Wednesday, January 30, 2008
Monday, January 28, 2008
முஹம்மது ஹனீபா மரணம்.
செய்கு முஹம்மது இக்பால் மதனி அவர்களின் மைத்துனரும் தமிழக I.A.C யின் முன்னாள் தலைவரும் புரட்சி மின்னல், அல்முபீன் பத்திரிக்கை மேனேஜருமாக இருந்தவரும் அஸ்ஸிராத் பத்திரிக்கை உரிமையாளரும் ரஹ்மதுல்லாஹ் பிர்தவ்ஸி அவர்களின் தகப்பனாருமான முஹம்மது ஹனீபா அவர்கள் இன்று அவரது சொந்த ஊரான மணப்பாறையில் மரணம் அடைந்தார்கள்.
Friday, January 25, 2008
Mashallah amazing sites
from fatima jan
to fazlulilahi@gmail.com
date Jan 25, 2008 3:26 PM
subject Mashallah amazing sites
signed-by yahoo.co.uk
Dear All
Assalamualikum
http://www.youtube.com/watch?v=p54fLcJCft4
About Mother
http://www.samiyusuf.com/video/play03_mother_ara.htm
Please if you have your own website,do put the following sites they are Excellent for
non-Muslims and Muslims
http://www.islam-guide.com/
www.wamy.co.uk
http://www.muslimheritage.com/
http://www.hyahya.org/
www.ShareIslam.com
Pictures
http://www.flickr.com/photos/welltaken/1800995868/
to see them in slide show
http://www.flickr.com/photos/welltaken/show/
Islam Awareness Week in your area
http://www.iaw.org.uk/
Video clips
http://www.youtube.com/user/Janiloveyou12
Event not to be missed,
http://www.heroestoday.co.uk/
websites
http://www.islamweb.net/ver2/engblue/audio.php
TV Channel it has got excellent advice about good manners and so on. please visit
http://www.islamchannel.tv/
If you have any personal questions you can ask
http://www.islamonline.net/english/index.shtml
Deceitful translations of the Quran into foreign Languages
http://alhafeez.org/rashid/
Quran recitation
http://www.islamweb.net/ver2/engblue/audio.php
News
http://www.bignewsnetwork.com/index.php/cat/a1327f7c4068c2fd/
http://www.usrah.co.uk/beta/audio/index.htm
daily uptodate news
www.antiwar.com
http://www.mpacuk.org/
http://english.aljazeera.net/HomePage
http://www.media4insight.com/Scripts/default.asp
http://www.iacn.org.uk/index2.htm
http://pilger.carlton.com/
http://www.stopwar.org.uk/
http://www.indepenent.co.uk/
http://cageprisoners.com/
to fazlulilahi@gmail.com
date Jan 25, 2008 3:26 PM
subject Mashallah amazing sites
signed-by yahoo.co.uk
Dear All
Assalamualikum
http://www.youtube.com/watch?v=p54fLcJCft4
About Mother
http://www.samiyusuf.com/video/play03_mother_ara.htm
Please if you have your own website,do put the following sites they are Excellent for
non-Muslims and Muslims
http://www.islam-guide.com/
www.wamy.co.uk
http://www.muslimheritage.com/
http://www.hyahya.org/
www.ShareIslam.com
Pictures
http://www.flickr.com/photos/welltaken/1800995868/
to see them in slide show
http://www.flickr.com/photos/welltaken/show/
Islam Awareness Week in your area
http://www.iaw.org.uk/
Video clips
http://www.youtube.com/user/Janiloveyou12
Event not to be missed,
http://www.heroestoday.co.uk/
websites
http://www.islamweb.net/ver2/engblue/audio.php
TV Channel it has got excellent advice about good manners and so on. please visit
http://www.islamchannel.tv/
If you have any personal questions you can ask
http://www.islamonline.net/english/index.shtml
Deceitful translations of the Quran into foreign Languages
http://alhafeez.org/rashid/
Quran recitation
http://www.islamweb.net/ver2/engblue/audio.php
News
http://www.bignewsnetwork.com/index.php/cat/a1327f7c4068c2fd/
http://www.usrah.co.uk/beta/audio/index.htm
daily uptodate news
www.antiwar.com
http://www.mpacuk.org/
http://english.aljazeera.net/HomePage
http://www.media4insight.com/Scripts/default.asp
http://www.iacn.org.uk/index2.htm
http://pilger.carlton.com/
http://www.stopwar.org.uk/
http://www.indepenent.co.uk/
http://cageprisoners.com/
Wednesday, January 23, 2008
மவுலிது ஓதுவதால் நன்மையில்லை நரகமே கிடைக்கும். நாம் சொல்லவில்லை. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்லி உள்ளார்கள்.
கண்ணியத்திற்குரிய சஹதுல்லாஹ் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். 1.8.08 அன்று தாங்கள் எனக்கு அனுப்பிய மெயிலில் ' சுபுஹான மௌலிதில் தவறில்லை!' என்ற கட்டூரைக்கு தாங்களுக்குரிய மரியாதையோடு எனக்கு பதில் அனுப்பியதால் மேற்கொண்டு தங்களுக்கு பதில் அனுப்ப மனமில்லாமல் இருந்தேன். தாங்கள் எனக்கு ' பெருமானாரின் ஹிஜ்ரத் தரும் பாடங்கள்' என்பதை அனுப்பிவைத்தமைக்கு நன்றி. விடாது கருப்புவில் பதிவு செய்த " வெளிச்சத்திற்கு வந்த உண்மை! " இவற்றிற்கு பதில் என்மெயிலுக்கு அனுப்ப முடிந்தால் அனுப்பலாம். என்று மெயில் அனுப்பி இருந்தீர்கள்.
நான் ஷh ர்ஜா மதாம் என்ற ஒமான் பார்டர் பகுதிக்கு வந்துள்ளேன் அங்கு நெட் வசதி இல்லை. துபை வந்த இடத்தில் அவசரமாக எழுதியதுதான் ஹிஜிரி முடிந்தால் எனது டு நம்பருக்கு போன் போடவும் என 8.1.08 அன்று பதில் மெயில் அனுப்பி இருந்தேன்.
பஸ்லுல் இலாஹி எனக்கு அனுப்பிய மெயிலிலிருந்து சில வரிகள்:-
என்ற தலைப்பில் நீங்கள் எழுதியுள்ளதில்
அவர்கள் எனக்கு சொன்ன அனைத்து ஸலாம்களுக்கும் பதில் சொல்லிக்கொண்டேன்.
33 தடவை திரும்பத் திரும்ப ஸலாம் சொல்லப்படுகிறது. எனவே இது முதல் தவறு என்று ஃபள்லுல் இலாகி சொல்ல வருகிறார். புரிந்துதான் சொன்னாரா என்பது எனக்கு தெரியவில்லை.
ஆனால்,
யார் ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்வார்களோ அவர்கள் மீது 10 முறை அல்லாஹ் ஸலவாத்து சொல்வதாக வருகிறது.
அப்படியானால், அஸ்தஃபிருல்லாஹ், அல்லாஹ் பைத்தியக்காரனா?
இந்த ஸலாம் பைத்தில் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு 33 தடவை திரும்பத் திரும்ப ஸலாம் சொல்லப்படுகிறது. எனவே இது முதல் தவறு என்று ஃபள்லுல் இலாகி சொல்ல வருகிறாரே?
அப்படியானால், அல்ஹம்துலில்லாஹ் என்று 33 தடவை சொல்கிறோம் எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே என்று 1 தடவை சொன்னால் போதாது! அதில் என்ன சந்தேகம் நமக்கு வந்தது! திரும்ப திரும்ப ஏன் சொல்ல வேண்டும். அது போல அல்லாஹூ அக்பர், சுபுஹானல்லாஹ் இன்னும் இது போல உள்ள வாசகங்களை திரும்ப திரும்ப ஏன் சொல்ல வேண்டும்?
இதையெல்லாம் பைத்தியக்காரத்தனம் என்றா சொல்ல முடியும்?
லாயிலாஹா இல்லல்லாஹூ என்று சொன்னால் மட்டும் போதாது, ( இதை சொல்லித்தந்தவரையும் ஏற்கிறேன் என்று) முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் என்பதையும் சேர்த்து சொல்வதுதான் கலிமத்து தவ்ஹீதாகும்.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எத்தனை தடவை ஸலாம் சொல்கிறோமோ அவைகளெல்லாம் நமக்கு 10 மடங்காக அல்லாஹ்வால் சொல்லப்படுகிறது என்பதை அறிய வேண்டும். இப்போது நம்முடைய செய்தி இதுவல்ல.
இந்த மெயிலில் வெளிச்சத்திற்கு வந்த உண்மைத்தான் இப்போது ஆராய வேண்டியவை.
உங்களது இந்த வாதத்திற்கு பதில் எழுதிய நான், கம்யூட்டர் சென்டருக்கு வந்துதான் டைப் செய்ய வேண்டி இருக்கிறது.
ஸலவாத்து என்பது இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாகும். இறைவனிடம் ஒரு கோரிக்கையை வேண்டுதலை எத்தனை முறையும் வலியுறுத்தலாம். ஸலாம் என்பது முகமன் ஆகும். சுபுஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் இவை துதித்தல் ஆகும்.
இவ்வாறு துதிக்க கற்றுக் கொடுத்த இறைத்தூதர் முஹம்மது நபி ஸல் அவர்கள் யா அல்லாஹ் யாஅல்லாஹ் என 33 முறை அழைக்க கற்றுத் தரவில்லை. துதித்தல் அழைத்தல் இவற்றிலேயே வித்தியாசம் இருக்கிறது. பொருள் உணர்ந்து செயல்பட்டால் பிரச்சனைகள் வராது இன்னும் விரிவாக எழுத நேரம் இல்லை என 16.1.08 அன்று மெயில் அனுப்பி இருந்தேன். அறிவுடையவர்களுக்கு இந்த விளக்கம் போதுமானதாகும்.
இதற்கு,நான் கேட்டது இதுவல்ல. கூலியைப்பற்றித்தான். அதற்கு உங்கள் பதில் என்ன?
" வெளிச்சத்திற்கு வந்த உண்மை! " இவற்றிற்கு பதில் என்மெயிலுக்கு அனுப்ப முடிந்தால் அனுப்பலாம். என்று 20.1.08 அன்று பதில் அனுப்பி உள்ளீர்கள் எனவே சற்று விரிவாகவே எழுதுகிறேன்.
களியக்காவிளை விவாதத்தின்போது! என்ற ஒரு கட்டுரையை பதிப்பித்தேன். அட அதற்கு பல சகோதரர்கள் கருத்தும் பதிவு செய்திருக்கிறார்கள். சகோதரர் கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி என்பவருக்கும் மெயில் அனுப்பியிருந்தேன். அதற்கு கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி எனக்கு பல ஸலாம்கள் சொல்லி பதில் மெயில் அனுப்பி, அதை அவருடைய பிளாக்கிலும் பதிவு செய்திருக்கிறார். என்னுடைய கட்டூரையை பதிவு செய்தால் உண்மை விளங்கிவிடும் என்று அஞ்சி அவருடைய பதிலை மட்டும் பதிவு செய்திருக்கிறார். ஆனால் நான் திரும்ப மெயில் அனுப்பவில்லை. என்ற பீடிகையுடன் உங்கள் கட்டுரையை ஆரம்பித்து உள்ளீர்கள்.
அக்டோபர் 25இல் எழுதியதற்கு டிசம்பர் 13இல் பதில் எழுதி உள்ளீர்கள். நியாயவானாக இருந்தால் அப்பொழுதே எனக்கு காப்பி அனுப்பி இருக்க வேண்டும். நான் எனது விமர்சனத்தை உங்கள் பார்வைக்கு உடனே அனுப்பி இருந்தேன்.
நீங்கள் எனக்கு அனுப்பியது போலவே பலருக்கும் மெயில் அனுப்பி உள்ளீர்கள். இந்த அடிப்படையில் தான் பதிலை பலருக்கும் அனுப்பினேன். பலர் அறிய பிளாக்கரில் வெளியிட்டேன். மேலும் இது தனி நபர் செய்தி அல்ல. மார்க்க விஷயம். எனவே பலருக்கும் அனுப்பியதில் எந்த தவறும் இல்லை. இந்த முறை தங்களுக்கு மட்டுமே அனுப்பக் கூறியதால் சுருக்கமான பதிலை தங்களுக்கு அனுப்பினேன். விடாது கருப்பில் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ள தாங்கள் எனது பதிலை இதுவரை வெளியிடவில்லை.
