவநல்லூரில் காவல்துறையினரால் தாக்கப்பட்ட
முஸ்லிம் இளைஞன்.
நெல்லை மாவட்டம், புளியங்குடியை அடுத்துள்ள ஊர் வாசுதேவநல்லூர். இங்கு சுமார் 2,000 முஸ்லிம் மக்கள் வசித்து வருகிறார்கள். வாசுதேவநல்லூரில் கோட்டை தெருவைச் சேர்ந்தவர் அப்துல் காதர். இவரது 13 வயது மகன் பாதுஷா அவ்வூரைச் சார்ந்த சில இளைஞர்களுடன் எப்பொழுதும் பேசிக் கொண்டிருப்பது பிடிக்காத அப்துல் காதர் பலமுறை தனது மகனின் நண்பர்களான நிஜாம் சேக் உள்ளிட்டோரை கண்டித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று மதியத்திற்கு மேல் பாதுஷா, நிஜாம் சேக் மற்றும் 6 நபர்களுடன் ஊரில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார். தன் பேச்சை தொடர்ந்து மதிக்காமல் நடந்து வரும் தன் மகன் மற்றும் நண்பர்கள் மீது ஆத்திரமுற்று தன் நண்பரான வாசுதேவநல்லூர் உளவுத்துறை தலைமைக் காவலர் கண்ணனிடம் தன் மகனின் நண்பர்களை கண்டிக்குமாறு வாய்மொழியாக புகார் செய்துள்ளார். உடனே கண்ணன் குளக்கரைக்கு வந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த நிஜாமை வலுக்கட்டாயமாக காவல் நிலையம் கொண்டு சென்று சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளார். அப்போது அங்கிருந்த கணேசன். பண்டாரம் ஆகிய இரு காவலர்களும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இம்மூவரும் சேர்ந்து நிஜாமை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், இவரிடம் நாளை அழைக்கும்போது வர வேண்டும் என்று கூறி அனுப்பியுள்ளனர். வீட்டிற்கு வந்த நிஜாமின் வாயிலிருந்து இரத்தம் வர தொடங்கியுள்ளதோடு, மூச்சு விடவும் அவதிப்பட்டுள்ளார். இவருடைய தந்தையார் ஏற்கனவே விபத்தில் காயமுற்று நடக்க இயலாத நிலையில் உள்ளார். இவருடைய உறவினர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்க முற்பட்டபோது அவர்கள் சிசிக்கை அளிக்க மறுத்துள்ளனர். இவ்விஷயம், புளியங்குடி த.மு.மு.க.நகர நிர்வாகிகளுக்கு தெரிய வர அவர்கள் தலையிட்டு நிஜாமை புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். தற்போது நிஜாம் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் கேள்விப்பட்ட அவ்வூர் மக்கள் ஞாயிறு இரவு வாசுதேவநல்லூர் மெயின் ரோட்டில், குற்றம் இழைத்த காவலர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் செய்தனர். உடனடியாக அங்கு விரைந்த புளியங்குடி நகர நிர்வாகிகளிடம், புளியங்குடி துணை கண்காணிப்பாளர் திரு.அசோக்குமார் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. உடனடியாக 3 காவலர்களும் ஆயுதப் பிரிவிற்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் வாசுதேவநல்லூரில் திங்களன்று கூடிய த.மு.மு.க.உள்ளிட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் செவ்வாயன்று (25.03.2008) கடை அடைப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உட்பட்ட உளவுப் பிரிவினர் தங்களது பணியை மறந்து சட்டம், ஒழுங்கு காவல்துறையினருடன் கை கோர்த்து கொண்டு சில இடங்களில் கட்டப் பஞ்சாயத்து, பணம் வசூல் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதோடு உண்மை தகவல்கள் கண்காணிப்பாளருக்கு தெரியாமல் மறைத்து விடுகின்றனர். துடிப்புடன் செயல்படுபவர் என்று பெயர் பெற்ற நெல்லை மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளர் திரு.தினகரன் அவர்கள் இதுபோன்ற நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்குவதோடு உளவுத்துறைக்கு தகுதியான நபர்களை பணி அமர்த்த வேண்டுமென பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
செய்தி தொகுப்பு :
நெல்லை உஸ்மான்.

ஏர்வாடியில் பெண்கள் இஜ்திமா.



ஏர்வாடியில் பெண்கள் இஜ்திமா

கடந்த 22.03.2008 அன்று நெல்லை மாவட்டம், ஏர்வாடி ஓ.கே.திருமண மண்டத்தில் ஏர்வாடி த.மு.மு.க.மகளிர் பிரிவு சார்பாக பெண்கள் இஜ்திமா சகோதரி பாத்திமா தலைமையில் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு தொடங்கிய நிகழச்சி இரவு 8 மணி வரை நடைபெற்றது.

இதில் வரதட்சணை, இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும் போன்ற பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டது. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏர்வாடி சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதன் முடிவில் பெண்களுக்கு எதிரான சமுதாயக் கொடுமைகளை தீவிரமாக எதிர்த்து போராடுவது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கான தண்டனைகளை கடுமையாக்க மத்திய அரசை கோருவது, ஏர்வாடியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அமைந்துள்ள மதுக்கடையை அகற்றக் கோருவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏர்வாடி த.மு.மு.க.வினர் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தி:
நெல்லை உஸ்மான்.

Friday, March 21, 2008

தமிழ்ச்சங்கம் என்ற பெயரில்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)

from ala udeen

அன்புச் சகோதரர்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)


தமிழ்ச்சங்கம் என்ற பெயரில் முஸ்லிம் சகோதரர்கள் காலத்தையும், பொருளாதாரத்தையும் வீண் விரயம் செய்யலாமா? நகைச்சுவை என்பது சேகர் பாணியில் கற்பனை கலந்த பொய்யே. இந்த பொய் நகைச்சுவை நிகழ்ச்சிக்காக நாளை இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும் என்பதை உணரமாட்டீர்களா?

கலைக்கூத்தாடி பார்ப்பன சேகர் ஒரு முஸ்லிம் விரோதி - இவரை சவூதிக்கு அழைத்து வந்து அவரின் இரட்டை அர்த்த வசனங்களை கேட்டு மக்களின் நகைச்சுவை உணர்வு வளர வேண்டுமா?????????????

சிந்திப்பீர்களா? சகோதரர்களே!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
103:1 .காலத்தின் மீது சத்தியமாக.
103:2 .நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.
103:3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).

பெண்ணியம் சில புரிதல்கள் சையத் அப்துர் ரஹ்மான் உமரி

fromFatimatu Al-Zzahra
reply-toTAFAREG@yahoogroups.com,

tofatimatualzzahra@gmail.com,

பெண்ணியம் தொடர்பான சில அடிப்படை விஷயங்களை சகோதரர்கள் புரிந்து கொண்டால் நலம் என்று நினைக்கிறேன். பிரச்சனையின் முழுப் பரிணாமத்தை விளங்கிக் கொள்வதற்கு அவை துணைபுரியும். ஏனென்றால், யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் அதைப் பற்றிய அடிப்படையான அறிவு இருக்கின்றதோ, இல்லையோ பேசலாம் என்பது இப்போதெல்லாம் ஒரு புதிய மரபாக ஆகி வருகின்றது. பெண்ணியம் என்றால் என்ன? என்பது பற்றி அனைத்து வாசகர்களும் நன்கு விளங்கி வைத்திருப்பார்கள் என்று நான் கருதவில்லை.
ஆதி காலந்தொட்டே பெண்ணினம் ஏதோ ஒரு வகையான அடக்கு முறைக்கு ஆளாகிக் கொண்டே வந்துள்ளது. இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மனித வரலாற்றைப் பார்த்தோமென்றால் எப்போதெல்லாம் சத்திய நன்னெறி பின் தள்ளப்பட்டு அசத்திய கோட்பாடுகள் தலையெடுத்தனவோ அப்போதெல்லாம் ஏறக்குறைய எல்லா சமூக அவலங்களும் அரங்கேறியுள்ளன. அவற்றுள் முன் வரிசையில் பெண் அடக்கு முறை இடம் பிடிக்கின்றது. இறைத்தூதர்கள் வழியாக இடையிடையே இஸ்லாமிய நன்னெறி புத்துயிர் பெற்ற போதெல்லாம் பெண்ணுக்கு அவளுடைய இயல்பான உரிமை வழங்கப்பட்டு வந்துள்ளது.

வரலாற்றில் ஆணித்தரமாக பதிவாகியுள்ள செய்திகளின் அடிப்படையில் பார்த்தோமென்றால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண்ணியக் கொள்கை தலையெடுத்தது. பெண் விடுதலைக்கான வாசல் திறந்தது, என்பதை படிக்கலாம். ஆனால், உண்மை நிகழ்வுகளை அலசிப் பார்த்தோமென்றால் பெண்ணுக்கான உண்மையான சுதந்திரம் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இஸ்லாமின் மூலமாகத்தான் கிடைத்துள்ளது என்பதை ஒப்புக் கொள்ளலாம்.

ஒவ்வொருவரும் தன்னுடைய சொந்த ஊரை, தான் பேசும் மொழியை, தான் பின்பற்றும் சமய நெறியை விரும்பி நேசிக்கத் தான் செய்கிறார்கள். எல்லை கடந்து போய் சிலரிடம் இது வெறியாக மாறிவிடுவதும் உண்டு! அத்தகைய ஒரு சமயப்பற்றினால், நாம் இவ்வாதத்தை முன் வைக்கவில்லை. மனிதகுலத்திற்கான விடுதலையே இஸ்லாமின் மூலமாதத்தான் சாத்தியம் என்று நாம் கூறுகிறோம். வரலாற்று அரங்கில் குறைந்த கால கட்டம் தான் என்றாலும் அதைப் பரீட்சித்துக் காட்டி இருக்கிறோம். மனித குல விடுதலையே இஸ்லாமின் மூலமாகத் தான் என்னும் போது பெண் இனமும் கண்டிப்பாக அதில் அடங்கத்தானே செய்யும்!
சமவுரிமை, சமத்துவம் என்றெல்லாம் பேசும் இன்றைய பெண்ணிய சிந்தனை பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறப்பெடுத்தது. கற்பனைச் சமூகவியலாளரான சார்லஸ் ப்யூரியே என்பவர் தாம் முதலில் பெண்ணியம் (குநஅinளைஅந) என்ற சொல்லை 1837 இல் கையாண்டார். அதன் பின்பு அது தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டே சென்று இன்று விமர்சனங்களின் விளிம்பில் வந்து நிற்கின்றது.

ஓரிடத்தில் உரிமைகள் மறுக்கப்படுகின்றன, நசுக்கப்படுகின்றன என்றால் அவற்றைப் பெறவும் மீட்டெடுக்கவும் அங்கே பாதிப்படைந்தவர்களால் கிளர்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கருத்து மோதல்கள் கிளம்புகின்றன. போராட்டங்கள் வெடிக்கின்றன! எந்தெந்தக் காரணங்களால் இவ்வுரிமைகள் பறிக்கப்பட்டனவோ அவற்றைக் குறி வைத்தே இவ்வெதிர்வினைச் செயற்பாடுகள் அமைகின்றன. இக்கண்ணோட்டத்தில் பெண்ணியம் பேசும் உலகளாவிய குழுக்களை கீழ்க்காணும் ஏழெட்டுப் பிரிவுகளில் வகைப்படுத்தலாம். அப்பிரிவுகளின் தலைப்புகளே பின்னணிக் காரணங்களை விளக்கி விடும் என்பதால் வகைப்படுத்துவதோடு நாம் நின்று கொள்கிறோம்.