எனவே இதையும் பலர் அறிய வெளியிடுகிறேன். இதுவரை கட்டுரைகளை பிளாக்கரில் வெளியிடுவதுடன் கட்டுரையை வேர்டு பைலாகவும் அனுப்பி வைப்பேன். இப்பொழுது உங்கள் பாணியில் பிளாக் முகவரி மட்டும் அனுப்பி உள்ளேன்.
தாங்களுக்குரிய மரியாதையோடு எனக்கு பதில் அனுப்பியதால் மேற்கொண்டு தங்களுக்கு பதில் அனுப்ப மனமில்லாமல் இருந்தேன் என எழுதி உள்ளீர்களே உங்களுக்கு பல முறை ஸலாம் சொன்னதால் மனது பாதித்து விட்டீர்களா? பல முறை ஸலாம் சொன்னது உங்களுக்கு மரியாதைக் குறைவாக ஆகி விட்டதா?
நீங்கள் வெளியிட்டுள்ள பிளாக் பற்றி மறுநாள் பின்னூட்டம் இட்டு விட்டேன். அதன் பிறகும் வெத்து வேட்டு வாதம் வைத்து உள்ளீர்கள். உங்கள் வாதம் பலமானதாக இருந்திருந்தால் நீங்கள் அப்பொழுதே பின்னூட்டம் இட்டு இருப்பீர்கள். உங்கள் கட்டுரையில் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் இருந்தது போலவும் அதை நான் மறைத்து விட்டது போலவும் ஒரு மாயையை மீண்டும் மீண்டும் ஏற்படுத்திட முயன்று வருகிறீர்கள்.
சுபுஹான மௌலிதில் தவறில்லை! பி.ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான (ததஜ) அணி பகிரங்கமாக ஏற்றுக்கொண்டது! என்ற ஒரு வாதத்தைத் தவிர குர்ஆன் ஹதீஸுகளிலிருந்து என்ன ஆதாரம் வைத்திருந்தீர்கள் வெளியிடுங்கள் பார்க்கலாம்.
பி.ஜெ. தரப்பை கூலிக்கு வேலை செய்பவர்கள் என்பதை எனது எழுத்தில் இருந்து மீண்டும் பதிவு செய்து உள்ளீர்கள். பி.ஜெ. அன்று வாதித்தது ஹக்கின் தரப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சுபுஹான மவுலீதில் தவறு இல்லை என ஒப்புக் கொண்டார் என்று எழுதியதற்குத்தான் அது உண்மையாக இருந்தால் சேக்அப்துல்லா ஜமாலியிடம் பி.ஜெ. ரகசிய கூலி வாங்கி இருப்பார் என எழுதி இருந்தேன். அதே நேரத்தில் பி.ஜெ.யின் எதிர் தரப்பாக இருந்த சேக்அப்துல்லா ஜமாலி கூட்டமும் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் என்பதுதான் எமது நிலை என்பதையும் பதிவு செய்து கொள்கிறேன்.
உழைத்து வாழாமல் மார்க்கத்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் கூட்டம். கூலிக்கு மாரடிக்கும் கூட்டம். இப்படி சேக்அப்துல்லா ஜமாலி கூட்டத்தை பி.ஜெ. பலமுறை கூறி இருக்கிறார். இதிலும் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதே நிலைக்கு பி.ஜெ. அணியும் வந்து விட்டது என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. கூலிக்கு மாரடிப்பதோடு மட்டுமல்லாமல் பள்ளிவாசல்களை திருடுவது. அமானிதமான பொது டிரஸ்டுகளை கொள்ளை அடிப்பது என மிகவும் கீழான நிலைக்கு போய் விட்டது பி.ஜெ. அணி.
எதற்கெடுத்தாலும் விவாதத்துக்கு தயாரா என்று அழைப்பவர்கள் பெருகி விட்டார்கள். அவர்களுக்கு அவர்கள் சொல்லும் கொள்கை மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, அவர்களது வாதத் திறமையின் மீதும் பேச்சுத் திறமையின் மீதும் அளவற்ற நம்பிக்கை உண்டு. இதனால் வாதத்தின் மூலம் கொள்கையை நிலை நாட்டுவதைவிட நம்ம ஆளு நல்ல பேசினார். நல்ல வாதம் வைத்தார். அவருக்கு ஈடு அவர்தான் என ரசிகர்களை பேச வைத்து விடுகிறார்கள். தங்களுக்கு என ஒரு இமேஜ் ஏற்பட புகழை நிலை நாட்டி விடுகின்றனர். இதுதான் களியக்காவிளையில் இரு தரப்பும் கண்ட பலன்.
மவுலீது என்ற பாட்டு புத்தகத்தில் தவறு இருக்கிறதா என்ற வாதமே தேவை இல்லாத ஒன்று. குல்லு பித்அத் ளலாலா குல்லு ளலால பின்னார் என நாயகம்(ஸல்) அவர்கள் சொல்லி உள்ளார்கள்.
இந்த ஹதீஸ் ஆதார அடிப்படையில் மவுலிது என்ற பாட்டு புத்தகத்தில் உள்ள பாடலை பாடுவதால் நன்மையில்லை நரகமே கிடைக்கும். நாம் சொல்லவில்லை. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்லி உள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தராத அனைத்துமே பித்அத்கள் தான். பித்அத்கள் அனைத்தும் வழி கேடுகளே. வழிகேடுகள் அனைத்தும் நரகில் கொண்டுதான் சேர்க்கும்.
ஸலவாத்துக்கும் அதாவது இறைத்தூதருக்காக இறைவனிடம் கேட்கப்படும் துஆவுக்கும் ஸலாமுக்கும் வித்தியாசம் தெரியாமல் வைக்கப்படும் வாதம்தான் உங்களுடையது.
ஸலவாத் சம்பந்தமாக சொல்லப்பட்ட ஹதீஸை ஸலாம் பைத்துக்கு - பாட்டுக்கு ஆதாரமாக காட்டி உள்ளீர்கள். உங்கள் ஆதாரப்படி இறைத்தூதரை தினமும் நேரில் கண்ட லட்சத்துக்கும் மேற்பட்ட ஸஹாபாக்களில் யாராவது ஒருவர் ஒரு முறையாவது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஸலாம் கூறி இருக்கிறார்களா? ஆதாரம் காட்ட முடியுமா?
Shahadullah2006 அவர்களே அஸ்ஸலாமு அலைக்கும்,
Shahadullah2006 Basirudeen அவர்களே அஸ்ஸலாமு அலைக்கும்,
shahadullah2006@gmail.com என்ற ஐ.டி. உடையவரே அஸ்ஸலாமு அலைக்கும்,
துபையில் பணி புரிபவரே அஸ்ஸலாமு அலைக்கும்,
யு.ஏ.இ.யில் இருப்பவரே அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்தியாவைச் சார்ந்தவரே அஸ்ஸலாமு அலைக்கும்,
மதராஸியே அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழ்நாட்டுக்காரரே அஸ்ஸலாமு அலைக்கும்,
சகதுல்லாஹ் என்பவரே அஸ்ஸலாமு அலைக்கும். இந்த மாதிரி உங்கள் மேல் அதிகாரிக்கு நீங்கள் ஸலாம் சொல்வீர்களா? சொல்லி இருக்கிறீர்களா?
நீங்கள் கூறும் சுபுஹான மவுலிது பாடல்களை யார் எழுதினார்கள் அது பற்றி அந்த பாட்டு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதை அப்படியே ஜெராக்ஸ் செய்து வெளியிடுங்கள். அரபு தமிழில் எழுதப்பட்டுள்ளதை அப்படியே டைப் செய்து வெளியிடுங்கள். பாமரனும் புரிந்து விடுவான் சோத்துக்காக அழைந்துள்ள சோத்து பட்டாளம் எழுதிய பாடல் என்று. வெளியிட தயாரா
நான் ஷh ர்ஜா மதாம் என்ற ஒமான் பார்டர் பகுதிக்கு வந்துள்ளேன் அங்கு நெட் வசதி இல்லை. துபை வந்த இடத்தில் அவசரமாக எழுதியதுதான் ஹிஜிரி முடிந்தால் எனது டு நம்பருக்கு போன் போடவும் என 8.1.08 அன்று பதில் மெயில் அனுப்பி இருந்தேன்.
பஸ்லுல் இலாஹி எனக்கு அனுப்பிய மெயிலிலிருந்து சில வரிகள்:-
என்ற தலைப்பில் நீங்கள் எழுதியுள்ளதில்
அவர்கள் எனக்கு சொன்ன அனைத்து ஸலாம்களுக்கும் பதில் சொல்லிக்கொண்டேன்.
33 தடவை திரும்பத் திரும்ப ஸலாம் சொல்லப்படுகிறது. எனவே இது முதல் தவறு என்று ஃபள்லுல் இலாகி சொல்ல வருகிறார். புரிந்துதான் சொன்னாரா என்பது எனக்கு தெரியவில்லை.
ஆனால்,
யார் ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்வார்களோ அவர்கள் மீது 10 முறை அல்லாஹ் ஸலவாத்து சொல்வதாக வருகிறது.
அப்படியானால், அஸ்தஃபிருல்லாஹ், அல்லாஹ் பைத்தியக்காரனா?
இந்த ஸலாம் பைத்தில் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு 33 தடவை திரும்பத் திரும்ப ஸலாம் சொல்லப்படுகிறது. எனவே இது முதல் தவறு என்று ஃபள்லுல் இலாகி சொல்ல வருகிறாரே?
அப்படியானால், அல்ஹம்துலில்லாஹ் என்று 33 தடவை சொல்கிறோம் எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே என்று 1 தடவை சொன்னால் போதாது! அதில் என்ன சந்தேகம் நமக்கு வந்தது! திரும்ப திரும்ப ஏன் சொல்ல வேண்டும். அது போல அல்லாஹூ அக்பர், சுபுஹானல்லாஹ் இன்னும் இது போல உள்ள வாசகங்களை திரும்ப திரும்ப ஏன் சொல்ல வேண்டும்?
இதையெல்லாம் பைத்தியக்காரத்தனம் என்றா சொல்ல முடியும்?
லாயிலாஹா இல்லல்லாஹூ என்று சொன்னால் மட்டும் போதாது, ( இதை சொல்லித்தந்தவரையும் ஏற்கிறேன் என்று) முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் என்பதையும் சேர்த்து சொல்வதுதான் கலிமத்து தவ்ஹீதாகும்.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எத்தனை தடவை ஸலாம் சொல்கிறோமோ அவைகளெல்லாம் நமக்கு 10 மடங்காக அல்லாஹ்வால் சொல்லப்படுகிறது என்பதை அறிய வேண்டும். இப்போது நம்முடைய செய்தி இதுவல்ல.
இந்த மெயிலில் வெளிச்சத்திற்கு வந்த உண்மைத்தான் இப்போது ஆராய வேண்டியவை.
உங்களது இந்த வாதத்திற்கு பதில் எழுதிய நான், கம்யூட்டர் சென்டருக்கு வந்துதான் டைப் செய்ய வேண்டி இருக்கிறது.
ஸலவாத்து என்பது இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாகும். இறைவனிடம் ஒரு கோரிக்கையை வேண்டுதலை எத்தனை முறையும் வலியுறுத்தலாம். ஸலாம் என்பது முகமன் ஆகும். சுபுஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் இவை துதித்தல் ஆகும்.
இவ்வாறு துதிக்க கற்றுக் கொடுத்த இறைத்தூதர் முஹம்மது நபி ஸல் அவர்கள் யா அல்லாஹ் யாஅல்லாஹ் என 33 முறை அழைக்க கற்றுத் தரவில்லை. துதித்தல் அழைத்தல் இவற்றிலேயே வித்தியாசம் இருக்கிறது. பொருள் உணர்ந்து செயல்பட்டால் பிரச்சனைகள் வராது இன்னும் விரிவாக எழுத நேரம் இல்லை என 16.1.08 அன்று மெயில் அனுப்பி இருந்தேன். அறிவுடையவர்களுக்கு இந்த விளக்கம் போதுமானதாகும்.