சமஉரிமை, சமத்துவம் கோரும் குழுக்கள் (Egalitarian Forms)

தாயார் சமூக அமைப்புக் குழுக்கள் (Gynocentric Forms)

ஆணாதிக்க எதிர்ப்புக் குழுக்கள் (Belief Inoppression bg Patriarchty)

பிரிவினைவாதக் குழுக்கள் (Segregatailnalist)

நிலம் சார்ந்த குழுக்கள் (African American)

மேற்குலகு தாண்டிய குழுக்கள் (Non-Western)

பாலியல் சுதந்திரம் பேசும் குழுக்கள் (Pro-sex Feminism)

நம்முடைய இறை நம்பிக்கையும் ஈமானும் சரியாக இருக்கின்ற பட்சத்தில் இந்த இடத்தில், இத்தகைய பின்னணிக் காரணங்கள் இஸ்லாமிய சமூக அமைப்பினுள் நிலவுகின்றனவா? என்று கேட்பதை விட, இத்தகைய பின்னணிக் காரணங்கள் இடம் பெற இஸ்லாமியக் கோட்பாடு அனுமதிக்கின்றதா? என்று கேட்பதற்கே முன்னுரிமை அளிப்போம். இவ்விரண்டு கேள்விகளுக்கும் இடையிலான அடிப்படை அதே சமயம் அதிமுக்கிய வேறுபாட்டை விளங்கிக் கொண்டால் இன்றைக்கு ஒரு சிலர் இஸ்லாமியப் பெண்ணியம் என்று அறிவுக்குச் சம்பந்தமே இல்லாமல் மனதில் தோன்றியதையெல்லாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சூழல் தோன்றியிருக்காது.

ஏனென்றால், யூதப் பெண்ணியம், கறுப்புப் பெண்ணியம், பிரெஞ்சுப் பெண்ணியம், ஆப்பிரிக்கப் பெண்ணியம். கிறிஸ்துவப் பெண்ணியம், இந்து மதப்பெண்ணியம் என்றெல்லாம் நிலம் சார்ந்த, இனம் சார்ந்த, சமயம் சார்ந்த பெண்ணியக் குழுக்கள் காணப்படுவதைப் போல இஸ்லாமியப் பெண்ணியம் என்று உலக அரங்கில் காணப்படுவதில்லை (அதைத் தோற்றுவிக்க ஒருசிலர் வலுக்கட்டாயமாக முயற்சிக்கிறார்கள்) ஏன்? என்ன காரணம்? என்றால் எந்த விதமான உட்காரணங்களும் அறவே இல்லை என்பதால் இஸ்லாமியப் பெண்ணியம் தோன்றுவதற்கான சாத்தியக் கூறுகளும் அடியோடு கிடையாது.
ஒரு கொள்கையோ, கோட்பாடோ பெண்ணை மனுஷியாகக் கருத மறுத்தால், அவளை அடக்கி வைக்கவும் அடிமைப்படுத்தவும் நினைத்தால், அவளிடம் புதைந்துள்ள திறதமைகளை வெளிக்கொணர விடாமல் தடுத்தால் நாம் அதை உட்காரணம் என்று கூறுகிறோம்.
ஒரு கொள்கையைப் பின்பற்றும் மக்கள், பின்பற்றாளர்கள் அதனை முறையாக பின்பற்றாததால் தோன்றும் பின் விளைவுகளை நாம் புறக்காரணம் என்று வகைப்படுத்துகிறோம்.

இஸ்லாமிய வட்டத்திற்குள் பெண் விடுதலை என்கிற பேச்சே எழ வாய்ப்பில்லை. ஏனெனில் அதற்கான உட்காரணம் ஒன்று கூட இங்கு காணப்படவில்லை என்று நாம் கூறுவதால் இஸ்லாமியப் பெண்கள் அனைவரும் சமூக அளவிலும், கல்வி, பொருளாதாரத்திலும் வளர்ச்சியும் முன்னேற்றமும் அடையப் பெற்று மேனிலையில் விளங்குகிறார்கள் என்று சாதிப்பதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. நம்முடைய பெண்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் தான் உள்ளார்கள் என்பதையோ, அதற்கான மூலக் காரணங்களை இனங்கண்டறிந்து நீக்குவதில் முனைந்து செயற்பட வேண்டும் என்பதையோ நாம் ஒரு போதும் மறுக்கவில்லை.

உட்காரணம், புறக்காரணம் என்பவை பற்றிய முறையான புரிதல் எதுவும் இல்லாமல், ஆழ்ந்து சிந்திக்கும் திறன், சீர்தூக்கிப்பார்க்கும் போக்கு எதுவுமே இல்லாமல், மேற்கண்ட எல்லாவகையான பெண்ணியக் கொள்கைகளுக்கும் அமைந்துள்ளதைப் போன்றே, முஸ்லிம் பெண்களின் கீழ் நிலைக்கும் இஸ்லாமிய சமயத்தில் உள்ள குறைபாடுகளும் கோளாறுகளும் தான் காரணம் என்று வெள்ளாடுகளைப் போல மேலோட்டமாகப் புரிந்து கொண்டும், அதிமேதாவித்தனமாக பேசுவதாக நினைத்துக் கொண்டும் சிலர் எக்கச்சக்கமாக பேசிக் கொண்டுள்ளார்கள். இத்தகைய வெள்ளாடுகளை கறுப்பு ஆடுகளாக எப்படியாவது மாற்றி இஸ்லாமின் மீது சேற்றையும் சகதியையும் வாரியிறைத்து விட வேண்டும் என்று உலகளாவிய அளவில் சில சக்திகள் தொடர் முயற்சிகளில் ஈடுபடுகின்றன. இறையருளால் இத்தகு முயற்சிகள் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவதில்லை என்பதோடு, உட்காரணம் எதுவும் உண்மையிலேயே இல்லாததால் அவை தோல்வியையே தழுவும்.
இன்னொரு விஷயத்தையும் நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டும். கட்டுரைக்கு இடையில் சம்பந்தமில்லாமல் வந்து விட்ட விஷயம் என்றாலும் கவனித்தாக வேண்டிய விஷயம். இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிற நான், இறைவனுக்கு பயந்து நான் அறிந்த சில விஷயங்களை சகோதரர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும், நாளை அதற்கான விசாரணையை சந்திக்க வேண்டியிருக்கும் என்கிற பயத்தில் எழுதிக் கொண்டுள்ளேன். இறைவனைப் பற்றிய பயம் என்னை எழுதத் தூண்டுகின்றது. இறைநம்பிக்கை, இறையருள் என்கிற சொற்களைப் பயன்படுத்துகிறேன். அதே சமயம், இஸ்லாமியப் பெண்ணியம் என்று பேசுபவர்களுடைய, முஸ்லிம் பெண்களைப் பார்த்து பரிதாபப்பட்டு எழுத்தாணியை ஏந்துபவர்களை உன்னிப்பாக நீங்கள் பார்த்தீர்கள் என்றால் இத்தகைய ஒரு பார்வையையே காண முடியாது!

ஒரே இறைவன் தான் என்பது நம் கொள்கை!. ஒரே இறைவன் தான் என்பதால் அவனால் படைக்கப்பட்ட அனைத்து மக்களும் சரிசமமானவர்கள்!!. வெள்ளை கறுப்பு பாகுபாடுகள், நிற வேறுபாடுகள், ஆண்பெண் பிரிவினைகள் அறவே கிடையாது. ஆணை விட பெண் தாழ்ந்தவள் அல்ல என்று நாம் கூறுகிறோமென்றால் அதற்கான அடிப்படை அம்சம் இங்கு தான் இருக்கின்றது. மேலுலகில் இருந்து கருத்துக்களைத் தருவித்துக் கொண்டிருக்கும் இறக்குமதியாளர்கள் (இறங்குமதியாளர்கள்) இந்த இடத்தில் வேறுபடுகிறார்கள்.
பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதும் அதற்காக முனைந்து உழைப்பதும் தான் பெண்ணியம் என்றால் இன்றைய முஸ்லிம் பெண்களின் நிலை என்ன? சமூக அளவிலும், குடும்ப அளவிலும். கல்வி, பொருளாதார நிலைகளிலும் அவர்கள் எங்ஙனம் காணப்படுகிறார்கள்? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. இன்ஷா அல்லாஹ் அவற்றை அடுத்த கட்டுரையில் காண்போம்.

அதே சமயம் பெண்களின் உரிமைகளாக பெண்ணியக் குழுக்கள் முன் வைக்கும் சம உரிமை, ஆண்களுக்கு நிகரான வேலைவாய்ப்புகள், தனித்துவம், பாலியல் சுதந்திரம், ஓரினச் சேர்க்கை, போன்றவற்றைப் பற்றி இஸ்வாம் என்ன கருதுகின்றது என்பதையும் நாம் பார்த்தாக வேண்டியிருக்கிறது.

இஸ்லாமிய சமூகம் என்பது இறைத்தூதர் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறைவனின் பேரருள் அவர் மீது உண்டாகட்டும்) அவர்களுடைய வார்த்தைகளில் ஓருடலைப் போன்றது. உடலில் ஒரு நோய் தோன்றிவிட்டால் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறி மழுப்புவது அறிவுடைமை ஆகாது. நோய் நாடி நோய் முதல் நாடி கண்டடைந்து நீக்க முயல வேண்டும். முஸ்லிம் பெண்கள் இன்று எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது நம் உள்ளம் பதறுகின்றது. இறைவனிடம் அவர்களுக்காக மன்றாடுகிறோம். தலாக், வரதட்சணை, அடக்கு முறை, பாலியல் துன்புறுத்தல்கள், சிறைக் கொடுமைகள் போன்று எத்தனை எத்தனையோ தளைகளை அவர்கள் தங்கள் கழுத்துக்களில் சுமந்து கொண்டுள்ளார்கள். இவற்றையெல்லாம் எதிர்க்க வீறு கொண்டு நாம் போராடுவோம். பெண்ணியம் என்கிற பேனரின் கீழ் அல்ல!
நம் இனப் பெண்கள் இன்னலுறுகிறார்களே என்கிற அக்கறையினாலும் அல்ல, இறைவனும் இறைத்தூதரும் கடமையாக்கியுள்ள காரணத்தினால் ....... நாளை விசாரணை நாளன்று வல்ல இறைவனுக்கு முன்னால் குற்றவாளிகளாய் நிற்க வேண்டியிருக்குமே என்கிற பயத்தினால்......

Tuesday, March 18, 2008

கடையநல்லூரில் கவன ஈர்ப்பு பொதுக் கூட்டம்.




, , கடையநல்லூரில் கவன ஈர்ப்பு
, , பொதுக் கூட்டம். ,
, ,
, ,
, , 7 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் தப்லீக் பணியில்
, , ஈடுபட்டிருந்த புளியங்குடி சகோதரர் அப்துல் ரஷீது பள்ளியில் வைத்து வெடிகுண்டு வீசியும்
, , வெட்டியும் கொல்லப்பட்டார். இதில் புலன் விசாரணை செய்த நெல்லை மாவட்ட காவல்துறை,
, , அப்துல் ரஷீது மகன் மைதீன் பிச்சை அவருடைய நண்பருடன் சேர்ந்து தனது தந்தையை படுகொலை
, , செய்ததாக கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்ட
, , கருணைத் தொகை ரூ.2,00,000ஃ- திரும்ப பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்த த.மு.மு.க.சிறைநிரப்பும் போராட்டம் அறிவித்ததை தொடர்ந்து