இதற்கு,நான் கேட்டது இதுவல்ல. கூலியைப்பற்றித்தான். அதற்கு உங்கள் பதில் என்ன?
" வெளிச்சத்திற்கு வந்த உண்மை! " இவற்றிற்கு பதில் என்மெயிலுக்கு அனுப்ப முடிந்தால் அனுப்பலாம். என்று 20.1.08 அன்று பதில் அனுப்பி உள்ளீர்கள் எனவே சற்று விரிவாகவே எழுதுகிறேன்.
களியக்காவிளை விவாதத்தின்போது! என்ற ஒரு கட்டுரையை பதிப்பித்தேன். அட அதற்கு பல சகோதரர்கள் கருத்தும் பதிவு செய்திருக்கிறார்கள். சகோதரர் கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி என்பவருக்கும் மெயில் அனுப்பியிருந்தேன். அதற்கு கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி எனக்கு பல ஸலாம்கள் சொல்லி பதில் மெயில் அனுப்பி, அதை அவருடைய பிளாக்கிலும் பதிவு செய்திருக்கிறார். என்னுடைய கட்டூரையை பதிவு செய்தால் உண்மை விளங்கிவிடும் என்று அஞ்சி அவருடைய பதிலை மட்டும் பதிவு செய்திருக்கிறார். ஆனால் நான் திரும்ப மெயில் அனுப்பவில்லை. என்ற பீடிகையுடன் உங்கள் கட்டுரையை ஆரம்பித்து உள்ளீர்கள்.
அக்டோபர் 25இல் எழுதியதற்கு டிசம்பர் 13இல் பதில் எழுதி உள்ளீர்கள். நியாயவானாக இருந்தால் அப்பொழுதே எனக்கு காப்பி அனுப்பி இருக்க வேண்டும். நான் எனது விமர்சனத்தை உங்கள் பார்வைக்கு உடனே அனுப்பி இருந்தேன்.
நீங்கள் எனக்கு அனுப்பியது போலவே பலருக்கும் மெயில் அனுப்பி உள்ளீர்கள். இந்த அடிப்படையில் தான் பதிலை பலருக்கும் அனுப்பினேன். பலர் அறிய பிளாக்கரில் வெளியிட்டேன். மேலும் இது தனி நபர் செய்தி அல்ல. மார்க்க விஷயம். எனவே பலருக்கும் அனுப்பியதில் எந்த தவறும் இல்லை. இந்த முறை தங்களுக்கு மட்டுமே அனுப்பக் கூறியதால் சுருக்கமான பதிலை தங்களுக்கு அனுப்பினேன். விடாது கருப்பில் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ள தாங்கள் எனது பதிலை இதுவரை வெளியிடவில்லை.
எனவே இதையும் பலர் அறிய வெளியிடுகிறேன். இதுவரை கட்டுரைகளை பிளாக்கரில் வெளியிடுவதுடன் கட்டுரையை வேர்டு பைலாகவும் அனுப்பி வைப்பேன். இப்பொழுது உங்கள் பாணியில் பிளாக் முகவரி மட்டும் அனுப்பி உள்ளேன்.
தாங்களுக்குரிய மரியாதையோடு எனக்கு பதில் அனுப்பியதால் மேற்கொண்டு தங்களுக்கு பதில் அனுப்ப மனமில்லாமல் இருந்தேன் என எழுதி உள்ளீர்களே உங்களுக்கு பல முறை ஸலாம் சொன்னதால் மனது பாதித்து விட்டீர்களா? பல முறை ஸலாம் சொன்னது உங்களுக்கு மரியாதைக் குறைவாக ஆகி விட்டதா?
நீங்கள் வெளியிட்டுள்ள பிளாக் பற்றி மறுநாள் பின்னூட்டம் இட்டு விட்டேன். அதன் பிறகும் வெத்து வேட்டு வாதம் வைத்து உள்ளீர்கள். உங்கள் வாதம் பலமானதாக இருந்திருந்தால் நீங்கள் அப்பொழுதே பின்னூட்டம் இட்டு இருப்பீர்கள். உங்கள் கட்டுரையில் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் இருந்தது போலவும் அதை நான் மறைத்து விட்டது போலவும் ஒரு மாயையை மீண்டும் மீண்டும் ஏற்படுத்திட முயன்று வருகிறீர்கள்.
சுபுஹான மௌலிதில் தவறில்லை! பி.ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான (ததஜ) அணி பகிரங்கமாக ஏற்றுக்கொண்டது! என்ற ஒரு வாதத்தைத் தவிர குர்ஆன் ஹதீஸுகளிலிருந்து என்ன ஆதாரம் வைத்திருந்தீர்கள் வெளியிடுங்கள் பார்க்கலாம்.
பி.ஜெ. தரப்பை கூலிக்கு வேலை செய்பவர்கள் என்பதை எனது எழுத்தில் இருந்து மீண்டும் பதிவு செய்து உள்ளீர்கள். பி.ஜெ. அன்று வாதித்தது ஹக்கின் தரப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சுபுஹான மவுலீதில் தவறு இல்லை என ஒப்புக் கொண்டார் என்று எழுதியதற்குத்தான் அது உண்மையாக இருந்தால் சேக்அப்துல்லா ஜமாலியிடம் பி.ஜெ. ரகசிய கூலி வாங்கி இருப்பார் என எழுதி இருந்தேன். அதே நேரத்தில் பி.ஜெ.யின் எதிர் தரப்பாக இருந்த சேக்அப்துல்லா ஜமாலி கூட்டமும் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் என்பதுதான் எமது நிலை என்பதையும் பதிவு செய்து கொள்கிறேன்.
உழைத்து வாழாமல் மார்க்கத்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் கூட்டம். கூலிக்கு மாரடிக்கும் கூட்டம். இப்படி சேக்அப்துல்லா ஜமாலி கூட்டத்தை பி.ஜெ. பலமுறை கூறி இருக்கிறார். இதிலும் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதே நிலைக்கு பி.ஜெ. அணியும் வந்து விட்டது என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. கூலிக்கு மாரடிப்பதோடு மட்டுமல்லாமல் பள்ளிவாசல்களை திருடுவது. அமானிதமான பொது டிரஸ்டுகளை கொள்ளை அடிப்பது என மிகவும் கீழான நிலைக்கு போய் விட்டது பி.ஜெ. அணி.
எதற்கெடுத்தாலும் விவாதத்துக்கு தயாரா என்று அழைப்பவர்கள் பெருகி விட்டார்கள். அவர்களுக்கு அவர்கள் சொல்லும் கொள்கை மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, அவர்களது வாதத் திறமையின் மீதும் பேச்சுத் திறமையின் மீதும் அளவற்ற நம்பிக்கை உண்டு. இதனால் வாதத்தின் மூலம் கொள்கையை நிலை நாட்டுவதைவிட நம்ம ஆளு நல்ல பேசினார். நல்ல வாதம் வைத்தார். அவருக்கு ஈடு அவர்தான் என ரசிகர்களை பேச வைத்து விடுகிறார்கள். தங்களுக்கு என ஒரு இமேஜ் ஏற்பட புகழை நிலை நாட்டி விடுகின்றனர். இதுதான் களியக்காவிளையில் இரு தரப்பும் கண்ட பலன்.
மவுலீது என்ற பாட்டு புத்தகத்தில் தவறு இருக்கிறதா என்ற வாதமே தேவை இல்லாத ஒன்று. குல்லு பித்அத் ளலாலா குல்லு ளலால பின்னார் என நாயகம்(ஸல்) அவர்கள் சொல்லி உள்ளார்கள்.
இந்த ஹதீஸ் ஆதார அடிப்படையில் மவுலிது என்ற பாட்டு புத்தகத்தில் உள்ள பாடலை பாடுவதால் நன்மையில்லை நரகமே கிடைக்கும். நாம் சொல்லவில்லை. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்லி உள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தராத அனைத்துமே பித்அத்கள் தான். பித்அத்கள் அனைத்தும் வழி கேடுகளே. வழிகேடுகள் அனைத்தும் நரகில் கொண்டுதான் சேர்க்கும்.
ஸலவாத்துக்கும் அதாவது இறைத்தூதருக்காக இறைவனிடம் கேட்கப்படும் துஆவுக்கும் ஸலாமுக்கும் வித்தியாசம் தெரியாமல் வைக்கப்படும் வாதம்தான் உங்களுடையது.
ஸலவாத் சம்பந்தமாக சொல்லப்பட்ட ஹதீஸை ஸலாம் பைத்துக்கு - பாட்டுக்கு ஆதாரமாக காட்டி உள்ளீர்கள். உங்கள் ஆதாரப்படி இறைத்தூதரை தினமும் நேரில் கண்ட லட்சத்துக்கும் மேற்பட்ட ஸஹாபாக்களில் யாராவது ஒருவர் ஒரு முறையாவது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஸலாம் கூறி இருக்கிறார்களா? ஆதாரம் காட்ட முடியுமா?
Shahadullah2006 அவர்களே அஸ்ஸலாமு அலைக்கும்,
Shahadullah2006 Basirudeen அவர்களே அஸ்ஸலாமு அலைக்கும்,
shahadullah2006@gmail.com என்ற ஐ.டி. உடையவரே அஸ்ஸலாமு அலைக்கும்,
துபையில் பணி புரிபவரே அஸ்ஸலாமு அலைக்கும்,
யு.ஏ.இ.யில் இருப்பவரே அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்தியாவைச் சார்ந்தவரே அஸ்ஸலாமு அலைக்கும்,
மதராஸியே அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழ்நாட்டுக்காரரே அஸ்ஸலாமு அலைக்கும்,
சகதுல்லாஹ் என்பவரே அஸ்ஸலாமு அலைக்கும். இந்த மாதிரி உங்கள் மேல் அதிகாரிக்கு நீங்கள் ஸலாம் சொல்வீர்களா? சொல்லி இருக்கிறீர்களா?
நீங்கள் கூறும் சுபுஹான மவுலிது பாடல்களை யார் எழுதினார்கள் அது பற்றி அந்த பாட்டு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதை அப்படியே ஜெராக்ஸ் செய்து வெளியிடுங்கள். அரபு தமிழில் எழுதப்பட்டுள்ளதை அப்படியே டைப் செய்து வெளியிடுங்கள். பாமரனும் புரிந்து விடுவான் சோத்துக்காக அழைந்துள்ள சோத்து பட்டாளம் எழுதிய பாடல் என்று. வெளியிட தயாரா
Friday, January 18, 2008
திருக்குர்ஆன் ஓதி முடித்ததும் ஸதக்கல்லாஹ§ல் அளீம் என்று கூறலாமா?
from Muqrin
date Jan 18, 2008 9:31 PM
திருக்குர்ஆன் ஓதி முடித்ததும் ஸதக்கல்லாஹ § ல் அளீம் என்று கூறும் பழக்கம் பலரிடமும் காணப்படுகின்றன. இதற்கு எந்த ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை. எவரேனும் அவ்வாறு கூறுவது நபிவழி என்று கருதுவாரெனில் அது தவிர்க்கப்படவேண்டிய பித்அத் ஆகும்.
மேலும் ''குல் ஸதக்கல்லாஹ் '' என்ற ( 3:95) வசனம் அதற்கு ஆதாரமாக அமைந்ததல்ல. தவ்றாத்தும் இஞ்சீலும் எவ்வாறு இறைவேதமோ அதுபோன்றே இதுவும் அல்லாஹ்வால் அருளப்பட்டது , தவ்றாத்தும் இஞ்சீலும் மற்ற இறைவேதங்களும் தெளிவாக்கியவற்றை உண்மைப்படுத்துவதே இவ்வேதம் என்று யூத கிறித்தவர்களுக்குக் கூறுவதற்காக அவ்வசனம் அருளப்பட்டது.
தன் அடியார்களுக்கு இவ்வேதத்தை இறக்கியருளிய அல்லாஹ் மிகப்பரிசுத்மானவனும் மிக உண்மையாளனும் ஆவான். ஆனாலும் மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் திருக்குர்ஆன் முழுவதுமோ அல்லது ஒரு அத்தியாயத்தையோ அல்லது சில வசனங்களையோ ஓதிவிட்டு ஸதக்க ல்லாஹ § ல் அளீம் என்று கூறுவது விரும்பத்தக்க து என்று கூறுவது சரியல்ல.
இவ்வாறு நபி (ஸல்) அவர்களோ ஸஹாபாக்களோ கூறியதாக எந்த ஆதாரமும் கிடையாது. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நான்காம் அத்தியாத்தை ஓதிக்காட்டினார்கள்.
அதன் 41 ஆம் வசனமான " எனவே (நபியே!) ஒவ்வொரு கூட்டத்தினரையும் (அவர்களுடைய) சாட்சியுடன் நாம் கொண்டுவரும்போது, நாம் இவர்கள் மீது சாட்சியாக உம்மையும் கொண்டு வந்தால் (உம்மை நிராகரிக்கும் இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?'' (4:41) என்ற வசனத்தை அடைந்ததும் நபி (ஸல்) அவர்கள் ' ஹஸ்புக' ( போதும்) என்றுதான் கூறினார்கள்.
இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள் '' நான் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தபோது அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது." தான் சாட்சியாகக் கொண்டு வரப்படும் அந்த மகத்தான நீதிமன்றத்தை அவர்கள் நினைத்து அவர்கள் அழுதுவிட்டார்கள்.
ஆக திருக்குர்ஆன் ஓதி முடித்ததும் ஸதக்கல்லாஹ § ல் அளீம் என்று கூறுவதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் கிடையாது. நபி (ஸல்) அவர்களோ ஸஹாபாக்களோ இவ்வாறு கூறியிருக்கவில்லை. சாதாரணமான நிலையில் ஒருவர் ஸதக்கல்லாஹ §ல் அளீம் என்று கூறுவது குற்றமில்லை. தூய்மையாளனும் உயர்ந்தவனும் ஆகிய அல்லாஹ் எல்லாவற்றிலும் மிகவும் உண்மையாளனே தான். ஆனால் இன்று பலரும் செய்து வருவது போல ஒவ்வொருமுறை குர்ஆன் ஒதி முடிக்கும்போதும் அவ்வாறு கூறுவது மேற்கூறப்பட்டதைப்போன்று அடிப்படையற்றதாகும்.
Source : Fatawa Ibn Baz
--
அன்புடன்
முக்ரின்
date Jan 18, 2008 9:31 PM
திருக்குர்ஆன் ஓதி முடித்ததும் ஸதக்கல்லாஹ § ல் அளீம் என்று கூறும் பழக்கம் பலரிடமும் காணப்படுகின்றன. இதற்கு எந்த ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை. எவரேனும் அவ்வாறு கூறுவது நபிவழி என்று கருதுவாரெனில் அது தவிர்க்கப்படவேண்டிய பித்அத் ஆகும்.
மேலும் ''குல் ஸதக்கல்லாஹ் '' என்ற ( 3:95) வசனம் அதற்கு ஆதாரமாக அமைந்ததல்ல. தவ்றாத்தும் இஞ்சீலும் எவ்வாறு இறைவேதமோ அதுபோன்றே இதுவும் அல்லாஹ்வால் அருளப்பட்டது , தவ்றாத்தும் இஞ்சீலும் மற்ற இறைவேதங்களும் தெளிவாக்கியவற்றை உண்மைப்படுத்துவதே இவ்வேதம் என்று யூத கிறித்தவர்களுக்குக் கூறுவதற்காக அவ்வசனம் அருளப்பட்டது.
தன் அடியார்களுக்கு இவ்வேதத்தை இறக்கியருளிய அல்லாஹ் மிகப்பரிசுத்மானவனும் மிக உண்மையாளனும் ஆவான். ஆனாலும் மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் திருக்குர்ஆன் முழுவதுமோ அல்லது ஒரு அத்தியாயத்தையோ அல்லது சில வசனங்களையோ ஓதிவிட்டு ஸதக்க ல்லாஹ § ல் அளீம் என்று கூறுவது விரும்பத்தக்க து என்று கூறுவது சரியல்ல.
இவ்வாறு நபி (ஸல்) அவர்களோ ஸஹாபாக்களோ கூறியதாக எந்த ஆதாரமும் கிடையாது. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நான்காம் அத்தியாத்தை ஓதிக்காட்டினார்கள்.
அதன் 41 ஆம் வசனமான " எனவே (நபியே!) ஒவ்வொரு கூட்டத்தினரையும் (அவர்களுடைய) சாட்சியுடன் நாம் கொண்டுவரும்போது, நாம் இவர்கள் மீது சாட்சியாக உம்மையும் கொண்டு வந்தால் (உம்மை நிராகரிக்கும் இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?'' (4:41) என்ற வசனத்தை அடைந்ததும் நபி (ஸல்) அவர்கள் ' ஹஸ்புக' ( போதும்) என்றுதான் கூறினார்கள்.
இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள் '' நான் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தபோது அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது." தான் சாட்சியாகக் கொண்டு வரப்படும் அந்த மகத்தான நீதிமன்றத்தை அவர்கள் நினைத்து அவர்கள் அழுதுவிட்டார்கள்.
ஆக திருக்குர்ஆன் ஓதி முடித்ததும் ஸதக்கல்லாஹ § ல் அளீம் என்று கூறுவதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் கிடையாது. நபி (ஸல்) அவர்களோ ஸஹாபாக்களோ இவ்வாறு கூறியிருக்கவில்லை. சாதாரணமான நிலையில் ஒருவர் ஸதக்கல்லாஹ §ல் அளீம் என்று கூறுவது குற்றமில்லை. தூய்மையாளனும் உயர்ந்தவனும் ஆகிய அல்லாஹ் எல்லாவற்றிலும் மிகவும் உண்மையாளனே தான். ஆனால் இன்று பலரும் செய்து வருவது போல ஒவ்வொருமுறை குர்ஆன் ஒதி முடிக்கும்போதும் அவ்வாறு கூறுவது மேற்கூறப்பட்டதைப்போன்று அடிப்படையற்றதாகும்.
Source : Fatawa Ibn Baz
--
அன்புடன்
முக்ரின்
Thursday, January 17, 2008
மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?
from Muqrin
date Jan 17, 2008 9:20 PM
subject மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?
mailed-by gmail.com
தூய்மையானவன் ஆகிய அல்லாஹ் மறுமை நாள் வரும்போது மனிதனை அவனது வால்போன்ற ஓர் எலும்பிலிருந்து மீண்டும் உயிர்ப்பிர்த்து எழுப்புவான். மக்கள் அனைவரும் வித்துக்களிலிருந்து செடிகள் முளைத்து வருவதைப்போன்று புத்தம் புதிய படைப்பாக எழுந்து வருவார்கள். செருப்பணியாதவர்களாக , ஆடை உடுத்தாதவர்க ளாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக கப்ருகளில் இருந்து வெளிப்பட்டு வருவார்கள். வண்ணத்துப் பூச்சிகள் அல்லது வெட்டுக்கிளிகளின் வேகத்தில் மஹ்ஷர் மைதானத்தை நோக்கி விரைந்தோடுவார்கள். அம்மைதானத்தின் வழியை அவர்கள் தவறவிட மாட்டார்கள். காட்டுப்புறாக்கள் தங்கள் இலக்கை அறிந்திருப்பதை விட அவர்கள் அம்மைதானத்தின் வழியை நன்கறிந்திருப்பர். முதன் முதலாக நபி (ஸல்) அவர்களுக்காகவே பூமி வெடித்துத் திறக்கும். அவர்களே முதன் முதலாக உயிர் கொடுக்கப்படுவார்கள். அல்லாஹ்வின் நேசராகிய இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களே முதன் முதலில் ஆடை அணிவிக்கப்படுவார்கள். மக்கள் அனைவரையும் பயமும் திகிலும் ஆட்கொண்டிருக்கும். நபிமார்கள் உட்பட அனைவரும் என் ஆத்மாவே! என் ஆத்மாவே! என்று கூறிக்கொண்டிருப்பர். மறுமை பற்றிக் கூறும் அத்தியாயங்களான ' அல்-கமர்', ' அல் மஆரிஜ்', ' அல்-காரிஅ' போன்ற அத்தியாயங்கள் அதன் திடுக்கங்களை உணர்த்துவதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரி மற்றும் முஸ்லிமில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
((إِنَّكُمْ مَحْشُورُونَ حُفَاةً عُرَاةً غُرْلاً))
'' நிச்சயமாக நீங்கள் செருப்பு அணியாதவர்களாக, உடை உடுத்தாதவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்றுகூட்டப்படுவீர்கள்'' தொடர்ந்து அவர்கள்
)) كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُّعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ ((
முதலில் படைப்புகளைப் படைத்தது போன்றே, ( அந்நாளில்) அதனை மீட்டுவோம்; இது நம் மீது வாக்குறுதியாகும்; நிச்சயமாக நாம் இதனை செய்வோம். (21:104)
என்ற வசனத்தை ஓதிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள். '' மறுமை நாளில் முதன்முதலில் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு உடை அணிவிக்கப்படும், மேலும் என் உம்மத்திலிருந்து சிலரை இடப்பக்கமாக இழுத்துச் செல்லப்படும். நான் கூறுவேன், '' அஸ்ஹாபீ அஸ்ஹாபீ'' என் தோழர்கள்!, என் தோழர்கள்! அப்போது ஒருவர் கூறுவார், '' நிச்சயமாக இவர்கள் உமது பிரிவிற்குப் பின்னர் தங்கள் குதிகால்கள் வழியே இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்டனர்'' அப்போது நான் நல்லடியாராகிய ஈஸா (நான் அவர்களுடன் ( உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்;. அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்" ( என்றும்); (5:117) நீ அவர்களை வேதனை செய்தால் ( தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர். அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீ தான்( யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்" (5:118) என்று கூறியதைப்போன்றே கூறுவேன்.
முக்கியக் குறிப்பு: சிலர் கூறி வருவதைப் போன்று மேற்கண்ட ஹதீஸில் இடப்பக்கமாக இழுத்துச் செல்லப்படுபவர்கள் என்பது சுவனம் கொண்டு நற்செய்தி கூறப்பட்ட கண்ணியம் மிக்க நபித்தோழர்களைக் குறிக்காது. மாறாக நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெயரளவில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு பின்னர் மதம் மாறிவிட்டவர்களைக் குறித்தே அவ்வாறு சொல்லப்படும் என்பதை கவனத்தில் கொள்க.