- ளூழற ஙரழவநன வநஒவ -

, , ஊ.டீ.ஊ.ஐ.னு.ளு.ஐ.வு. பிரிவிற்கு மாற்றப்பட்டது. ளு.ஐ.வு. யின் விசாரணையில் மைதீன்
, , பிச்சை குற்றவாளி இல்லை என நிருபணம் ஆகியுள்ளது.
, ,
, , உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், அவருக்கு வழங்கப்பட்டு திரும்ப
, , பெறப்பட்ட கருணைத் தொகையை அவரது குடும்பத்திற்கு கிடைத்திட வலியுறுத்தியும், அரசின்
, , கவனத்தை ஈர்க்கும் முகமாக நெல்லை மாவட்ட த.மு.மு.க. 16.03.2008 ஞாயிறு அன்று
, , கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் மாபெரும் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் நடத்தியது.
, ,
, ,
, , இதில் உரையாற்றிய மாநில துணைப் பொதுச் செயலாளர் மௌலவி J.S.ரிபாயி ரஷாதி
, , த.மு.மு.க.அனைத்து தரப்பு முஸ்லிம்களுக்கும் பொதுவானதாக எவ்வாறு செயல்படுகிறது என
, , விளக்கிப் பேசினார். இறுதியாக சிறப்புரையாற்றிய மாநிலத் தலைவர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லாஹ்,
, , மேற்கூறப்பட்ட இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற அரசிற்கு இரண்டு மாத கால அவகாசம்
, , அளிப்பதாகவும், தவறினால் நெல்லை மாவட்டம் ஸ்தம்பிக்க கூடிய அளவிற்கு போராட்டம்
, , நடைபெறும் என எச்சரித்தார்.
, ,
, , மேலும், அவர் குறிப்பிடுகையில் கடந்த 2004 ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில்
, , காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கல்வி, வேலை வாய்ப்பில்
, , முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து
, , அக்கூட்டணியின் வெற்றிக்காக தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் த.மு.மு.க.சுழன்று சுழன்று
, , களப்பணி ஆற்றியது.
, ,
, , ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெளியிட்ட குறைந்தபட்ச செயல் திட்டத்திலும்
, , சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதுகுறித்து
, , விரிவான அறிக்கை அளிப்பதற்காக தேசிய மதம் மற்றும் மொழி சிறுபான்மை ஆணையம்
, , ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் இட ஒதுக்கீடு
, , கமிஷன் அமைத்தது. இந்த ஆணையம் 22.05.2007 அன்று தனது அறிக்கையை பிரதமரிடம்
, , சமர்ப்பித்தது.
, ,
, , அந்த அறிக்கையில் சிறுபான்மையினருக்கான 15 சதவிகித இட ஒதுக்கீட்டில் 10 சதவிகிதம்
, , முஸ்லீம்களுக்கு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்ததாக தகவல்கள் வெளியாகி
, , இருக்கின்றன. ஆனால், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 9 மாதங்கள் ஆகியும் இன்னும்
, , பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. ஆகவே, நடப்பு பட்ஜெட் கூட்டத்
, , தொடரிலேயே இவ்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அதை நடைமுறைப் படுத்த
, , வேண்டும் என அவர் குறிப்பிட்டதோடு, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அனைத்து
, , எம்.பிக்களுக்கும் இது தொடர்பாக கடிதம் எழுதப்படும் என்றும் குறிப்பிட்;டார்.
, ,
, , மேலும், அவர் பேசுகையில் தமிழகத்தில் தி.மு.க.தலைமையிலான அரசு அறிவித்த
, , முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு முழுமையாக முஸ்லிம்களுக்கு சென்;றடையாமல் உள்ளதை முதல்வரை
, , சந்தித்து பேசியுள்ளோம். இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் இப்பிரச்சினை தீர்வு
, , செய்யப்படும் என்று நம்புவதாக குறிப்பிட்ட அவர் மேலும் பேசுகையில் தென்காசி
, , ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 8 பேர் தவிர,
, , இதற்கான சதித் திட்டத்திற்கு பின்னணியாக செயல்பட்ட முக்கிய தலைவர்கள்
, , விசாரிக்கப்பட வேண்டும், இராம கோபாலன் உண்மை அறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட
, , வேண்டும் எனக்குறிப்பிட்டதோடு, கடையநல்லூரில் ஆர்ப்பாட்;டம் செய்ய முயன்ற மனித
, , நீதி பாசறை அமைப்பினர் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.
, , இறுதியாக நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் குறிப்பாக மேலப்பாளையம், தென்காசி,
, , செங்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் பாஸ்போர்ட்டுக்கு
, , விண்ணப்பித்தால் சில அதிகாரிகள் அதைக் கிடைக்க விடாமல் செய்துள்ளனர்.
, , பாஸ்போர்ட் பெறுவது என்பது ஒரு இந்திய குடிமகனின் உரிமையாகும். தடை செய்யப்பட்ட
, , இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும்போது முஸ்லிம்களுக்கு
, , மட்டும் மறுக்கப்படுவது சட்ட விரோதம் ஆகும். இந்த நிலை தொடர்நதால், சம்பந்தப்பட்ட
, , அதிகாரிகளை நீதிமன்றத்தில் சந்திப்போம் என்றும் குறிப்பிட்டார்.
, ,
, , இரண்டு தினங்களாக நெல்லை மாவட்டத்தில் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல்
, , ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தனர்.
, ,
செய்தி:

நெல்லை உஸ்மான்.ழூ

அள்ளக்குறையாத அறிவுச் சுரங்கம்!

from Fatimatu Al-Zzahra

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! ஸலாத்தும் ஸலாமும் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள் - அனைவர் மீதும் பொழியட்டுமாக!

இவ்வுலகையும் உலகின் மிகச்சிறந்த படைப்பாக மனிதனையும் படைத்த இறைவன் மனித வாழ்க்கை இப்படித்தான் அமைய வேண்டுமென வகுத்துக் கொடுத்த மகத்தானதொரு வாழ்க்கை நெறிதான் இஸ்லாம்!

மனிதனை அல்லாஹ்வுக்கு அடிபணிந்து வாழச் செய்து மரணத்திற்குப் பின்னர் நாளை மறுமையில் அல்லாஹ்வின் அன்பையும் கிருபையையும் மன்னிப்பையும் அவனுக்குப் பெற்றுத் தந்து அருட்பேறுகள் நிறைந்த சுவனபதிக்குப் பாதை அமைத்துக் கொடுக்கும் பாக்கியமிக்க மதம்தான் - இறைமார்க்கம்தான் இஸ்லாம்!

இத்தகைய ஒப்பற்ற இஸ்லாமிய சன்மார்க்கத்தை உலகத்தாருக்கு எடுத் துரைத்து வழிகாட்டுவதற்காக எண்ணற்ற நபிமார்கள் இவ்வுலகில் தோன்றினார்கள். அவர்களுள் இறுதித் தூதராக முஹம்மத் நபி (ஸல்) அவர்களை அனுப்பி வைத்த எல்லாம் வல்ல இறைவனாகிய அல்லாஹ் அவர்களுக்கு அல் குர்ஆனையும் வழங்கினான்.

திருக்குர்ஆனும் திருநபி (ஸல்) அவர்கள் அருளிச்சென்;ற ஹதீஸ் களும் இஸ்லாமிய சன்மார்க்கத்தின் இரு மூலாதாரங்களாகும்!

- இறைவன் தன்னுடைய இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை சம்பூரணமான அறிவு ஞானத்துடன் பேசச் செய்தான்;. நாளும் பொழுதும் அப்படி அவர்கள் நவின்ற நல்வாக்குகள்தான் ஹதீஸ்கள் என்கிற பொன்மொழிகள். அவை யாவும் பரிசுத்தமானவை., பாதுகாக்கப்பட்டவை! குர்ஆன் ஓரிடத்தில் கூறுகிறது:
ÙˆÙŽÙ...َا ÙŠÙŽÙ†Ù'ط٠ق٠عَن٠الÙ'Ù‡ÙŽÙˆÙŽÙ‰ ا٠نÙ' Ù‡Ù ÙˆÙŽ ا٠الاÙ'ÙŽ ÙˆÙŽØ­Ù'ÙŠÙŒ ÙŠÙ'Ù ÙˆÙ'حى
அவர் மன இச்சைப்படி பேசுவதில்லை. அவர் பேசுவது, (அவர் மீது ) இறக்கியருளப்பட்ட வஹியே தவிர வேறில்லை!? (53 : 3-4)

நபிகளார் மொழிந்தவை மட்டுமல்ல, அவர்கள் செய்தவையும் அங்கீகாரம் அளித்தவையும் - அனைத்தும் ஹதீஸ்களின் கீழ் வருபவைதான். இம் மூவகை ஹதீஸ்களும் குர்ஆனுக்கு அழகியதொரு விரிவுரையாகவும் அதன் உன்னத கருத்துக்களையும் உயர் இலட்சியங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் கலங்கரை விளக்காகவும் அமைந்துள்ளன!

ஆம்! அகிலத்திற்கோர் அருட்கொடையாய், அழகிய முன்மாதிரியாய் அனுப்பப்;பட்ட, நற்குணத்தின் மிக உன்னத நிலையில் நின்று வாழவும் வழிகாட்டவும் செய்த பூமான் நபியவர்களின் பாக்கியம் நிறைந்த ஹதீஸ்கள்-

ஃ வானுலகத்து வஹி அருளிய தெளிந்த நீரோடை மூலம் இப்புவி வாழ் மக்களுக்குப் புது வாழ்வு நல்கின., நல்கிக்கொண்டே இருக்கின்றன!

ஃ மனித வாழ்வின் வளத்துக்கும் வளர்ச்சிக்கும் ஊக்கமளித்து மிகச் சிறந்த பண்பாட்டைத் தோற்றுவிக்கக்கூடிய நன்நெறிகளையும் நல்லொழுக்கங்களையும் அவற்றிற்குத் தேவையான அறிவுரைகளையும் ஞானங்களையும்; அளித்தன., அளித்துக்கொண்டே இருக்கின்றன!

ஃ வாய்மையும் தூய்மையும் மிக்க வணக்க வழிபாடுகளையும் அவற்றின் ஒழுங்குமுறைகளையும் வழங்கின., வழங்கிக் கொண்டேஇருக்கின்றன!

சுருங்கக்கூறின், எத்தகைய தூய்மையான வணக்க வழிபாட்டை, நேர்மையான வாழ்க்கையை மனிதனிடம் இருந்து இஸ்லாம் விரும்புகிறதோ அதற்கேற்ப அல்லாஹ்வின் அருள் வேதமாகிய அல் குர்ஆனின் கருத்துக் கருவூலங்களை வெளிக்கொணரும் அள்ளக் குறையாத அறிவுச் சுரங்கமே அண்ணல் நபிகளாரின் ஹதீஸ்கள்!

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்புத் தோழர்களாகிய ஸஹாபாப் பெரு மக்கள் திருக் குர்ஆனுடனும் ஹதீஸ்களுடனும் ஆழ்ந்த தொடர்பு கொண்டிருந்தனர்., அவ்விரண்டின் அடியொற்றியே அவர்கள் வாழ்ந்தார்கள் என்பது மட்டுமல்ல குர்ஆனையும் ஹதீஸ்களையும் மனனம் செய்தார்கள்., ஆய்வு செய்தார்கள், தொகுத்துப் பாதுகாத்தார்கள்! தொல்லுலகெங்கும் பரப்பிடப் பாடுபட்டார்கள்!

அல்லாஹ்வின் பேருதவியினால், எல்லாக் காலத்திலும் எல்லாப் பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள், மார்க்க அறிஞர்கள், மாமேதைகள் அனைவரின் கருத்திலும் கவனத்திலும் அண்ணல் நபிகளாரின் ஹதீஸ்கள் இடம்பெற்றன! அனைவரின் வாழ்வையும் பண்படுத்தின! ஹதீஸ்களை மனனம் செய்வதும் ஆராய்வதும் அவற்றிற்கு நூல் வடிவம் கொடுப்பதும் இவ்வுலகில் தொடர் பணிகளாயின! பல்வேறு கோணங்களில் ஹதீஸ்கள் ஆய்வு செய்யப் பட்டு முஸ்னத்களிலும் ஸிஹாஹ்களிலும் ஸுனன்களிலும் முஃஜம்களிலும்; வரிசைப்படுத்தப்பட்டன!

இத்தகைய பணிகளில் பங்கு பெற்றவர்களுள் ஒருவர்தாம் இமாம் அபூ ஜகரிய்யா யஹ்யா ஷரஃப் அந் நவவி (ரஹ்) அவர்கள்! (631 - 676) இவர்கள் ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டின் புகழ் மிக்க மாமேதைகளுள் குறிப்பிடத்தக்கவர்கள்!
இமாம் நவவி (ரஹ்) அவர்கள் பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள பல நூல்களை எழுதியுள்ளார்கள். அவை யாவும் மக்களின் வரவேற்பையும் நன்மதிப்பையும் பெற்றன! மார்க்க அறிஞர்கள் அந்நூல்களை பல கோணங்களில் ஆய்வு செய்தனர்., தாங்களும் பயன் பெற்றனர்., மக்களுக்கும் பயனளித்தனர்!
இமாம் நவவி அவர்களின் நூல்களில் மக்களின் அதிகப் பயன்பாட்டிற்குரிய, பாமரர் - பண்டிதர் அனைவரிடையேயும் அறிமுகமான நூல்தான் ரியாளுஸ் ஸாலிஹீன் மின் கலாமி ஸைய்யிதில் முர்ஸலீன்!