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: '' திண்ணமாக மறுமை நாளில் மக்களெல்லாம் மறுமையில் மூர்ச்சையாகி விடுவார்கள் மேலும் முதன் முதலில் எனக்கே பூமி திறக்கப்படும்'' ( புகாரி) இன்னும் கூறினார்கள் , ''நானே முதன் முதலில் உணடாவூட்டப்படுவேன் ''
Source: Fatawa Islamiyah
--
அன்புடன்
முக்ரின்
date Jan 17, 2008 9:20 PM
subject மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?
mailed-by gmail.com
தூய்மையானவன் ஆகிய அல்லாஹ் மறுமை நாள் வரும்போது மனிதனை அவனது வால்போன்ற ஓர் எலும்பிலிருந்து மீண்டும் உயிர்ப்பிர்த்து எழுப்புவான். மக்கள் அனைவரும் வித்துக்களிலிருந்து செடிகள் முளைத்து வருவதைப்போன்று புத்தம் புதிய படைப்பாக எழுந்து வருவார்கள். செருப்பணியாதவர்களாக , ஆடை உடுத்தாதவர்க ளாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக கப்ருகளில் இருந்து வெளிப்பட்டு வருவார்கள். வண்ணத்துப் பூச்சிகள் அல்லது வெட்டுக்கிளிகளின் வேகத்தில் மஹ்ஷர் மைதானத்தை நோக்கி விரைந்தோடுவார்கள். அம்மைதானத்தின் வழியை அவர்கள் தவறவிட மாட்டார்கள். காட்டுப்புறாக்கள் தங்கள் இலக்கை அறிந்திருப்பதை விட அவர்கள் அம்மைதானத்தின் வழியை நன்கறிந்திருப்பர். முதன் முதலாக நபி (ஸல்) அவர்களுக்காகவே பூமி வெடித்துத் திறக்கும். அவர்களே முதன் முதலாக உயிர் கொடுக்கப்படுவார்கள். அல்லாஹ்வின் நேசராகிய இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களே முதன் முதலில் ஆடை அணிவிக்கப்படுவார்கள். மக்கள் அனைவரையும் பயமும் திகிலும் ஆட்கொண்டிருக்கும். நபிமார்கள் உட்பட அனைவரும் என் ஆத்மாவே! என் ஆத்மாவே! என்று கூறிக்கொண்டிருப்பர். மறுமை பற்றிக் கூறும் அத்தியாயங்களான ' அல்-கமர்', ' அல் மஆரிஜ்', ' அல்-காரிஅ' போன்ற அத்தியாயங்கள் அதன் திடுக்கங்களை உணர்த்துவதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரி மற்றும் முஸ்லிமில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
((إِنَّكُمْ مَحْشُورُونَ حُفَاةً عُرَاةً غُرْلاً))
'' நிச்சயமாக நீங்கள் செருப்பு அணியாதவர்களாக, உடை உடுத்தாதவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்றுகூட்டப்படுவீர்கள்'' தொடர்ந்து அவர்கள்
)) كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُّعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ ((
முதலில் படைப்புகளைப் படைத்தது போன்றே, ( அந்நாளில்) அதனை மீட்டுவோம்; இது நம் மீது வாக்குறுதியாகும்; நிச்சயமாக நாம் இதனை செய்வோம். (21:104)
என்ற வசனத்தை ஓதிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள். '' மறுமை நாளில் முதன்முதலில் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு உடை அணிவிக்கப்படும், மேலும் என் உம்மத்திலிருந்து சிலரை இடப்பக்கமாக இழுத்துச் செல்லப்படும். நான் கூறுவேன், '' அஸ்ஹாபீ அஸ்ஹாபீ'' என் தோழர்கள்!, என் தோழர்கள்! அப்போது ஒருவர் கூறுவார், '' நிச்சயமாக இவர்கள் உமது பிரிவிற்குப் பின்னர் தங்கள் குதிகால்கள் வழியே இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்டனர்'' அப்போது நான் நல்லடியாராகிய ஈஸா (நான் அவர்களுடன் ( உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்;. அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்" ( என்றும்); (5:117) நீ அவர்களை வேதனை செய்தால் ( தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர். அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீ தான்( யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்" (5:118) என்று கூறியதைப்போன்றே கூறுவேன்.
முக்கியக் குறிப்பு: சிலர் கூறி வருவதைப் போன்று மேற்கண்ட ஹதீஸில் இடப்பக்கமாக இழுத்துச் செல்லப்படுபவர்கள் என்பது சுவனம் கொண்டு நற்செய்தி கூறப்பட்ட கண்ணியம் மிக்க நபித்தோழர்களைக் குறிக்காது. மாறாக நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெயரளவில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு பின்னர் மதம் மாறிவிட்டவர்களைக் குறித்தே அவ்வாறு சொல்லப்படும் என்பதை கவனத்தில் கொள்க.
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: '' திண்ணமாக மறுமை நாளில் மக்களெல்லாம் மறுமையில் மூர்ச்சையாகி விடுவார்கள் மேலும் முதன் முதலில் எனக்கே பூமி திறக்கப்படும்'' ( புகாரி) இன்னும் கூறினார்கள் , ''நானே முதன் முதலில் உணடாவூட்டப்படுவேன் ''
Source: Fatawa Islamiyah
--
அன்புடன்
முக்ரின்
Wednesday, January 16, 2008
நாம் யார் ?
from ALAUDEEN
வளமையான
வாழ்விற்காக
இளமைகளை
தொலைத்த
துர்பாக்கியசாலிகள் !
வறுமை என்ற
சுனாமியால்
அரபிக்கடலோரம்
கரை ஒதுங்கிய
அடையாளம் தெரிந்த
நடை பிணங்கள் !
சுதந்திரமாக
சுற்றி திரிந்தபோது
வறுமை எனும்
சூறாவளியில் சிக்கிய
திசை மாறிய பறவைகள் !
நிஜத்தை தொலைத்துவிட்டு
நிழற்படத்திற்கு
முத்தம் கொடுக்கும்
அபாக்கிய சாலிகள் !
தொலைதூரத்தில்
இருந்து கொண்டே
தொலைபேசியிலே
குடும்பம் நடத்தும்
தொடர் கதைகள் !
கடிதத்தை பிரித்தவுடன்
கண்ணீர் துளிகளால்
கானல் நீராகிப் போகும்
மனைவி எழுதிய
எழுத்துக்கள்!
ஈமெயிலிலும்
இண்டர்நெட்டிலும்
இல்லறம் நடத்தும்
கம்ப்யூட்டர் வாதிகள் !
நலம் நலமறிய
ஆவல் என்றால்
பணம் பணமறிய
ஆவல் என கேட்கும்
ஏ . டி . எம் . மெஷின்கள் !
பகட்டான
வாழ்க்கை வாழ
பணத்திற்காக
வாழக்கையை
பறி கொடுத்த
பரிதாபத்துக்குரியவர்கள் !
ஏ . சி . காற்றில்
இருந்துக் கொண்டே
மனைவியின்
மூச்சுக்காற்றை
முற்றும் துறந்தவர்கள் !
வளரும் பருவத்திலே
வாரிசுகளை
வாரியணைத்து
கொஞ்சமுடியாத
கல் நெஞ்சக்காரர்கள் !
தனிமையிலே
உறங்கும் முன்
தன்னையறியாமலே
தாரை தாரையாக
வழிந்தோடும்
கண்ணீர் துளிகள் !
அபஷி என்ற அரபி
வார்த்தைக்கு
அனுபவத்தின் மூலம்
அர்த்தமானவர்கள் !
உழைப்பு என்ற
உள்ளார்ந்த அர்த்தத்தை
உணர்வுபூர்வமாக
உணர்ந்தவர்கள்!
முடியும் வரை
உழைத்து விட்டு
முடிந்தவுடன்
ஊர் செல்லும்
நோயாளிகள் !
கொளுத்தும் வெயிலிலும்
குத்தும் குளிரிலும்
பறக்கும் தூசிகளுக்கும்
இடையில் பழகிப்போன
ஜந்துகள்!
பெற்ற தாய்க்கும்
வளர்த்த தந்தைக்கும்
கட்டிய மனைவிக்கும்
பெற்றெடுத்த குழந்தைக்கும்
உற்ற குடும்பத்திற்கும்
இடைவிடாது உழைக்கும்
தியாகிகள் !
வளமையான
வாழ்விற்காக
இளமைகளை
தொலைத்த
துர்பாக்கியசாலிகள் !
வறுமை என்ற
சுனாமியால்
அரபிக்கடலோரம்
கரை ஒதுங்கிய
அடையாளம் தெரிந்த
நடை பிணங்கள் !
சுதந்திரமாக
சுற்றி திரிந்தபோது
வறுமை எனும்
சூறாவளியில் சிக்கிய
திசை மாறிய பறவைகள் !
நிஜத்தை தொலைத்துவிட்டு
நிழற்படத்திற்கு
முத்தம் கொடுக்கும்
அபாக்கிய சாலிகள் !
தொலைதூரத்தில்
இருந்து கொண்டே
தொலைபேசியிலே
குடும்பம் நடத்தும்
தொடர் கதைகள் !
கடிதத்தை பிரித்தவுடன்
கண்ணீர் துளிகளால்
கானல் நீராகிப் போகும்
மனைவி எழுதிய
எழுத்துக்கள்!
ஈமெயிலிலும்
இண்டர்நெட்டிலும்
இல்லறம் நடத்தும்
கம்ப்யூட்டர் வாதிகள் !
நலம் நலமறிய
ஆவல் என்றால்
பணம் பணமறிய
ஆவல் என கேட்கும்
ஏ . டி . எம் . மெஷின்கள் !
பகட்டான
வாழ்க்கை வாழ
பணத்திற்காக
வாழக்கையை
பறி கொடுத்த
பரிதாபத்துக்குரியவர்கள் !
ஏ . சி . காற்றில்
இருந்துக் கொண்டே
மனைவியின்
மூச்சுக்காற்றை
முற்றும் துறந்தவர்கள் !
வளரும் பருவத்திலே
வாரிசுகளை
வாரியணைத்து
கொஞ்சமுடியாத
கல் நெஞ்சக்காரர்கள் !
தனிமையிலே
உறங்கும் முன்
தன்னையறியாமலே
தாரை தாரையாக
வழிந்தோடும்
கண்ணீர் துளிகள் !
அபஷி என்ற அரபி
வார்த்தைக்கு
அனுபவத்தின் மூலம்
அர்த்தமானவர்கள் !
உழைப்பு என்ற
உள்ளார்ந்த அர்த்தத்தை
உணர்வுபூர்வமாக
உணர்ந்தவர்கள்!
முடியும் வரை
உழைத்து விட்டு
முடிந்தவுடன்
ஊர் செல்லும்
நோயாளிகள் !
கொளுத்தும் வெயிலிலும்
குத்தும் குளிரிலும்
பறக்கும் தூசிகளுக்கும்
இடையில் பழகிப்போன
ஜந்துகள்!
பெற்ற தாய்க்கும்
வளர்த்த தந்தைக்கும்
கட்டிய மனைவிக்கும்
பெற்றெடுத்த குழந்தைக்கும்
உற்ற குடும்பத்திற்கும்
இடைவிடாது உழைக்கும்
தியாகிகள் !
பிஜேயின் ஜெயலலிதாவை நோக்கிய பயணம்.
from Muthupettai Admin hide details Jan 16 (19 hours ago)
to muthupettai@gmail.com
date Jan 16, 2008 3:47 PM
subject Fwd: [முத்துப்பேட்டை] பிஜேயின் ஜெயலலிதாவை நோக்கிய பயணம்
mailed-by gmail.com
---------- Forwarded message ----------
From: ??????????????
Date: 2008/1/16
Subject: [முத்துப்பேட்டை] பிஜேயின் ஜெயலலிதாவை நோக்கிய பயணம்
To: muthupettai@gmail.com
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. .. ..
தமிழகத்து பாசிச கும்பலின் அழைப்பின் பேரில் குஜராத்தின் பாசிச, நரபலி மோடி தமிழகத்திற்கு ஜெயலலிதாவின் விருந்துக்கு வந்தார். முஸ்லிம்களின் உயிர்களை பறித்து இரத்தத்தை குடித்துக் கொண்டிருக்கும் கொலை வியாபாரி, சமூக நீதியின் பிறப்பிடமான தமிழகத்திற்குள் நுழைவதற்கு கடுகளவும் தகுதியற்றவர். இஸ்ரேலியர்களுக்கு இணையாக சதிவலை பின்னக்கூடிய பார்ப்பாணிய கும்பலின் -முஸ்லிம்களுக்கு எதிரான- சதித்திட்டங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற சமுதாய பேரியக்கம் இதற்கு எதிராக தனது சொந்த ஸ்டைலில் பாசிசத்திற்கு எதிரான அமைப்புகளை ஒன்று திரட்டி மோடிக்கு எதிராக குரல் கொடுக்க 'பாசிச எதிர்ப்பு முன்னணி' யை உருவாக்கி இருக்கிறது.
இந்த தருணத்தில் சமுதாயத்தின் மீது அக்கரை இருப்பதாக காட்டிக் கொண்டும் நடித்துக் கொண்டும் இருக்கிற பிஜே எனும் சுயநலக்காரரும் அவரது குடும்பத்து குஞ்சுகளும் தமுமுகவுக்கு மக்கள் ஆதரவு இல்லாதது போலவும் அதனால் தான் மற்ற இயக்கங்களோடு கூட்டு சேர்ந்து இருப்பதாகவும் தனது சின்ன புத்தி தனத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
இவர்கள், முஸ்லிம் சமுதாயத்தின் மீது அக்கரையே இல்லாதவர்கள் என்பதற்கு இவர்களின் போக்கே சரியான சான்று, இவர்களால் தான் இந்த சமுதாயத்திற்கு, அதன் எதிரிகளால் பெரிய ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சமும் நமக்கு இருக்கிறது.