அனைத்துத் தரப்பு மக்களிடையும் இத்தொகுப்பு அதிக அளவு புகழ் பெற்றதற்குக் காரணம், இந்நூல் வாழ்க்கையின் எல்லாத் துறைகளுக்கும் வழிகாட்டக்கூடிய சீரான அறிவுரைகளைத்; தனித்தனித் தலைப்புகள் அமைத் துச் சிறப்பாய் வழங்குகிறது என்பதுதான்.
இஸ்லாத்தின் நன்நெறிகளிலும் நற்குணங்களிலும் நல்லார்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு பாடத்;;;திற்கும் குர்ஆன் வசனங்களை மணி மகுடமாகச் சூட்டி ஆர்வமூட்டுதல், அச்சுறுத்துதல் எனும் இரு அம்சங்கங்களைக் கொண்ட ஹதீஸ்களையும் அணிகலன்களாக அணிவித்துப் பார்ப்போரும் படிப்போரும் கேட்போரும் இன்புறும் வகையில் அறிவுக்கு அருசுவை விருந்தொன்றை இந்நூல் படைத்துத்தருகிறது!
பள்ளிவாசல் இமாம்கள் தொழுகைக்குப் பின்னர் அல்லது முன்னர் இந்நூலை படித்துக் காட்டுவதும் மக்கள் அனைவரும் நல்லார்வத்துடன் அதனைச் செவிமடுப்பதும் உலகின் பலநாடுகளிலும் பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுவதே இதற்குச் சான்றாகும்.
சமகால அறிஞர்களிடையே கல்வி ரீதியில் ஓர் பிரகாசமான அந்தஸ்தை இமாம் நவவி (ரஹ்) அவர்கள் பெற்றிருந்ததும் ஒரு காரணமாகும். அந்த அளவுக்கு ஆழமான அறிவுஞானமும் நபிமொழியின் இலக்கினைத் துல்லியமாகப் புரிந்துகொள்கிற - புரியவைக்கிற ஆற்றலும் அவர்களிடம் நிறைந்திருந்தன!
இவ்வாறாக இந்த ரியாளுஸ் ஸாலிஹீன் நூல், ஏனைய நபிமொழித் தொகுப்புகளைக் காட்டிலும் பல வகைகளில் சிறந்து விளங்குவதை நாம் காணலாம்! உண்மையில் இந்நூல் சொற்பொழிவாளர்களின் துணைவன்., அறிவுரை பெறுவோர்க்கு ஓர் அரிய பொக்கிஷம்! நேர்வழியில் நடை பயில்வோருக்கு வழிகாட்டும் ஒளி விளக்கு! உத்தமர்களின் பூங்காவனம்!
ரியாளுஸ் ஸாலிஹீன் ஹதீஸ் தொகுப்புக்கு - சவூதி அரேபியாவின் உனைஸா மாநகரைச் சேர்ந்த, அண்மையில் காலமான அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்) அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாய் இருந்தார்கள். இமாமாகவும் கத்தீபாகவும் அவர்கள் பணியாற்றிய உனைஸா பெரிய பள்ளிவாசலில் தினமும் அஸர் தொழுகைக்குப் பிறகு இந்நபிமொழிகளுக்கு விரிவான விளக்கத்துடன் அழகியதோர் உரையினை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அவை யாவும் சுமார் ஏழு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளன!
இங்கு உனைஸா இஸ்லாமிக் சென்டரில் இரவு நேர ஹதீஸ் வகுப்புகளில் கலந்துகொண்ட தமிழ் அன்பர்கள் ஷைகு முஹம்மத் (ரஹ்) அவர்களின் விரிவுரை நூலை அடிப்படையாகக்கொண்டு நான் அளித்த விளக்கங்களைக் கேட்டதும் இவற்றைத் தமிழில் நூலாகத் தொகுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்குமே என்று விரும்பினார்கள்! அவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்பவே இந்நூலை நான் எழுத்தொடங்கினேன்.
அல்லாஹ்வின் பேருதவியினால் இப்பொழுது முதல் பாகம் நிறைவு பெற்று உங்கள் கரங்களில் மலர்ந்துள்ளது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
தமிழ்நாட்டிலுள்ள மகளிர் மத்ரஸாக்களில் ரியாளுஸ் ஸாலிஹீன் ஹதீஸ் தொகுப்பு பாடநூலாக இடம் பெற்றுள்ளது. ஆகையால் மாணவிகளின் பயன்பாடு கருதியே ஒவ்வொரு ஹதீஸ் தெளிவுரைக்கும் பொருத்தமான தலைப்பும் இறுதியில் அறிவிப்பாளர் அறிமுகமும் அரபியிலும் தமிழிலும் அருஞ்சொல் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த முதல் பாகத்தில் 59 நபிமொழிகளின் தெளிவுரையே இடம் பெற்றுள்ளது. இமாம் நவவி(ரஹ்)அவர்கள் தங்களது தொகுப்பை பதினேழு அத்தியாயங்களாக அமைத்து 265 பாடங்களும் 1897 நபிமொழிகளும் இடம்பெறச் செய்துள்ளார்கள்!

கடையநல்லூரில் கவன ஈர்ப்பு

செய்தி:

நெல்லை உஸ்மான்.




கடையநல்லூரில் கவன ஈர்ப்பு
பொதுக் கூட்டம்.


7 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் தப்லீக் பணியில் ஈடுபட்டிருந்த புளியங்குடி சகோதரர் அப்துல் ரஷீது பள்ளியில் வைத்து வெடிகுண்டு வீசியும் வெட்டியும் கொல்லப்பட்டார். இதில் புலன் விசாரணை செய்த நெல்லை மாவட்ட காவல்துறை, அப்துல் ரஷீது மகன் மைதீன் பிச்சை அவருடைய நண்பருடன் சேர்ந்து தனது தந்தையை படுகொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்ட கருணைத் தொகை ரூ.2,00,000ஃ- திரும்ப பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்த த.மு.மு.க.சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்ததை தொடர்ந்து ஊ.டீ.ஊ.ஐ.னு.ளு.ஐ.வு. பிரிவிற்கு மாற்றப்பட்டது. ளு.ஐ.வு. யின் விசாரணையில் மைதீன் பிச்சை குற்றவாளி இல்லை என நிருபணம் ஆகியுள்ளது.

உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், அவருக்கு வழங்கப்பட்டு திரும்ப பெறப்பட்ட கருணைத் தொகையை அவரது குடும்பத்திற்கு கிடைத்திட வலியுறுத்தியும், அரசின் கவனத்தை ஈர்க்கும் முகமாக நெல்லை மாவட்ட த.மு.மு.க. 16.03.2008 ஞாயிறு அன்று கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் மாபெரும் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் நடத்தியது.

இதில் உரையாற்றிய மாநில துணைப் பொதுச் செயலாளர் மௌலவி து.ளு.ரிபாயி ரஷாதி த.மு.மு.க.அனைத்து தரப்பு முஸ்லிம்களுக்கும் பொதுவானதாக எவ்வாறு செயல்படுகிறது என விளக்கிப் பேசினார். இறுதியாக சிறப்புரையாற்றிய மாநிலத் தலைவர் பேராசிரியர் ஆ.ர்.ஜவாஹிருல்லாஹ், மேற்கூறப்பட்ட இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற அரசிற்கு இரண்டு மாத கால அவகாசம் அளிப்பதாகவும், தவறினால் நெல்லை மாவட்டம் ஸ்தம்பிக்க கூடிய அளவிற்கு போராட்டம் நடைபெறும் என எச்சரித்தார்.

மேலும், அவர் குறிப்பிடுகையில் கடந்த 2004 ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து அக்கூட்டணியின் வெற்றிக்காக தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் த.மு.மு.க.சுழன்று சுழன்று களப்பணி ஆற்றியது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெளியிட்ட குறைந்தபட்ச செயல் திட்டத்திலும் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதுகுறித்து விரிவான அறிக்கை அளிப்பதற்காக தேசிய மதம் மற்றும் மொழி சிறுபான்மை ஆணையம் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் இட ஒதுக்கீடு கமிஷன் அமைத்தது. இந்த ஆணையம் 22.05.2007 அன்று தனது அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில் சிறுபான்மையினருக்கான 15 சதவிகித இட ஒதுக்கீட்டில் 10 சதவிகிதம் முஸ்லீம்களுக்கு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 9 மாதங்கள் ஆகியும் இன்னும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. ஆகவே, நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இவ்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அதை நடைமுறைப் படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டதோடு, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அனைத்து எம்.பிக்களுக்கும் இது தொடர்பாக கடிதம் எழுதப்படும் என்றும் குறிப்பிட்;டார்.

மேலும், அவர் பேசுகையில் தமிழகத்தில் தி.மு.க.தலைமையிலான அரசு அறிவித்த முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு முழுமையாக முஸ்லிம்களுக்கு சென்;றடையாமல் உள்ளதை முதல்வரை சந்தித்து பேசியுள்ளோம். இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் இப்பிரச்சினை தீர்வு செய்யப்படும் என்று நம்புவதாக குறிப்பிட்ட அவர் மேலும் பேசுகையில் தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 8 பேர் தவிர, இதற்கான சதித் திட்டத்திற்கு பின்னணியாக செயல்பட்ட முக்கிய தலைவர்கள் விசாரிக்கப்பட வேண்டும், இராம கோபாலன் உண்மை அறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனக்குறிப்பிட்டதோடு, கடையநல்லூரில் ஆர்ப்பாட்;டம் செய்ய முயன்ற மனித நீதி பாசறை அமைப்பினர் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தார். இறுதியாக நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் குறிப்பாக மேலப்பாளையம், தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால் சில அதிகாரிகள் அதைக் கிடைக்க விடாமல் செய்துள்ளனர். பாஸ்போர்ட் பெறுவது என்பது ஒரு இந்திய குடிமகனின் உரிமையாகும். தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும்போது முஸ்லிம்களுக்கு மட்டும் மறுக்கப்படுவது சட்ட விரோதம் ஆகும். இந்த நிலை தொடர்நதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நீதிமன்றத்தில் சந்திப்போம் என்றும் குறிப்பிட்டார்.

இரண்டு தினங்களாக நெல்லை மாவட்டத்தில் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தனர்.

Sunday, March 16, 2008

Tamil Muslim Association Muscat

Dear Brothers
Assalaamuallikum
TAMAM (TAmil Muslim Association Muscat) is helping the Muslim students in our state every year financially.This year too the scheme is launched and please check the attachment and provide the necessary details on or before 30-05-2008 and avail the loan.InshaAllah

Please circulate this and let our brothers make use of this
Please remember in your duas
Wasalaam
Abu Bucker

Friday, March 14, 2008

இஸ்ரா,ஆரிஸ், ஆதில்


இஸ்ரா

ஆரிஸ், ஆதில்

இஸ்ரா

மாதம் இரண்டு மார்க்க விளக்க பொதுக்கூட்டம்.

மேலப்பாளையம் நகர த.மு.மு.க.சார்பில் I.P.P பெயரில் மாதம் இரண்டு மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது என கடந்த மாதம் கழக துணைப் பொதுச்செயலாளர் J.S.ரிபாயீ அவர்கள் தலைமையில் நடந்த மேலப்பாளையம் நகர நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் கடந்த 02.02.2008 அன்று முதல் கூட்டம் மேலப்பாளையம், மைலக்காதர் தெருவில் நகர தலைவர் K.S.ரசூல் மைதீன் தலைமையில் அண்ணல் நபியே அழகிய முன் மாதிரி என்ற தலைப்பில் திருமங்கலம் முகம்மது ரபீக் மற்றும் காசீம் பிர்தௌஸி உரையாற்றினார்.

அடுத்த கூட்டம் சென்ற 23.02.2008 அன்று மேலப்பாளையம் ஞானியார் அப்பா நகர் 4வது தெருவில் நகர தலைவர் K.S.ரசூல் மைதீன் தலைமையில் மாநபி கூறும் மனித வாழ்வு என்ற தலைப்பில் காயல் பட்டிணம் ஆயிஷா சித்தீக்கா கல்லூரி முதல்வர் M.I.அப்துல் மஜீத் மஹ்லரி அவர்களும் K.S.காசீம் பிர்தௌஸி அவர்களும் சிறப்பாக உரையாற்றினர். மேற்கண்ட இரண்டு மார்க்க கூட்டத்திலும் திரளான மக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த கூட்டம் வருகி;ன்ற 15.03.2008 சனி இரவு மேலப்பாளையம் பஜார் திடலில் நடைபெற உள்ளது. இதில் வேர்க்கிளம்பி இமாம் யாஸின் இம்தாதி உரையாற்ற உள்ளார். மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளும் நகர நிர்வாகிகள் (I.P.P) பொறுப்பாளர்கள் A.M.மைதீன் பாதுஷா, யA.காஜா, E.M.அப்துல் காதர், K.K..அப்துல் அஜீஸ், அல்அய்ன் த.மு.மு.க.பொறுப்பாளர் மைதீன், ராஹத் செய்யது அலி, அப்பாஸ், சேக், ராஹத் காஜா ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

வஸ்ஸலாம்.

தகவல்
K.S.ரசூல் மைதீன்

Monday, March 10, 2008

கவன ஈர்ப்பு பொதுக் கூட்டம்.

புளியங்குடி


மண்ணறை வாழ்க்கையும்!, சுவர்க்க நரக வாசிகளும்!

from SA PEER MOHAMED

மண்ணறை வாழ்க்கை.
உலகத்தில் பிறக்கும் எல்லா உயிர்களும் இறப்பது நிச்சயம். இதை முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் கூட ஏற்றுக் கொள்கின்றார்கள். எப்போதாவது ஒரு நாள் இறப்போம் என்பதை எல்லோருமே நம்புகின்றார்கள். ஆனால், அவர்கள் நம்பக்கூடிய மரணத்திற்கும், நாம் நம்பக்கூடிய மரணத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. அதாவது, "மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை இல்லையென" அவர்கள் கூறுகின்றார்கள் நாமோ, "மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை இருக்கின்றது" என நம்புகிறோம். நாம் மரணித்துவிட்டால் நம்மை கப்ரில் அடக்கம் செய்வார்கள் அங்கே நமக்கு உயிர் ஊட்டப்படும். அதன்பின் இரு மலக்குகள் நம்மிடம் மூன்று கேள்விகள் கேட்பார்கள், சரியான விடை சொல்பவர்களுக்கு, சுவர்க்கமும், தவறான விடை சொல்பவர்களுக்கு நரகமும் என முடிவு செய்யப்படும் எனவும் நம்புகிறோம். இதனை, பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.

ஒரு அன்சாரித் தோழரின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். கப்ரடியில் சென்ற போது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியினால் பூமியை கிளறிக் கொண்டிருந்தார்கள். எங்களின் தலைகளின் மீது பறவைகள் அமர்ந்திருப்பது போன்று (அமைதியாக) நாங்களும் அந்தக் கப்ருக்கு அருகாமையில் அமர்ந்தோம். (திடீரென) நபி (ஸல்) தன் தலையை உயர்த்தி நீங்கள் கப்ரின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடுங்கள் என இரண்டு அல்லது மூன்று முறை கூறி பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்கள். இறைவிசுவாசியான அடியான் ஒருவன் உலகத் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டு மறுமையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கையில், (சக்ராத்தின் நேரத்தில்) சூரிய ஒளிக்கு ஒப்பான பிரகாசம் கொண்ட முகத்துடன் வானத்திலிருந்து வானவர்கள் சிலர் அவரிடம் வருவார்கள். இவர்கள் தங்களுடன் சுவர்க்கத்து கபன் துணிகளிலிருந்து ஒரு கபன் துணியையும், சுவர்க்கத்தின் நறுமணங்களிலிருந்து நறுமணத்தையும் வைத்துக் கொண்டு அவருடைய பார்வைக்கு எட்டும் தூரமளவு அமர்ந்திருப்பார்கள். அப்பொழுது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து, அவரருகில் அமர்வார். அவரை நோக்கி, நல்ல ஆத்மாவே! நீ ஏக இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் அவனுடைய திருப்தியை நோக்கியும் இந்த உலகிலிருந்து வெளியேறிவிடு என்று கூறுவார். தோல் பையிலிருந்து (அதனை வளைத்தால்) நீர் வழிந்து விடுவது போன்று (அந்த ஆத்மா உடலில் இருந்து இலகுவாக) வெளியேறி விடும். அந்த உயிரை எடுத்ததும் கொஞ்ச நேரம் கூட கையில் வைத்துக் கொள்ளாமல் அந்தக் கபனில் (கொண்டு வந்த) மணத்தோடு வைத்து விடுவார்கள். உலகத்தில் இருக்கும் கஸ்தூரி வாசனையை விட மிக மணம் வீசக்கூடியதாக அது இருக்கும். (பின்பு அந்த உயிரை அல்லாஹ்விடம் கொண்டு செல்வார்கள்) வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது யாருடைய நல்ல உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள். அதற்கு உலகில் இவருக்கு சொல்லப்பட்ட நல்ல பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவருக்காக முதல் வானத்தை, திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார், அவருக்காக முதல் வானம் திறக்கப்படும். ஒவ்வொரு வானத்திலும் உள்ள மலக்குகள் அடுத்த வானம் வரை (அந்த உயிரை) பின் தொடருவார்கள். இப்படி ஏழு வானம் வரை அதனை எடுத்துச் செல்வர். அப்போது ஏக இறைவன், ஆத்மாவைச் சுமந்து சென்ற வானவர்களை நோக்கி, என் அடியானுடைய செயல்களை 'இல்லிய்யீனிலே' (நல்லடியார்களுடைய செயல்களின் பதிவேடுகள் இருக்குமிடத்திலே) பதிந்து விட்டு (விசாரணைக்காக) பூமியிலுள்ள அவருடைய உடலில் (கப்ரில்) அவருடைய ஆத்மாவைச் சேர்த்து விடுங்கள் என்று கூறுவான். (அவரின் உயிரை அவரின் உடலில் மீட்டப்படும்) அவரிடத்தில் இரு மலக்குகள் வந்து அவரை அமரவைத்து, உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள். என் இறைவன் அல்லாஹ் என்று கூறுவார். உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள், எனது மார்க்கம் இஸ்லாம் எனக் கூறுவார். உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார்கள். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் எனக் கூறுவார். அது உமக்கு எப்படித் தெரியும்? என அவ்விருவரும் கேட்பார்கள். நான் குர்ஆனை ஓதினேன். (அதன் மூலம்) அவர்களை ஈமான் கொண்டு உண்மைப்படுத்தினேன் எனக் கூறுவார். அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளன் (அல்லாஹ்) அழைத்து என் அடியான் உண்மை சொல்லிவிட்டான் என்று சொல்லப்படும். ஆகவே அவருக்கு சுவர்க்கத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்து விடுங்கள். இன்னும் சுவர்க்கத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள் என்று சொல்லப்படும். அதன் வழியாக அவருக்கு நல்ல வாசனைகளும், நறுமணமும் வந்து கொண்டிருக்கும். அவருடைய கண் எட்டிய தூரத்திற்கு அவருடைய கப்ரு விசாலமாக்கப்படும். இன்னும் அவரிடத்திலே நறுமணம் வீசக்கூடிய, நல்ல ஆடை அணிந்த, அழகிய தோற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும். உமக்கு சந்தோஷம் தரக்கூடிய ஒன்றைக் கொண்டு நற்செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்) நற்செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே, நீர் யார்? எனக் கேட்பார். நான்தான் உன் நல் அமல் என அம்மனிதர் கூறுவார். அப்போது அவர், இறைவா! என் குடும்பத்தவரிடத்திலும், என் பொருளிடத்திலும் நான் செல்வதற்காக, கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக! இறைவா! கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக எனக் கூறுவார்.

நிராகரிப்பவன் மரண வேளையை நெருங்கி விட்டால், கறுத்த (விகாரமான) முகத்துடன் சில வானவர்கள் வந்து அவனுடைய கண்பார்வை எட்டும் தூரத்தில் அமர்ந்து விடுவார்கள். அவர்களிடத்தில் ஒரு கம்பளித் துணி இருக்கும். அப்பொழுது உயிரைக் கைப்பற்றக்கூடிய மலக்கு வந்து அவனருகில் அமர்வர். அவர் அவனை நோக்கி, கெட்ட ஆத்மாவே! அல்லாஹ் அளிக்கவிருக்கும் இழிவை நோக்கியும் அவனுடைய கோபத்தை நோக்கியும் நீ வெளியேறி வா! என்று கூறுவார். அப்பொழுது அவ்வுயிர் ஒளிந்து கொள்வதற்காக உடல் முழுவதும் ஓட ஆரம்பித்து விடும். நனைத்த கம்பளி துணியிலிருந்து முள்ளுக் கம்பியை பிடுங்கி எடுப்பது போன்று உயிரைக் கைப்பற்றக்கூடிய வானவர் அவனுடைய உடலிலிருந்து (பலவந்தமாக) உயிரைப் பிடுங்கி எடுப்பார். (இவ்வாறு பலவந்தமாக அடித்துப் பிடுங்கி எடுத்த உயிரை) கொஞ்ச நேரங்கூட தன் கையில் வைத்துக் கொள்ளாமல் அந்தக் கம்பளித் துணியில் வைத்துவிடுவார். இவ்வுலகில் வீசும் துர்நாற்றத்தை விட அதிகமான துர்நாற்றம் அதிலிருந்து வீசும். பின்பு அந்த உயிரை எடுத்துக் கொண்டு முதல் வானத்துக்குக் கொண்டு செல்வார் அந்த வானவர். வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது எவனுடைய கெட்ட உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள். அதற்கு உலகில் இவனுக்குச் சொல்லப்பட்ட கெட்ட பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவனுக்காக முதல் வானத்தை திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார், ஆனால் வானம் அவனுக்காக திறக்கப்படமாட்டாது என்று கூறிவிட்டு பின்வரும்; ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.

إِنَّ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ

நிச்சயமாக நம்முடைய வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை (ஏற்பதை) விட்டும் பெருமையும் கொண்டார்களே அத்தகையோர் - அவர்களுக்கு (அல்லாஹ்வின் அருளுக்குரிய) வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டாது, மேலும் ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனத்தில் நுழையமாட்டார்கள், மேலும் குற்றவாளிகளுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (அல்குர்ஆன் 7:40)

ஏக இறைவன், உயிரைச் சுமந்து வந்த வானவரைப் பார்த்து, அவனுடைய செயல்களை பூமியின் அடிப்பாகத்திலுள்ள "ஸிஜ்ஜீன்" (ஸிஜ்ஜீன் என்றால் தீயவர்களின் செயல்கள் பதிவு செய்யப்படும் இடமாகும்) என்ற இடத்தில் பதியுமாறு உத்தரவிடுவான். பின்னர், அந்த உயிர் (முதலாம் வானத்திலிருந்து ஸிஜ்ஜீன் என்ற இடத்துக்கு) எறியப்படும். பிறகு பின்வரும் ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.

حُنَفَاءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بِهِ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنْ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ

இன்னும், எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோ அப்பொழுது அவன், வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனை இராய்ஞ்சிக் கொண்டு சென்றதைப் போன்றோ அல்லது (பெருங்) காற்று அவனை வெகு தூரத்தில் உள்ள இடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றதைப் போன்றோ இருக்கின்றான். (அல்குர்ஆன் 22:31)

இவ்வாறு ஸிஜ்ஜீனில் அவனுடைய செயல்கள் பதியப்பட்டு, பின்னர் அவனது உயிர் அவனுடைய உடலில் ஊதப்படும். அவனிடத்தில் இரு மலக்குகள் வந்து அவனை அமரவைத்து உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள். "கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது" என்பான். உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள், "கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது" என்பான். உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார். "கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது" என்பான். அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளன் (அல்லாஹ்) அழைத்து அவன் பொய் சொல்லிவிட்டான் என்று சொல்லப்படும். ஆகவே அவனுக்கு நரகத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்து விடுங்கள். இன்னும் நரகத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள் என்று சொல்லப்படும். அதன் வழியாக அவனுக்கு அதன் சூடும் விஷக்காற்றும் வந்து கொண்டிருக்கும். அவனுடைய விலா எலும்புகள் ஒன்றோடு ஒன்று சேரும் அளவு கப்ரு அவனை நெருக்கும். இன்னும் அவனிடத்திலே கோர முகமுடைய, மோசமான ஆடை அணிந்த, துர்நாற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும். உமக்கு கவலை தரக்கூடிய ஒன்றைக் கொண்டு கெட்ட செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்) கெட்ட செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே, நீ யார்? எனக் கேட்பார். நான்தான் உன்னுடைய கெட்ட செயல்கள் என அம்மனிதர் கூறுவார். அப்போது அவன், இறைவா! மறுமை நாளை கொண்டு வந்துவிடாதே என்று கூறுவான்.
(நூற்கள்: அஹ்மத், அபூதாவூத்)

அன்புள்ள சகோதர, சகோதரிகளே!
மேலே கூறப்பட்ட ஹதீஸின் மூலம் நல்லடியாரின் உயிரும், கெட்ட அடியானின் உயிரும் எப்படி பிரிகின்றது? அவ்விருவரின் கப்ருகளின் நிலை எப்படி அமைகின்றன என்பதை அறிந்தீர்கள். நமது மண்ணறையும் சுவர்க்கப் பூங்காவாக அமைய வேண்டுமானால் மரணிப்பதற்கு முன்பே அதற்குரிய அமல்களை அவசியம் செய்ய வேண்டும். அமல்கள் செய்யாமல் மரணிப்பவர், தன்னுடைய மரண நேரத்தில் இன்னும் கொஞ்ச காலம் இவ்வுலகில் வாழ்வதற்கு அல்லாஹ்விடம் அனுமதி கேட்பார். ஆனால், அவருக்கு கொஞ்ச நேரம் கூட கொடுக்கப்படமாட்டாது என்பதை அல்லாஹ் இவ்வாறு தன் திருமறையில் கூறுகின்றான்.