எப்போதும் ஒரு உடன்படிக்கை செய்து கொள்ளும் போது, பிரத்தியேகமாக சில விதிவிலக்குகளையும் பிஜே சேர்த்துக் கொள்வார். உதாரணமாக வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை நாங்கள் ஆதரிப்போம் என்று பிஜே எழுதிக் கொடுத்த அடிமை சாசனத்தில் ஒரு ஷரத்தையும் கூடவே சேர்த்திருக்கிறார். பலர் இதை கவனித்திருக்க மாட்டீர்கள். அதாவது, திமுகவை, அதன் ஆட்சியை எதிர்த்து ஆர்பாட்டங்களோ போராட்டங்களோ செய்வது இந்த உடன்படிக்கையை பாதிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் தான் நாம் சொல்கிறோம், ஜெயலலிதாவிடம் கோடி கோடியாக பணத்தை பெற்றுக் கொண்டு, புதிதாக ஆணையம் போட்டுவிட்டார் என்று மக்களிடம் பொய்யை சொல்லிக் கொண்டு, ஜெயலலிதாவை எதிர்த்து அறிக்கைகளோ போராட்டங்களோ ஆர்ப்பாட்டங்களோ விமர்சனங்களோ செய்வது அவரை ஆதரிப்பதிலிருந்து எந்த விதத்திலும் பாதிப்புகளை ஏற்பாடுத்தாது என்று ஒப்பந்தமும் செய்து கொண்டு, ஜெயலலிதாவை எதிர்ப்பது போல் நடித்து, மக்கள் எல்லோரையும் கேணையர்களாக்க நினைத்துக் கொண்டிருக்கிறார்.
அவரது அத்தனை தில்லு முள்ளுகளும் அவரோடு உடன் இருந்தவர்களுக்கு மட்டும் தான் நன்றாக தெரியும். ஆனால் டிவியில் நல்ல மனிதரைப் போல் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அவர் நல்ல மனிதரைப் போல் தான் தோற்றமளிப்பார். வெகுவிரைவில் அவரின் மறுபக்கத்தை மக்கள் பார்க்கும் காலம் வரும். அப்போது நாம் சொல்வதற்குரிய ஆதாரங்களை கேட்கும் நிலை அவர்களுக்கு ஏற்படாது.
ஜெயலலிதாவிடம் வாங்கிய பணத்திற்காக புதுப்பிக்கப்பட்ட ஆணையத்தை புதிய ஆணையம் என்று திரும்ப திரும்ப மக்களிடம் சொல்லிக் கொண்டு அவரை ஆதரித்ததை நியாயப்படுத்தி வரும் பிஜே, மோடியை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்யவில்லையாம், ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தாராம். பாசிசத்திற்கு எதிரானவர்கள் அனைவரும் மோடி வந்த அன்று சென்னையை கலக்கிக் கொண்டிருந்த போது, இவரும் இவரது குஞ்சுகளும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர் ஜெயலலிதாவிடம் பணம் வாங்கினார் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம் இல்லையா?
முஸ்லிம் லட்டர் பேடு இயக்கங்களையெல்லாம் ஒன்று சேர்த்துக் கொண்டு தனது பாலிசியை தளர்த்திக் கொண்டு அந்த பண்டாரப்பரதேசி, ஃபிராடு பாப்பாத்தி ஜெயலலிதாவின் முன்னால் அமுக்கிக் கொண்டு உட்கார்ந்து இருக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?
கும்பமேளாவில் பத்து இலட்சம் பேர் கலந்து கொண்டார்கள் என்று பொது மக்களிடம் கூறிவிட்டு, ஜெயலலிதாவிடம் ஒரு இலட்சம் பேர் கலந்து கொண்டார்கள் என்று கூற வேண்டிய அவசியம் என்ன வந்தது பிஜேக்கு?
அம்மா! உங்கள் ஆட்சியில் தான் நிம்மதியாக சுவாசித்தோம் என்று நல்ல பாம்பு ஜெயலலிதாவிடம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது பிஜேயின் பினாமி பாக்கருக்கு?
ஆணை புதுப்பிக்கப்பட்டது, எல்லா அரசுகளும் வழக்கமாக செய்யும் வேலைதான், இதை ஆணை புதியதாக போட்டு விட்டார் என்று பிஜே ஏன் பொய் சொல்ல வேண்டும்? அந்த ஆணையை கூட செல்லுபடியானதாக ஜெயலலிதாவால் செய்ய முடியவில்லை, அந்த பேப்பரை கைகளில் வைத்துக் கொண்டு இடஒதுக்கீடு கிடைத்து விட்டதைப் போன்று பிஜே ஏன் குதூகளிக்க வேண்டும்?
இத்தனையும் அவருக்கு பெட்டி கிடைத்திருக்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்கிறது.
மோடியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அறிவித்து விட்டு, அதில் முன்னிலை வகிக்காமல் எங்கே சென்று ஓடி ஒளிந்து கொண்டார் இந்த பிஜே. அவர் அங்கு வந்திருந்தால் அவர் வாங்கிய பணத்திற்கும் அதிமுகவுடனான கூட்டணிக்கும் பங்கம் ஏற்பட்டு விடும் என்ற அச்சமா? ஒரு பொருளுக்கு ஒரு விலை என்ற கணக்குப்படி வாங்கிய பணத்திற்கு அதிமுகவிற்கு முஸ்லிம்கள் சிலரின் ஓட்டுக்களை வாங்கிக் கொடுத்தாகி விட்டது, வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் போயஸ் தோட்டத்திலிருந்து பெரிய தொகை வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறாரோ?
இப்பொழுது வரை ஜெயலலிதாவோடு வைத்துக் கொண்ட கூட்டணியிலிருந்து பிஜே வெளிவந்து விட்டதாக எந்த வித அறிவிப்பும் இல்லை.
முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டில் 3.5 சதவிகிதம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார் என்று கருணாநிதியை திட்டக்கூடிய விஷயத்தில் கூட எதற்காகவோ வேண்டுமென்றே ஸ்லிப் ஆகிறார் என்பது பொது மக்களுக்கு நன்றாகவே தெரிகிறது.
தெளிவான விஷயங்களை கையில் எடுத்துக் கொண்டு, அதற்கு பல ஆதாரங்களை துணைக்கு அழைத்துக் கொண்டு வலுசேர்க்கக் கூடிய பிஜே, கருணாநிதி ஏமாற்றி விட்டார் என்ற பச்சைப் பொய்யை எடுத்துக் கொண்டு ஏன் வழுக்கி வழுக்கி விழுகிறார்? ஜெயலலிதாவிடம் எப்படியும் இந்த முறை பல கோடி கணக்கில் வராத கருப்புப் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற நப்பாசையா?
வெகு விரைவில் பாராளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது, அதற்காக அதிமுக சில முஸ்தீபுகளை செய்து கொண்டிருக்கிறது. நரமாமிச மோடிக்கு தமிழகத்தில் ஜெயலலிதாவின் வீட்டில் 45 வகை உணவு பரிமாறப்பட்டதை உண்பதற்காகவா இங்கே வந்தார்? குஜராத்தில் மூவாயிரம் பேர்களை கொன்று குவித்து அதன் மூலம் ஆட்சியை பிடித்ததைப் போன்று தமிழகத்திலும் பாப்பாத்தி ஜெயலலிதா ஆதரவுடன் சிறுபான்மையினரையும் தலித் சமுதாயத்தினர்களையும் குறி வைத்து அவர்களின் இரத்தத்தை குடிப்பதற்காக நரேந்திர மோடி எனும் குள்ளநரி தமிழகத்திற்கு வந்து விட்டு சென்றிருக்கிறது.
தமிழகத்தில் எந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அனைவரும் உஷார் நிலையில் இருப்பது நல்லது.
நரேந்திர மோடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதைப் போன்று நடித்து விட்டு பிஜேயும் அவரது குஞ்சுகளும் கள்ளத்தனமாக அதிமுகவை ஆதரித்தால் தமிழக முஸ்லிம்கள் இவர்களை என்றைக்கும் மன்னிக்கவே மாட்டார்கள் என்பதை எச்சரிக்கையாக சொல்லி வைக்கிறோம்.
வஸ்ஸலாம்
இப்னு ஃபாத்திமா 16.01.2008
to muthupettai@gmail.com
date Jan 16, 2008 3:47 PM
subject Fwd: [முத்துப்பேட்டை] பிஜேயின் ஜெயலலிதாவை நோக்கிய பயணம்
mailed-by gmail.com
---------- Forwarded message ----------
From: ??????????????
Date: 2008/1/16
Subject: [முத்துப்பேட்டை] பிஜேயின் ஜெயலலிதாவை நோக்கிய பயணம்
To: muthupettai@gmail.com
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. .. ..
தமிழகத்து பாசிச கும்பலின் அழைப்பின் பேரில் குஜராத்தின் பாசிச, நரபலி மோடி தமிழகத்திற்கு ஜெயலலிதாவின் விருந்துக்கு வந்தார். முஸ்லிம்களின் உயிர்களை பறித்து இரத்தத்தை குடித்துக் கொண்டிருக்கும் கொலை வியாபாரி, சமூக நீதியின் பிறப்பிடமான தமிழகத்திற்குள் நுழைவதற்கு கடுகளவும் தகுதியற்றவர். இஸ்ரேலியர்களுக்கு இணையாக சதிவலை பின்னக்கூடிய பார்ப்பாணிய கும்பலின் -முஸ்லிம்களுக்கு எதிரான- சதித்திட்டங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற சமுதாய பேரியக்கம் இதற்கு எதிராக தனது சொந்த ஸ்டைலில் பாசிசத்திற்கு எதிரான அமைப்புகளை ஒன்று திரட்டி மோடிக்கு எதிராக குரல் கொடுக்க 'பாசிச எதிர்ப்பு முன்னணி' யை உருவாக்கி இருக்கிறது.
இந்த தருணத்தில் சமுதாயத்தின் மீது அக்கரை இருப்பதாக காட்டிக் கொண்டும் நடித்துக் கொண்டும் இருக்கிற பிஜே எனும் சுயநலக்காரரும் அவரது குடும்பத்து குஞ்சுகளும் தமுமுகவுக்கு மக்கள் ஆதரவு இல்லாதது போலவும் அதனால் தான் மற்ற இயக்கங்களோடு கூட்டு சேர்ந்து இருப்பதாகவும் தனது சின்ன புத்தி தனத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
இவர்கள், முஸ்லிம் சமுதாயத்தின் மீது அக்கரையே இல்லாதவர்கள் என்பதற்கு இவர்களின் போக்கே சரியான சான்று, இவர்களால் தான் இந்த சமுதாயத்திற்கு, அதன் எதிரிகளால் பெரிய ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சமும் நமக்கு இருக்கிறது.
எப்போதும் ஒரு உடன்படிக்கை செய்து கொள்ளும் போது, பிரத்தியேகமாக சில விதிவிலக்குகளையும் பிஜே சேர்த்துக் கொள்வார். உதாரணமாக வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை நாங்கள் ஆதரிப்போம் என்று பிஜே எழுதிக் கொடுத்த அடிமை சாசனத்தில் ஒரு ஷரத்தையும் கூடவே சேர்த்திருக்கிறார். பலர் இதை கவனித்திருக்க மாட்டீர்கள். அதாவது, திமுகவை, அதன் ஆட்சியை எதிர்த்து ஆர்பாட்டங்களோ போராட்டங்களோ செய்வது இந்த உடன்படிக்கையை பாதிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் தான் நாம் சொல்கிறோம், ஜெயலலிதாவிடம் கோடி கோடியாக பணத்தை பெற்றுக் கொண்டு, புதிதாக ஆணையம் போட்டுவிட்டார் என்று மக்களிடம் பொய்யை சொல்லிக் கொண்டு, ஜெயலலிதாவை எதிர்த்து அறிக்கைகளோ போராட்டங்களோ ஆர்ப்பாட்டங்களோ விமர்சனங்களோ செய்வது அவரை ஆதரிப்பதிலிருந்து எந்த விதத்திலும் பாதிப்புகளை ஏற்பாடுத்தாது என்று ஒப்பந்தமும் செய்து கொண்டு, ஜெயலலிதாவை எதிர்ப்பது போல் நடித்து, மக்கள் எல்லோரையும் கேணையர்களாக்க நினைத்துக் கொண்டிருக்கிறார்.