حَتَّى إِذَا جَاءَ أَحَدَهُمْ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِي. لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلَّا إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ

அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; "என் இறைவனே! என்னை (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!' என்று கூறுவான். "நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக" (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை); அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையிலும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. (அல்குர்ஆன் 23:99-100)

இவ்வளவுதான் இவ்வுலக வாழ்க்கை
மரணித்தவுடன் நாம் கஷ்டப்பட்டு உழைத்த பொருட்கள் மட்டும் பங்கு வைக்கப்படுவதில்லை நமது மனைவியையும் யாராவது மறுமணம் முடித்துக் கொள்வார்கள். நமது உடலை விட்டு உயிர் பிரிந்ததும், இவ்வுடலை எப்போது அடக்கம் செய்வது என்பதைப்பற்றித்தான் மக்கள் முதலில் பேசிக் கொள்வார்கள். இவ்வுளவுதான் இவ்வுலக வாழ்க்கை. நமது சொந்த பந்த உறவுகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விடும்.

கப்ரில் கேட்கப்படும் கேள்வியும் விடையும்
மனிதன் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் தன் வாழ்வை இவ்வுலகில் அமைத்துக் கொண்டானோ, அதற்கேற்ற பதிலை மலக்குகளிடம் கப்ரில் கூறுவான். கப்ரில் கேட்கப்படும் கேள்விகளின் விடைகளை வைத்தே சுவர்க்கமும், நரகமும் முடிவு செய்யப்படுகிறது. அப்படியானால், கப்ரில் கேட்கப்படும் கேள்விகள் எவ்வளவு முக்கியமானது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அந்த கேள்விகளையும் விடைகளையும் நாம் எல்லோரும் தெரிந்தே வைத்திருக்கின்றோம். அதனால் அக்கேள்விகளுக்கான விடைகளை கப்ரில் அனைவராலும் சொல்லிவிட முடியுமா? நிச்சயம் முடியாது.

யார் இவ்வுலகில் அல்லாஹ்விற்கு, கட்டுப்பட்டு நடந்தாரோ அவர்தான் "என் இறைவன் அல்லாஹ்" என்று கூறுவார். யார் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் நடந்தாரோ அவர்தான் எனது நபி முஹம்மது (ஸல்) அவர்கள் என்று கூறுவார். யார் இஸ்லாத்தை மார்க்கமாகப் பின்பற்றினாரோ அவர்தான் "என் மார்க்கம் இஸ்லாம்" என்று கூறுவார். பின்வரும் ஹதீஸ் இதைத் தெளிவு படுத்துகின்றது.

(சரியான விடை சொன்ன அம்மனிதரைப்பார்த்து, நீ இப்படி சரியான விடை சொல்வாய் என்பது எங்களுக்குத் தெரியும், காரணம்) நீ அப்படித்தான் வாழ்ந்தாய், அப்படியே மரணித்தாய், அப்படியே எழுப்பப்படவும் போகிறாய் என அம்மலக்குகள் கூறுவார்கள்.
(முஸன்னஃப் இப்னு அபீஷைபா)

இதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இம்மூன்று கேள்விகளுக்கும் விடை கூறும் விதமாக உங்களின் இவ்வுலக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

கப்ரைப்பற்றிய சில நபி மொழிகள்
நீங்கள் (ஜனாஸாவை) அடக்கம் செய்யமாட்டீர்கள் என்ற பயம் இல்லையென்றிருந்தால் எனக்கு கேட்கும் கப்ருடைய வேதனையை உங்களுக்கும் கேட்க வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் நான் துஆச் செய்திருப்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)

மண்ணறையில் காலையிலும், மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக் காட்டப்படும். சுவர்க்கவாசியாக இருந்தால் சுவர்க்கத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகத்திலுள்ள அவனது இடம் அவனுக்குக் காட்டப்படும். 'மறுமை நாளில் இறைவன் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடம்' என்று அவர்களிடம் கூறப்படும்.
(புகாரி, முஸ்லிம்)

ஒரு ஜனாஸாவை (இறந்தவரின் உடலை) மனிதர்கள் சுமந்து செல்லும் போது அவர் ஒரு நல்லடியாராக இருந்தால், "(நான் தங்குமிடத்துக்கு அவசரமாக) என்னை எடுத்துச் செல்லுங்கள்" எனக்கூறும். அவன் பாவியாக இருந்தால், "(எனக்கு) என்ன கேடுதான் பிடித்து விட்டதோ!" என்று கூறியவாறு அலறும். இந்த ஓசையை மனிதர்கள், ஜின்கள் தவிர எல்லா உயிரினங்களும் செவிமடுக்கும். மனிதன் அச்சத்தத்தைக் கேட்டால் மயங்கிக் கீழே விழுந்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி)

ஜனாஸாவை பின் தொடர்வதின் சிறப்புகள்
யார் ஈமானுடனும் அல்லாஹ்விடம் நற்கூலியை ஆதரவு வைத்தவராகவும் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்று, ஜனாஸா தொழவைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் வரை அந்த ஜனாஸாவுடன் இருக்கிறாரோ அவர் இரண்டு "கீராத்" நன்மைகளைப் பெற்றுத் திரும்புகிறார். ஓவ்வொரு கீராத்தும் உஹது மலையைப் போன்றதாகும். யார் அந்த ஜனாஸாவின் தொழுகையில் (மட்டும்) கலந்து கொண்டுவிட்டு (நல்லடக்கத்துக்கு முன்) திரும்பி விடுகிறாரோ அவர் ஒரு "கீராத்" நன்மையைப் பெற்றுக் கொண்டு திரும்புகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி)

கப்ரின் வேதனைக்குக் காரணம் என்ன?
கப்ரின் வேதனைக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
1. அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவியவைகளை விடுவது.
2. அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவைகளைச் செய்வது.

கப்ரின் வேதனையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு என்ன வழி?
1. செய்த தவறுகளுக்காக அல்லாஹ்விடம் உண்மையான தவ்பாச் செய்ய வேண்டும்.
2. அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவியவைகளில் முடியுமானவைகளைச் செய்ய வேண்டும்.
3. அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவைகளை முற்றாக விட்டுவிட வேண்டும்.

கப்ரின் வேதனையிலிருந்து நம் அனைவரையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பாதுகாத்து, அதை சுவர்க்கப் பூங்காவாக ஆக்கிவைப்பானாக!.

சுவர்க்க வாசிகள் vs நரக வாசிகள்.

உணவு

இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்) (56:20,21)

உணவு அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை. அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது அன்றியும் பசியையும் தணிக்காது. (88:6,7)

பானம்.

நிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளைகளிலிருந்து (பானம்) அருந்துவார்கள் அதன் கலப்பு கற்பூரமாக இருக்கும் (76:5)

பானம் அவனுக்கு முன்னால் நரகம் தான் இருக்கிறது, இன்னும் அவனுக்கு (துர் நாற்றமுள்ள) சீழ் நீரே குடிக்கக் கொடுக்கப்படும். அதை அவன் (சிரமத்தோடு) சிறிது சிறிதாக விழுங்குவான். எனினும் அது அவன் தொண்டையில் எளிதில் இறங்காது ஒவ்வொரு திசையிலிருந்தும் அவனுக்கு மரணம் வந்து கொண்டிருக்கும். எனினும் அவன் இறந்து விடுபவனும் அல்லன். அன்றியும் அவன் முன்னே (மிகக்) கொடிய வேதனையும் உண்டு. (14:16,17)

ஆடை

அவர்களின் மீது ஸுன்துஸ், இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள் இருக்கும். இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர். அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான். (76:21)

ஆடை (முஃமின்களும், முஃமின்களல்லாதவருமான) இரு தரப்பாரும் தம் இறைவனைப் பற்றித் தர்க்கிக்கின்றனர். ஆனால் எவர் (இறைவனை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பிலிருந்து ஆடைகள் தாயாரிக்கப்படும். கொதிக்கும் நீர் அவர்கள் தலைகளின் மேல் ஊற்றப்படும். (22:19)

தோற்றம்.

அந்நாளில் சிலமுகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும். சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும். (80:38,39) தோற்றம் ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும். (80:40)

படுக்கை.

(பொன்னிழைகளால்) செய்யப்பட்ட கட்டில்களின் மீது - ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள். (56:15,16)

படுக்கை அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம். (7:41)

வரவேற்பு.

எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள். அங்கு அவர்கள் வந்ததும், அதன் வாசல்கள் திறக்கப்படும். அதன் காவலர்கள் அவர்களை நோக்கி "உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் மணம் பெற்றவர்கள் எனவே அதில் பிரவேசியுங்கள் என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்" (என்று அவர்களிடம் கூறப்படும்). (39:73)

வரவேற்பு "நரகத்தின் வாயில்களுள் நுழைந்து விடுங்கள் என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்" என்று (அவர்களுக்குக்) கூறப்படும் பெருமை அடித்துக் கொண்டிருந்தோருடைய தங்குமிடம் மிகவும் கெட்டது. (39:72)

தங்குமிடம்.

அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான் சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான் அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் அன்றியும், நிலையான அத்னு என்னும் நிலையான சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு இதுவே மகத்தான பாக்கியமாகும். (61:12)

தங்குமிடம் அது சுட்டெரிக்கும் நெருப்பாகும் (101:11)
அவர்கள் நரகில் கருகுவார்கள் (83:16)

முன்னேற்பாடு.

அவர்கள் செய்த (நற்)கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது. (32:17)

முன்னேற்பாடு மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம். (17:10)

நிரந்தரம்.

அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்கள் அதிலிருந்து மாறி (வேறிடம்) செல்ல விரும்ப மாட்டார்கள். (18:10

8) நிரந்தரம் நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் - அதில் என்றென்றும் இருப்பார்கள் - இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள். (98:6)

அழியும் நிலையில் நெல்லையில் ஒரு கிராமம்.


அழியும் நிலையில் நெல்லையில் ஒரு கிராமம்.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகில் சீவலப்பேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமம், சந்தைப்பேட்டை. தாமிரபரணி நதிக்கரையில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ள இக்கிராமத்தில் சுமார் 150 இஸ்லாமிய குடும்பங்கள் உள்ளன.

பெரும்பால ஆண்கள் சென்னை போன்ற பகுதிகளில் தொழில் செய்து வருகின்றனர். இப்பகுதியை ஒட்டி தாமிரபரணி ஆற்றங்கரையில் மக்களின் குடிநீர் ஆதாரத்திற்காக உறை கிணறுகள் உள்ளன. இந்த கிணறுகள் மூலமாக தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

கடந்த அ.இ.அ.தி.மு.க.ஆட்சியில் இங்கு மணல் குவாரி அமைக்க அனுமதிக்கப்பட்டதை த.மு.மு.க, தி.மு.க.உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. நெல்லை மாவட்ட த.மு.மு.க. 11.02.2005 அன்று பொதுச் செயலாளர் ளு.ஹைதர் அலி தலைமையில் அப்பகுதி மக்கள் மற்றும் அனைத்து கட்சியினரையும் ஒன்று திரட்டி பிரம்மாண்டமான ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து த.மு.மு.க.சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் 16.03.2005 அன்று ஒரு வழக்கு (றுP ழே.3575 ழக 2005) தொடுக்கப்பட்டது. அரசியல் சாசன பிரிவு 21ன்படி அங்கு மணல் குவாரி அமைக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண். (43056ஃ1.ளுPடு.2ஃ2004.3ஃனயவநன 29.12.2004) நியாயமற்றது என த.மு.மு.க.தரப்பு வாதிட்டதின் அடிப்படையில் அன்றைய பொதுப்பணி துறை பொறியாளர் திரு.சண்முகசுந்தரம் உயர்நீதி மன்றத்தில் 10.02.2005 முதல் அக்குவாரி மூடப்பட்டதாக உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்தார்.