அவரது அத்தனை தில்லு முள்ளுகளும் அவரோடு உடன் இருந்தவர்களுக்கு மட்டும் தான் நன்றாக தெரியும். ஆனால் டிவியில் நல்ல மனிதரைப் போல் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அவர் நல்ல மனிதரைப் போல் தான் தோற்றமளிப்பார். வெகுவிரைவில் அவரின் மறுபக்கத்தை மக்கள் பார்க்கும் காலம் வரும். அப்போது நாம் சொல்வதற்குரிய ஆதாரங்களை கேட்கும் நிலை அவர்களுக்கு ஏற்படாது.
ஜெயலலிதாவிடம் வாங்கிய பணத்திற்காக புதுப்பிக்கப்பட்ட ஆணையத்தை புதிய ஆணையம் என்று திரும்ப திரும்ப மக்களிடம் சொல்லிக் கொண்டு அவரை ஆதரித்ததை நியாயப்படுத்தி வரும் பிஜே, மோடியை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்யவில்லையாம், ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தாராம். பாசிசத்திற்கு எதிரானவர்கள் அனைவரும் மோடி வந்த அன்று சென்னையை கலக்கிக் கொண்டிருந்த போது, இவரும் இவரது குஞ்சுகளும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர் ஜெயலலிதாவிடம் பணம் வாங்கினார் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம் இல்லையா?
முஸ்லிம் லட்டர் பேடு இயக்கங்களையெல்லாம் ஒன்று சேர்த்துக் கொண்டு தனது பாலிசியை தளர்த்திக் கொண்டு அந்த பண்டாரப்பரதேசி, ஃபிராடு பாப்பாத்தி ஜெயலலிதாவின் முன்னால் அமுக்கிக் கொண்டு உட்கார்ந்து இருக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?
கும்பமேளாவில் பத்து இலட்சம் பேர் கலந்து கொண்டார்கள் என்று பொது மக்களிடம் கூறிவிட்டு, ஜெயலலிதாவிடம் ஒரு இலட்சம் பேர் கலந்து கொண்டார்கள் என்று கூற வேண்டிய அவசியம் என்ன வந்தது பிஜேக்கு?
அம்மா! உங்கள் ஆட்சியில் தான் நிம்மதியாக சுவாசித்தோம் என்று நல்ல பாம்பு ஜெயலலிதாவிடம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது பிஜேயின் பினாமி பாக்கருக்கு?
ஆணை புதுப்பிக்கப்பட்டது, எல்லா அரசுகளும் வழக்கமாக செய்யும் வேலைதான், இதை ஆணை புதியதாக போட்டு விட்டார் என்று பிஜே ஏன் பொய் சொல்ல வேண்டும்? அந்த ஆணையை கூட செல்லுபடியானதாக ஜெயலலிதாவால் செய்ய முடியவில்லை, அந்த பேப்பரை கைகளில் வைத்துக் கொண்டு இடஒதுக்கீடு கிடைத்து விட்டதைப் போன்று பிஜே ஏன் குதூகளிக்க வேண்டும்?
இத்தனையும் அவருக்கு பெட்டி கிடைத்திருக்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்கிறது.
மோடியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அறிவித்து விட்டு, அதில் முன்னிலை வகிக்காமல் எங்கே சென்று ஓடி ஒளிந்து கொண்டார் இந்த பிஜே. அவர் அங்கு வந்திருந்தால் அவர் வாங்கிய பணத்திற்கும் அதிமுகவுடனான கூட்டணிக்கும் பங்கம் ஏற்பட்டு விடும் என்ற அச்சமா? ஒரு பொருளுக்கு ஒரு விலை என்ற கணக்குப்படி வாங்கிய பணத்திற்கு அதிமுகவிற்கு முஸ்லிம்கள் சிலரின் ஓட்டுக்களை வாங்கிக் கொடுத்தாகி விட்டது, வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் போயஸ் தோட்டத்திலிருந்து பெரிய தொகை வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறாரோ?
இப்பொழுது வரை ஜெயலலிதாவோடு வைத்துக் கொண்ட கூட்டணியிலிருந்து பிஜே வெளிவந்து விட்டதாக எந்த வித அறிவிப்பும் இல்லை.
முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டில் 3.5 சதவிகிதம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார் என்று கருணாநிதியை திட்டக்கூடிய விஷயத்தில் கூட எதற்காகவோ வேண்டுமென்றே ஸ்லிப் ஆகிறார் என்பது பொது மக்களுக்கு நன்றாகவே தெரிகிறது.
தெளிவான விஷயங்களை கையில் எடுத்துக் கொண்டு, அதற்கு பல ஆதாரங்களை துணைக்கு அழைத்துக் கொண்டு வலுசேர்க்கக் கூடிய பிஜே, கருணாநிதி ஏமாற்றி விட்டார் என்ற பச்சைப் பொய்யை எடுத்துக் கொண்டு ஏன் வழுக்கி வழுக்கி விழுகிறார்? ஜெயலலிதாவிடம் எப்படியும் இந்த முறை பல கோடி கணக்கில் வராத கருப்புப் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற நப்பாசையா?
வெகு விரைவில் பாராளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது, அதற்காக அதிமுக சில முஸ்தீபுகளை செய்து கொண்டிருக்கிறது. நரமாமிச மோடிக்கு தமிழகத்தில் ஜெயலலிதாவின் வீட்டில் 45 வகை உணவு பரிமாறப்பட்டதை உண்பதற்காகவா இங்கே வந்தார்? குஜராத்தில் மூவாயிரம் பேர்களை கொன்று குவித்து அதன் மூலம் ஆட்சியை பிடித்ததைப் போன்று தமிழகத்திலும் பாப்பாத்தி ஜெயலலிதா ஆதரவுடன் சிறுபான்மையினரையும் தலித் சமுதாயத்தினர்களையும் குறி வைத்து அவர்களின் இரத்தத்தை குடிப்பதற்காக நரேந்திர மோடி எனும் குள்ளநரி தமிழகத்திற்கு வந்து விட்டு சென்றிருக்கிறது.
தமிழகத்தில் எந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அனைவரும் உஷார் நிலையில் இருப்பது நல்லது.
நரேந்திர மோடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதைப் போன்று நடித்து விட்டு பிஜேயும் அவரது குஞ்சுகளும் கள்ளத்தனமாக அதிமுகவை ஆதரித்தால் தமிழக முஸ்லிம்கள் இவர்களை என்றைக்கும் மன்னிக்கவே மாட்டார்கள் என்பதை எச்சரிக்கையாக சொல்லி வைக்கிறோம்.
வஸ்ஸலாம்
இப்னு ஃபாத்திமா 16.01.2008
அரசின் இட ஒதுக்கீடு.
from Abdul Jabbar
அறக்கட்டளையின் தலைமை மொழீபெயர்ப்பாளர் ஹஸ்ரத் முகம்மது கான் பாகாவியின் மகனின் திரு
மண வைபவம் தேனீயில் நடைபெற்றது. தமிழக முஸ்லிம் சமூக-கலாச்சார-இலக்கியப் பிரமுகர்கள் பலர்
வருகை தந்திருந்தனர். விழா அராங்கம் மவுலவிகள் மாநாடு போலவே கட்சியளித்தது சிறப்பு
அன்று மாலை உத்தமபாளையம் ஹாஜி கறுத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி வளாகத்தில், கல்லூரியின்
தாளாளரும் செயலருமான ஹாஜீ தர்வேஷ் மொஹிதீன், தலைவர் ஹாஜி ஷேக் மொஹிதீன் தலைமையில்
தேனீ மாவட்டத்தைச் சேர்ந்த 65 ஜமா'அத்துகளின் கூட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றது.
கவிக்கோ அப்துர்ரஹுமான், எஸ்.எம்.,ஹிதாயத்துல்லாஹ் மற்றும் நான்,சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து
கொண்டோம். பேராசிரியர் அப்துல் சமது வரவேற்றார். அமைப்பின் செயலர் ஜனாப் பொன்ராஜ் கொந்தாளம்
செயல் திட்டங்களை விரித்துரைத்தார்.
கவிகோவும், ஹிதாயத்துல்லாவும் மத்திய - மாநில அரசுகள் எத்தகைய நலத் திட்டங்களை அறிவித்துள்ளன.
அறியாமை காரணமாக நாம் எதையெல்லாம் தவற விட்டு விட்டோம். இனி எவ்வாறு விழிப்புடனிருந்து
இவற்றின் பயன் பாட்டை முழு அளவில் எப்படிப் பெற்றுக் கொள்வது என்பன பற்றியெல்லாம் எடுத்துச்
சொன்னார்கள் - தன்களது நீண்ட, உணர்ச்சி மிகு உரைகளில் !.
உடனடியாக, அரசின் இட ஒதுக்கீடு காரணமாக, வரும் கல்வியாண்டில் ச்மார் 70 மருத்துவப் படிப்பு இடங்களும் சுமார் 700 பொறியியல் படிப்பு இடங்களும் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
ஆனால் இந்தச் சலுகைகளைப் பெற்றுக் கொள்ள முஸ்லிம் சமூகம் எந்த அளவுக்குத் தயார் என்பது
கேள்விக்குறியாகவே உள்ளது.
இருட்டை சபிப்பதை விட ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது உத்தமம் என்ற கூற்றுக்கு ஏற்ப,
தமிழகமெங்கும் இதுவரை ஏழு மாவட்டங்களில் PLUS-2 மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்
பட்டுள்ளன. தேனீ மாவட்டத்தில் மட்டும், கம்பம், போடி, தேனி, உத்தமபாளையம்,சின்னமனூர் ஆகிய
ஊர்களில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இவை பள்ளி வளாகங்களில் வைத்து நடத்தப்
படுகின்றன. ஆகவே நம் மக்கள் மாத்திரமே வருகிறார்கள். எல்லோருமே தொழும் வழக்கத்தையும்,
பெண்கள் புர்கா அணிவதையும் கடைப்பிடிக்கிறாகள். அல்ஹம்துலில்லாஹ். நல்ல் ஏற்பாடு.
PLUS-2 பரீட்சைக்கு ஏறக்குறைய இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. இந்த்க் கால. அளவு போதுமா
என்பது சந்தேகமே. என்றாலும் ஒன்றை ஆரம்பித்து வைத்து விட்டால் இந்த ஆண்டில் இல்லாவிட்டாலும்
இனி வரும் காலங்கள் இவை சிறப்பாக்ச் செயல் பட ஏதுவுண்டு.
மத்திய - மாநில அரசுகளிடமிருந்து முஸ்லிம்கள் எத்தகைய சலூகைகளைப் பெறமுடியும் என்பதை பிறகு
எழுதுகிறேன். இப்போது உதாரணத்துக்கு ஒன்று:
Auto-rikshaw/ Taxi/ Van/ Mini-bus ஆகியவை வாங்க சில நிபந்தனைக்கு உட்பட்டு தகுதி அடிப்படையில் மத்திய
அரசு 85% ம் மாநில அரசு 10% ம் மான்யம் வழங்குகின்றன. நம் முதலீடு 5% தான். இந்த 5% ஐயும் கடனாகாத்
தர வங்கிகள் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட சலுகைகளை முஸ்லிம்கள் படுத்தாததால் சென்ற ஆண்டு சுமார் 110 கோடி ரூபாய் மத்திய அரசுக்கே திரும்பஅனுப்பப் பட்டு விட்டதாக ஹிதாயத்துல்லாஹ் கூட்டத்திலேயே ஒரு தகவலைச் சொன்னார்.