சற்று காலம் ஓய்ந்திருந்த நிலையி;ல் சமீபமாக மீண்டும் அப்பகுதியில் மணல் திருட்டு துவங்கியுள்ளது. இதனால், சந்தைப்பேட்டை கிராமம், வெள்ளம் வரும் காலத்தில் மூழ்கிவிடும் அபாயத்தில் உள்ளது. இத்துடன் அருகில் உள்ள பொட்டல் பச்சேரி என்ற கிராமும் இதுபோன்ற அபாயத்திலேயே உள்ளது. பொட்டல் பச்சேரியில் தாழ்;த்தப்பட்ட சமுதாய மக்களின் 600 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தின் குடிநீர் தேவைக்கும் இந்த உறை கிணறுகளையே பயன்படுத்தும் நிலையில் சில நபர்களின் சுய லாபத்திற்காக ஆயிரக்கணக்கான மனித உயிர்களோடு விளையாடும் இந்த அபாய போக்கிற்கு தமிழக அரசு உடனே முடிவு கட்ட வேண்டும்.



நெல்லை உஸ்மான் கான்.

Salaah under water...

from naina abbas Feb 23

date Feb 23, 2008 3:34 PM


'He is under water diving, it’s his work ... he can't leave his job undone...but he can't lose the fajr....so he prayed underwater'

SubhanAllah !!!...Allah has given us the whole world as a place worship, so we can perform our salah! but y do we make silly excuses n miss our prayers?



In the Name of Allah, the Most Compassionate, the Most Merciful.



“PRAY BEFORE OTHERS PRAY FOR YOU”

Thursday, March 06, 2008

வட்டியில்லா வங்கிக்கு அனுமதி கிடைக்குமா?



வட்டியில்லா வங்கிக்கு அனுமதி கிடைக்குமா?

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் மத்திய சிறுபான்மை அமைச்சகத்திற்கான நிதி ஒதுக்கீடை ரூ.1000 கோடி என ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்கதக்கது என்றாலும், உலகின் பல நாடுகளில் பெரிய அளவில் வெற்றிகரமாக இயங்கி வரும் வட்டியில்லா வங்கி தொடங்க முஸ்லிம்கள் மட்டுமின்றி பன்னாட்டு வங்கிகள் பலவும் நிதியமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்தும், இந்த வரவு செலவு அறிக்கையில் இதற்கான எவ்வித அறிவிப்பும் இல்லாதது இந்திய முஸ்லிம்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வட்டியில்லா வங்கிகள் சம்பந்தமாக த.மு.மு.க.மாநில தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா அவர்கள் 23.12.2007 ராணி வார பத்திரிக்கையில் எழுதிய கட்டுரை இதோ:

செய்தி தொகுப்பு :

ஐ.உஸ்மான் கான்,

நெல்லை மாவட்டம்.

இறைவனின் வல்லமையையே வெளிப்படுத்துகின்றன.

மனிதனால் கட்டப்படும் கட்டிடங்களே இப்படி வித விதமாக வித்hதியாசமாக இருக்கின்றது என்றால் இறைவன் அமைத்துள்ள சொர்க்கம் எப்படி இருக்கும். அதனை அடைய முயற்சிப்போம். இவை மனிதனின் வல்லமையை வெளிப்படுத்தவில்லை. இறைவனின் வல்லமையையே வெளிப்படுத்துகின்றன.











பிர் அவ்ன்

فـــــــــرعـون Firaoun / Pharaoh - A Great Lesson for Humanity




أولاً هذه أقرب صوره التقطت لمومياء فرعون ( رمسيس الثاني ) .

This is the closest picture taken of Pharaoh

Ramesses II


وهذه حكاية فرعون مع فرنسا ....

Here's the story of France with Pharaoh Ramesses


عندما تسلم الرئيس الفرنسي الراحل فرانسوا ميتران زمام الحكم في فرنسا

When Francisco Mitra became the president of France in 1981


عام 1981 طلبت فرنسا من مصر في نهاية الثمانينات استضافة مومياء فرعون

France requested from the Egyptian government to host the mummy of Pharaoh

لإجراء اختبارات وفحوصات أثرية ... فتم نقل جثمان أشهر طاغوت عرفته الأرض

For the purpose of running laboratory and archeological examinations on the mummy of the most notorious dictator ever lived on earth


... وهناك عند سلم الطائرة اصطف الرئيس الفرنسي منحنياً هو

upon arrival, a very royal attendants were there including the French president himself and all ministers who bowed in honor for the mummy

ووزراؤه وكبار المسؤولين الفرنسيين ليستقبلوا فرعون
وعندما انتهت مراسم الإستقبال الملكي لفرعون على أرض فرنسا .. حُملت

When the ceremony ended, the mummy was carried to a specially-designed section at the Archeology Centre of France


مومياء الطاغوت بموكب لا يقل حفاوة عن استقباله وتم نقله إلى جناح خاص في مركز الآثار الفرنسي ليبدأ بعدها أكبر علماء الآثار في فرنسا وأطباء الجراحة والتشريح دراسة تلك المومياء واكتشاف أسرارها

Were it started to be tested by the greatest French archeological and anatomical scientists in order to discover more about such a great mummy


وكان رئيس الجراحين والمسؤول الأول عن دراسة هذه المومياء هو البروفيسور

The scientists were headed by Professor Maurice Bucaille


موريس بوكاي
كان المعالجون مهتمين بترميم المومياء ، بينما كان اهتمام موريس هو محاولة أن يكتشف كيف مات هذا الملك الفرعوني ،

scientists were trying to restore the mummy while Professor Maurice was mainly concerned with how did this mummy die!

وفي ساعة متأخرة من الليل ظهرت النتائج النهائية .. لقد كانت بقايا الملح العالق في جسده أكبر دليل على أنه مات غريقا ، وأن جثته استخرجت من البحر بعد غرقه فورا ، ثم اسرعوا بتحنيط جثته لينجو بدنه

the final report of the scientists was released late at night which states that the remaining salt in the mummy is an overt evidence that it was drawn in the sea, and the body was rescued very shortly where it was immediately embalmed to be saved

لكن أمراً غريباً مازال يحيره وهو كيف بقيت هذه الجثة أكثر سلامة من
غيرها رغم أنها استُخرجت من البحر !

An amazing thing was still confusing Professor Maurice is that how could this body possibly be safer than any other mummy despite being taken out of the sea up until this time

كان موريس بوكاي يعد تقريراً
نهائيا عما كان يعتقده اكتشافاً جديداً في انتشال جثة فرعون من البحر

Professor Maurice was writing his final report on what he thought would be a new discovery about saving Pharaoh's body immediately after his death and embalming it


وتحنيطها بعد غرقه مباشرة ، حتى همس أحدهم في أذنه قائلا : لا تتعجل .... فإن المسلمين يتحدثون عن غرق هذه المومياء

And there, someone whispered to him that Muslims claim to know something about the drowning of this mummy


ولكنه استنكر بشدة هذا الخبر واستغربه ، فمثل هذا الإكتشاف لا يمكن معرفته إلا بتطور العلم الحديث وعبر أجهزة حاسوبية حديثة بالغة الدقة

yet the Professor firmly denied such thing saying that it's impossible to discover this without the development of science and without using his high-tech and complicated laboratories and computers


، فقال له أحدهم إن قرآنهم الذي يؤمنون به يروي قصة عن غرقه وعن سلامة
جثته بعد الغرق ، فازداد ذهولا وأخذ يتساءل .. كيف هذا وهذه المومياء
لم تُكتشف إلا في عام 1898 ، أي قبل مائتي عام تقريبا ، بينما قرآنهم
موجود قبل أكثر من ألف وأربعمائة عام؟ وكيف يستقيم في العقل هذا ،
والبشرية جمعاء وليس العرب فقط لم يكونوا يعلمون شيئا عن قيام قدماء
المصريين بتحنيط جثث الفراعنة إلا قبل عقود قليلة من الزمان فقط؟

to his surprise, he was told that Muslims believe in a book called "Quran" and this Quran narrates the story of Pharaoh's drowning and ensures the safety of his body after his death as to be a Sign to mankind. The Professor couldn't believe his own ears and started to wonder:

How can a book existed 1400 years ago speak about the mummy that was only found 200 years ago, in 1898 ??!!

How can that be possible while the ancient Egyptian heritage was discovered only a few decades ago and no one knew about it before??!!



جلس موريس بوكاي ليلته محدقا بجثمان فرعون يفكر بإمعان عما همس به
صاحبه له من أن قرآن المسلمين يتحدث عن نجاة هذه الجثة بعد الغرق ..
بينما كتابهم المقدس يتحدث عن غرق فرعون أثناء مطاردته لسيدنا موسى
عليه السلام دون أن يتعرض لمصير جثمانه .. وأخذ يقول في نفسه : هل



The Professor sat down pondering on what he was told

about the book of Muslims while his Holy Book narrates only the drowning of Pharaoh without saying anything about his body

يُعقل أن يكون هذا المحنط أمامي هو فرعون الذي كان يطارد موسى؟ وهل
يعقل أن يعرف محمدهم هذا قبل أكثر من ألف عام؟

"Is it possible that this mummy in front of me is the one who was chasing Moses ??!!"

"Is it possible that Muhammad knew this 1400 years ago ??!!"

لم يستطع موريس أن ينام ، وطلب أن يأتوا له بالتوراة ، فأخذ يقرأ في
التوراة قوله : فرجع الماء وغطى مركبات وفرسان جميع جيش فرعون الذي
دخل وراءهم في البحر لم يبق منهم ولا واحد .. وبقي موريس بوكاي حائراً فحتى الإنجيل لم يتحدث عن نجاة هذه الجثة وبقائها سليمة

The Professor couldn't sleep that night till they brought him the Old Testament where he read: "the sea drowned Pharaoh and his army, no one else was left alive" He was surprised that the Holy Book didn't mention about the destiny of the body and that it will be saved


بعد أن تمت معالجة جثمان فرعون وترميمه أعادت فرنسا لمصر المومياء ،
ولكن موريس لم يهنأ له قرار ولم يهدأ له بال منذ أن هزه الخبر الذي
يتناقله المسلمون عن سلامة هذه الجثة ، فحزم أمتعته وقرر السفر لبلاد
المسلمين لمقابلة عدد من علماء التشريح المسلمين
وهناك كان أول حديث تحدثه معهم عما اكشتفه من نجاة جثة فرعون بعد

When the scientists were done with the mummy, France retuned it to Egypt , but Professor Maurice couldn't rest for a moment since he was told that Muslims know about the safety of the body. So, he decided to travel and meet anatomy Muslim scientists and there he spoke about his discovery of the safety of the mummy after its death in the sea and so on.


الغرق ... فقام أحدهم وفتح له المصحف وأخذ يقرأ له
قوله تعالى : (فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية .. وإن كثيرا من الناس عن آياتنا لغافلون).

سورة يونس: آية 92.

لقد كان وقع الآية عليه شديدا .. ورجت له نفسه رجة جعلته يقف أمام
الحضور ويصرخ بأعلى صوته : لقد دخلت الإسلام وآمنت بهذا القرآن
رجع موريس بوكاي إلى فرنسا بغير الوجه الذى ذهب به .. وهناك مكث عشر

One of the Muslim scientist stood up and simply opened the Quran and pointed to the Professor at one verse:

"This day shall We save you in your body, that you may be a Sign to those who come after you! But verily, many among mankind are neglectful of Our Signs"

(Quran 10:92)

The Professor was struck when he read that and immediately stood in front of the crowd and said loudly: "I believe in Islam, I believe in Quran"

Then he went back to France with a different face he traveled with.


سنوات ليس لديه شغل يشغله سوى دراسة مدى تطابق الحقائق العلمية
والمكتشفة حديثا مع القرآن الكريم ، والبحث عن تناقض علمي واحد مما
يتحدث به القرآن ليخرج بعدها بنتيجة قوله تعالى : لا يأتيه الباطل من
بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد

In France , he dedicated 10 years investigating the scientific discoveries and comparing them with the Quran and trying to come up with one scientific contradiction with the Quran. Finally he quoted one verse from the Quran to be his conclusion:

"No falsehood can approach it (this book) from before or behind it: it is sent down by One Full of Wisdom, Worthy of all praise"

(Quran 41:42)

كان من ثمرة هذه السنوات التي قضاها الفرنسي موريس أن خرج بتأليف كتاب
عن القرآن الكريم هز الدول الغربية قاطبة ورج علماءها رجا ، لقد كان
عنوان الكتاب : القرآن والتوراة والإنجيل والعلم .. دراسة الكتب
المقدسة في ضوء المعارف الحديثة

As a result of all years of his research, Professor Maurice wrote a book that shook all Europe , especially the scientists there

"Quran, Torah, Bible and Science:

A Study of the Holy Books in the Light of Modern Science"

من أول طبعة له نفد
All copies were sold out at a very short time

سبق وأن زرت بنفسي المتحف الفرعوني في القاهرة ودهشت حقيقة من توافد الأولوف من السياح من جميع أقطار المعمورة لمشاهدة المومياء، ولكن مع الأسف كثير منهم يجهلون حقيقة الدرس الذي من اجله حفظ الله تعالى جسد فرعون وهو إنذار كل من يكذب الله تعالى ورسله صلوات الله عليهم

I personally visited the Qairo Museum where the mummy is preserved and there you get astonished at the scenery of thousands of people from all over the world visiting the place everyday , unfortunately, many of the tourists there would think: "Woow, look at that! Amazing!! So nice to see people of all times!! Without realizing the intended lesson that Allah has kept this body a Sign to all mankind of anyone who denies Allah and His messengers.

In another chapter in the Quran:

"When Moses came to them with Our clear Signs, they said: This is nothing but sorcery faked up: never did we hear the like among our fathers of old!

Moses said: "My Lord knows best who it is that comes with guidance from Him and whose end will be best in the Hereafter: certain it is that the wrong-doers will not prosper.

"Pharaoh said: "O Chiefs! No god do I know for you but myself: therefore, O Haman! Light me a (kiln to bake bricks) out of clay, and build me a lofty palace, that I may mount up to the god of Moses: but as far as I am concerned, I think (Moses) is a lair!"

And he was arrogant and insolent in the land, beyond reason, - he and his hosts: they thought they would not have to return to Us!

So We seized his and his hosts, and We flung them into the sea: now behold what was the end of those who did wrong!

And We made them (but) leaders inviting to the Fire; and on the Day of Judgment no help shall they find.

In this world We made a curse to follow them: and on the Day of Judgment they will be among the loathed (and despised)."

(Quran 28: 36-42)

So now,


"Has not the time arrived for the Believers that their hearts in all humility should engage in the remembrance of Allah and the Truth which has been revealed to them, and that they should not become like those to whom was given Revelation aforetime, but long ages passed over them and their hearts grew hard? For many among them are rebellious transgressors.

Know you (all) that Allah gives life to the earth after its death! Already have We shown the Signs plainly to you, that you may learn wisdom.

For those who give in charity, men and women, and loan to Allah a Beatiful Loan, it shall be increased manifold (to their credits), and they shall have (besides) a liberal reward.

And those who believe in Allah and His messengers- they are the Sincere (lovers of Truth), and the Witnesses (who testify), in the eyes of their Lord: they shall have their Reward and their Light.

But those who reject Allah and deny Our Signs,- they are the companions of Hell-Fire "

Quran 57: 16-19

""


-
السلام عليكم ورحمة الله وبركاته







With Kind Regards

Mohammad Usman

Jeddah

SAUDI ARABIA

மாநகராட்சி கமிசனர் ஆபீசை முற்றுகையிட்ட த.மு.மு.க.


Wednesday, March 05, 2008

MP's salaries ......Just have a look at this n Think (In India)

from SA PEER MOHAMED Mar 3 (3 days ago)

date Mar 3, 2008 2:24 PM
subject [Muslimeen] MP's salaries ......Just have a look at this n Think (In India)

Have a look at this

Salary & Govt. Concessions for a Member of Parliament (MP)

Monthly Salary : 12,000

Expense for Constitution per month : 10,000

Office expenditure per month : 14,000

Traveling concession (Rs. 8 per km) : 48,000 ( eg.For a visit from kerala to Delhi & return: 6000 km)

Daily DA TA during parliament meets : 500/day

Charge for 1 class (A/C) in train: Free (For any number of times)
(All over India )

Charge for Business Class in flights : Free for 40 trips / year (With wife or P.A.)

Rent for MP hotel at Delhi : Free

Electricity costs at home : Free up to 50,000 units

Local phone call charge : Free up to 1 ,70,000 calls.

TOTAL expense for a MP [having no qualification] per year : 32,00,000 [i.e. 2.66 lakh/month]

TOTAL expense for 5 years : 1,60,00,000

For 534 MPs, the expense for 5 years :
8,54,40,00,000 (nearly 855 crores)

AND THE PRIME MINISTER IS ASKING THE HIGHLY QUALIFIED, OUT PERFORMING CEOs TO CUT DOWN THEIR SALARIES…..

This is how all our tax money is been swallowed and price hike on our regular commodities.......
And this is the present condition of our country:




855 crores could make their life livable !!
Think of the great democracy we have.............
PLEASE FORWARD THIS MESSAGE TO ALL REAL CITIZENS OF INDIA ..

"இஸ்லாத்தின் பார்வையில் மதஹப்கள்"

from RAISUDEEN

ISLAMIC VISION OF MADHHAB
வலைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் நாட்டிற்கு குவைத் இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் அழைப்பின் பேரில் மார்க்க பிரச்சார சுற்றுப்பயனம் மேற்க்கொண்டிருந்த தமிழகத்தை சோந்த பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் அங்கு கடந்த 25.02.2008 திங்கட்கிழமை நடத்தப்பட்ட ஒருநாள் இஜ்திமாவில் "இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹப்கள்" என்ற தலைப்பில் ஆற்றி இஸ்லாமிய உரையின் வீடியோ இங்கு வெளியிடப்பட்டுள்ளது.


"இஸ்லாத்தின் பார்வையில் மதஹப்கள்"

அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள்

Al-Sheikh. Rahmathullah Imthadhi




CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO





அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள்

தமிழ் முஸ்லிம் மீடியா

தர்காவும் - தமுமுகவும்.

from Ahamed Saifudeen date Mar 1, 2008 10:42 AM

அஸ்ஸலாமு அலைக்கும்.

யார் சொன்னது தமுமுக தவ்ஹீதை விட்டுவிட்டது என்று? தமுமுக விடம் தவ்ஹீத் இருந்தால் தானே தவ்ஹீத்தை விட முடியும்.

அட்டச் செய்யப்பட்டுள்ள ஃபைலை பாருங்கள், தமுமுக வின் தவ்ஹீதை அறிய!!!

அன்புடன்,
சைஃப்

from Mohammed Ghani Mar 3
date Mar 3, 2008 7:48 AM





from jawahirullah Mar 5 (22 hours ago)

date Mar 5, 2008 12:57 PM
subject RE: தர்காவும் - தமுமுகவும்.

அன்புள்ள சகோதரர் கு நிசாமுத்தீன் அவர்களுக்கு



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)



சம்பந்தப்பட்டவர்களுடன் விளக்கம் கேட்காமல் எங்களைப் பற்றி அவதூறு பரப்பிய உங்களுக்கு இறைவன் நேர்வழி காட்டுவானாக.

தமுமுக என்றும் ஏக இறைவனும் அவனது இறுதி தூதரரும் காட்டிய வழியில் என்றென்றும் தடம் புரளாமல் இன்ஷா அல்லாஹ் செயல்படும்.

தமுமுக ஒரு வெகுஜன அமைப்பு. அதில் பலதரப்பட்ட சிந்தனைக் கொண்டவர்கள் சேருவார்கள். பிறகு மெல்ல மெல்ல தங்களை இந்த அமைப்பில் இணைத்துக் கொண்டு தூய இஸ்லாமிய சிந்தனையாளர்களாக மாறி வருகிறார்கள். இதற்கு ஏராளமான எடுத்துக் காட்டுகள் உண்டு. நீங்கள் ததஜ அடிசுவற்றைப் பின்பற்றி அனுப்பி வைத்துள்ள போஸ்டர் புதிதாக அமைக்கப்பட்ட கிளையில் ஒட்டப்பட்டது. இது குறித்து அந்த கிளைக்கு மேல் மட்ட நிர்வாகிகளுக்கு தெரிய வந்தவுடன் அவர்கள் அந்த ஊருக்கு சென்று புதிய நிர்வாகிகளிடம் அவர்கள் செய்த தவறை சுட்டி காட்டிய உடன் அவர்கள் மனம் திருந்தியதுடன் மன்னிப்பும் கேட்டு தாங்கள் ஒட்டிய போஸ்டர்களை தாங்களே கிழித்தும் விட்டார்கள். இது நடந்து பல நாட்கள் ஆகி விட்டது. ததஜக் காரர்கள் இணையத்தில் இந்த போஸ்டரை உலா விடுவதற்கு முன்பே சுமார் ஓரு மாதத்திற்கு முன்பே இந்த சம்பவம் நடந்து முடிந்து விட்டது. இது தொடர்பாக நீங்கள் வாழும் சவுதி கிழக்கு மண்டல தமுமுக நிர்வாகிகளிடம் கேட்டிருந்தால் அவர்கள் தகுந்த விளக்கம் அளித்திருப்பார்கள். இருப்பினும் எங்கள் மீது பித்னாவை பரப்பி எங்களுக்கு இறைவனிடம் கூலி பெற்று தந்தமைக்காக எமது நன்றி, ஜஸாகுமுல்லாஹ்



மக்கள் தொடர்பு அலுவலர்

தமுமுக தலைமையகம்

நெல்லை த.மு.மு.க. செய்திகள்.




நெல்லை த.மு.மு.க. செய்திகள் தொகுத்து அனுப்பியவர்.
usman khan

விக்கிப்பீடியா இணைய தளம்.

from usman khan

Tuesday, March 04, 2008

நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.

மனித ஜின் கூட்டமே வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள். ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள். அல்குர்ஆன் 55:33
Subject: Breath taking Photos from NASA











பெரும்பாலானவை சியாக்களின் தகவல்களே!

Mohammed Saleh
----- Original Message -----
From: Salman Hassen
To: Makarim@takaful.lk ; sham_handsom@yahoo.com ; Gazzally@zajil.net ; Thulanibongso@yahoo.com ; smrkrathy@yahoo.com ; mnmhamza@yahoo.com ; omar.aniff@gmail.com
Sent: Wednesday, February 20, 2008 7:35 AM
Subject: Picture of some Tabarrukat (Holy Thinks) in istanbul museum



REGARDS,


Al Ammas Transco Cargo Service
Al Ammas Sports Club Asso; SCC/WPCA
P.O.Box-77. Jeddah-21411.
TEL-6713375 /6734884/6741760/6733732.
Fax-6733140.
Mob-050 4316994.
Email-gazzally@zajil.net















Monday, March 03, 2008

திருநெல்வேலி டவுண், 51வது வார்டு த.மு.மு.க.சார்பாக,

திருநெல்வேலி டவுண், 51வது வார்டு த.மு.மு.க.சார்பாக, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்து நடைபெற்ற இரத்த தான முகாமில் 30 பேர் இரத்த தானம் செய்தார்கள். இம்முகாமிற்கு த.மு.மு.க.மருத்துவ சேவை அணி செயலாளர் கபீர் தலைமை தாங்கினார். 51வது வார்டு த.மு.மு.க. தலைவர் சாதிக் பாட்சா, மருத்துவ சேவை அணி துணை செயலாளர்கள் ஜின்னா, ஜாபர், வாஹித் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.மு.மு.க.மாவட்ட செயலாளர் உஸ்மான் கான் முகாமை துவங்கி வைத்தார்.

Saturday, March 01, 2008

ஆப்ரிக்காவில் விஞ்ஞான முன்னேற்றம்?

இதுதான் ஆப்ரிக்காவில் ஆம்லன்ஸ்

ZAMBIAN TRAILER


SICK NOTE - AFTER TREATMENT

சூடு தண்ணீரை எப்படி தயாரிக்கிறார்கள்

Zimbabwe Walkman