ஒருவனுக்கு மீனைத் தின்னக் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்தால் அவன் வாழ்நாள் முழுக்கப்
பிழைத்துக் கொள்வான் என்று ஒரு சொலவடை உண்டு. ஆகவே, வெளிநாடுகளில் வாழும் அன்பர்களுக்கு ஓர்
வேண்டுகோள்;
உங்கள் ஊர்களில் உள்ள ஏழைகளுக்கு இயன்றபோதெல்லாம் நீங்கள் உதவி வந்திருக்கக் கூடும். ஆனால்
அதை விட அவர்களுக்கு ஒரு வாழ்வு ஆதாரத்தைக் கை காட்டி விட்டீர்களென்றால் கியாமத் நாள் வரை
அது பயனுள்ளதாக - பலன் தருவதாக இருக்கும்.
விதவைகள் மற்றும் முதியோர் ஓய்வு ஊதியம் மாதம் 400/- ஓய்வு பெற்ற உலமாக்களுக்கு மதம் 750/-
பிரசவ உதவி 6,000/- திருமண உதவி 15,000/- இப்படி எத்தனையோ. இதில் சோகம் என்னவென்றால்
சம்பந்தப் பட்டவர்களுக்கே இப்படி சில இருப்பது தெரியாது
எனவே, உங்கள் ஊர்களில் சில அமைப்புகளை ஏற்படுத்துங்கள். அருகதைப் பட்டவர்களைத் தேடிப் பிடியுங்கள்
அவர்களுக்கு இந்த உதவிகள் கிடைப்பதற்கான ஆவன செய்யுங்கள். ஆண்டவன் உங்கள் தலைமுறை -
தலைமுறைக்கும் நல் அருள் பாலிப்பான்.
வஸ்ஸலாம். ஹுதா ஹாஃபிஸ். சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.
அறக்கட்டளையின் தலைமை மொழீபெயர்ப்பாளர் ஹஸ்ரத் முகம்மது கான் பாகாவியின் மகனின் திரு
மண வைபவம் தேனீயில் நடைபெற்றது. தமிழக முஸ்லிம் சமூக-கலாச்சார-இலக்கியப் பிரமுகர்கள் பலர்
வருகை தந்திருந்தனர். விழா அராங்கம் மவுலவிகள் மாநாடு போலவே கட்சியளித்தது சிறப்பு
அன்று மாலை உத்தமபாளையம் ஹாஜி கறுத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி வளாகத்தில், கல்லூரியின்
தாளாளரும் செயலருமான ஹாஜீ தர்வேஷ் மொஹிதீன், தலைவர் ஹாஜி ஷேக் மொஹிதீன் தலைமையில்
தேனீ மாவட்டத்தைச் சேர்ந்த 65 ஜமா'அத்துகளின் கூட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றது.
கவிக்கோ அப்துர்ரஹுமான், எஸ்.எம்.,ஹிதாயத்துல்லாஹ் மற்றும் நான்,சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து
கொண்டோம். பேராசிரியர் அப்துல் சமது வரவேற்றார். அமைப்பின் செயலர் ஜனாப் பொன்ராஜ் கொந்தாளம்
செயல் திட்டங்களை விரித்துரைத்தார்.
கவிகோவும், ஹிதாயத்துல்லாவும் மத்திய - மாநில அரசுகள் எத்தகைய நலத் திட்டங்களை அறிவித்துள்ளன.
அறியாமை காரணமாக நாம் எதையெல்லாம் தவற விட்டு விட்டோம். இனி எவ்வாறு விழிப்புடனிருந்து
இவற்றின் பயன் பாட்டை முழு அளவில் எப்படிப் பெற்றுக் கொள்வது என்பன பற்றியெல்லாம் எடுத்துச்
சொன்னார்கள் - தன்களது நீண்ட, உணர்ச்சி மிகு உரைகளில் !.
உடனடியாக, அரசின் இட ஒதுக்கீடு காரணமாக, வரும் கல்வியாண்டில் ச்மார் 70 மருத்துவப் படிப்பு இடங்களும் சுமார் 700 பொறியியல் படிப்பு இடங்களும் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
ஆனால் இந்தச் சலுகைகளைப் பெற்றுக் கொள்ள முஸ்லிம் சமூகம் எந்த அளவுக்குத் தயார் என்பது
கேள்விக்குறியாகவே உள்ளது.
இருட்டை சபிப்பதை விட ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது உத்தமம் என்ற கூற்றுக்கு ஏற்ப,
தமிழகமெங்கும் இதுவரை ஏழு மாவட்டங்களில் PLUS-2 மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்
பட்டுள்ளன. தேனீ மாவட்டத்தில் மட்டும், கம்பம், போடி, தேனி, உத்தமபாளையம்,சின்னமனூர் ஆகிய
ஊர்களில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இவை பள்ளி வளாகங்களில் வைத்து நடத்தப்
படுகின்றன. ஆகவே நம் மக்கள் மாத்திரமே வருகிறார்கள். எல்லோருமே தொழும் வழக்கத்தையும்,
பெண்கள் புர்கா அணிவதையும் கடைப்பிடிக்கிறாகள். அல்ஹம்துலில்லாஹ். நல்ல் ஏற்பாடு.
PLUS-2 பரீட்சைக்கு ஏறக்குறைய இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. இந்த்க் கால. அளவு போதுமா
என்பது சந்தேகமே. என்றாலும் ஒன்றை ஆரம்பித்து வைத்து விட்டால் இந்த ஆண்டில் இல்லாவிட்டாலும்
இனி வரும் காலங்கள் இவை சிறப்பாக்ச் செயல் பட ஏதுவுண்டு.
மத்திய - மாநில அரசுகளிடமிருந்து முஸ்லிம்கள் எத்தகைய சலூகைகளைப் பெறமுடியும் என்பதை பிறகு
எழுதுகிறேன். இப்போது உதாரணத்துக்கு ஒன்று:
Auto-rikshaw/ Taxi/ Van/ Mini-bus ஆகியவை வாங்க சில நிபந்தனைக்கு உட்பட்டு தகுதி அடிப்படையில் மத்திய
அரசு 85% ம் மாநில அரசு 10% ம் மான்யம் வழங்குகின்றன. நம் முதலீடு 5% தான். இந்த 5% ஐயும் கடனாகாத்
தர வங்கிகள் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட சலுகைகளை முஸ்லிம்கள் படுத்தாததால் சென்ற ஆண்டு சுமார் 110 கோடி ரூபாய் மத்திய அரசுக்கே திரும்பஅனுப்பப் பட்டு விட்டதாக ஹிதாயத்துல்லாஹ் கூட்டத்திலேயே ஒரு தகவலைச் சொன்னார்.
ஒருவனுக்கு மீனைத் தின்னக் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்தால் அவன் வாழ்நாள் முழுக்கப்
பிழைத்துக் கொள்வான் என்று ஒரு சொலவடை உண்டு. ஆகவே, வெளிநாடுகளில் வாழும் அன்பர்களுக்கு ஓர்
வேண்டுகோள்;
உங்கள் ஊர்களில் உள்ள ஏழைகளுக்கு இயன்றபோதெல்லாம் நீங்கள் உதவி வந்திருக்கக் கூடும். ஆனால்
அதை விட அவர்களுக்கு ஒரு வாழ்வு ஆதாரத்தைக் கை காட்டி விட்டீர்களென்றால் கியாமத் நாள் வரை
அது பயனுள்ளதாக - பலன் தருவதாக இருக்கும்.
விதவைகள் மற்றும் முதியோர் ஓய்வு ஊதியம் மாதம் 400/- ஓய்வு பெற்ற உலமாக்களுக்கு மதம் 750/-
பிரசவ உதவி 6,000/- திருமண உதவி 15,000/- இப்படி எத்தனையோ. இதில் சோகம் என்னவென்றால்
சம்பந்தப் பட்டவர்களுக்கே இப்படி சில இருப்பது தெரியாது
எனவே, உங்கள் ஊர்களில் சில அமைப்புகளை ஏற்படுத்துங்கள். அருகதைப் பட்டவர்களைத் தேடிப் பிடியுங்கள்
அவர்களுக்கு இந்த உதவிகள் கிடைப்பதற்கான ஆவன செய்யுங்கள். ஆண்டவன் உங்கள் தலைமுறை -
தலைமுறைக்கும் நல் அருள் பாலிப்பான்.
வஸ்ஸலாம். ஹுதா ஹாஃபிஸ். சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.
Monday, January 14, 2008
அல்லாஹ்வின் மாதம் முஹர்ரம்.
from "Al-Zafer Shipping(Ops) - Jeddah" hide details Jan 14 (19 hours ago)
reply-to TAFAREG@yahoogroups.com
to tafareg@yahoogroups.com
date Jan 14, 2008 3:47 PM
subject [TAFAREG] ??????????? ????? ????????
signed-by yahoogroups.com
mailed-by returns.groups.yahoo.com
அல்லாஹ்வின் மாதம் முஹர்ரம்
அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப்புகழும்! அவனே தன் தூதரை நேர்வழியுடனும் சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான். அவனது தூதர் முஹம்மது அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் உண்டாகட்டுமாக. அவர்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றினார்கள்! இறைவனின் மார்க்கத்தை ஒளிவு மறைவின்றி அனைவருக்கும் போதித்தார்கள்! இறைவழியில் இறுதிவரை உண்மையான முறைப்படி ஜிஹாது செய்தார்கள் . அவர்களை ஏற்றவர்கள் ஏற்றம் கண்டனர். அவர்களை ஏற்க மறுத்தவர்கள் பெரும் நஷ்டமடைந்தனர்.
வல்லமை மிக்க அல்லாஹ் கூறுகின்றான்
'' நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். (இவ்வாறே) வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு (மாதங்கள்) சிறப்புற்றவை. இதுதான் நேரான மார்க்கமாகும். '' (9:36)
அல்லாஹ் புனிதமாக்கிய மாதங்களில் ஒன்று முஹர்ரம் மாதமாகும். அதனை நபி(ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துள்ளார்கள். அல்லாஹ் புனிதப்படுத்தியதைப் பேணுவது நம் கடமையாகும். மேலும் அல்லாஹ் கூறுகின்றான் ''அதில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள் '' (9:36) புனிதம் மிக்க மஸ்ஜிதுல் ஹராமில் குற்றமிழைப்பது எவ்வளவு குற்றமோ அது போன்றே புனிதம் மிக்க மாதங்களில் தவறிழைப்பதும் பெரும் குற்றமாகும். எனவே மற்ற மாதங்களைக் காட்டிலும் அதிகமாகப் புனிதம் மிக்க மாதங்களைப் பேணுதல் அவசியம் ஆகும்.
மற்ற மாதங்களில் அநீதி இழைப்பதை விட புனிதம் மிக்க மாதங்களில் இழைக்கப்படும் அநீதி அல்லாஹ்விடத்தில் மிகப் பெரிய குற்றமாகும். அநீதி இழைப்பது எப்போதும் கூடாது. புனிதம் மிக்க மாதங்களில் இழைக்கப்படும் தவறுகளுக்கு மிகப்பெரிய தண்டனை உண்டு. அல்லாஹ் சில இடங்களை , சில மனிதர்களை , சில நேரங்களை சில நாட்களை , சில மாதங்களை புனிதமாக்கியுள்ளான். அல்லாஹ் புனிதப்படுத்துவதை நாமும் புனிதமாகக் கருதுவதும் அவற்றைப் பேணுவதும் அவசியம் ஆகும்.
மஸ்ஜிதுல் ஹராமில் தீங்கிழைக்க நாடுவதே குற்றமாகும் ( 22:25) என்று அல்லாஹ் குறிப்பிடுவதற்கு ஒப்ப புனிதம் மிக்க மாதங்களில் தீங்கிழைத்து விடுவதைக் குறித்து மிகவும் அச்சம் கொள்ளவேண்டும். இன்னும் அல்லாஹ் கூறுகின்றான் ''நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் சின்னங்களையோ புனிதம் மிக்க மாதங்களையோ (நீங்கள் தீங்கிழைக்கக) ஆகுமானதாக்கிக் கொள்ளாதீர்கள் '' (5:2)
'' இன்னும் எவர் அல்லாஹ்வின் அடையாளங்களை கண்ணியப் படுத்துகின்றாரோ அது உள்ளத்தின் பயபக்தியைச் சார்ந்ததாகும் '' (22:30)
அல்லாஹ்வுக்கு விருப்பமானது
ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் முஹர்ரம். முஹர்ரம் என்பதன் பொருள் புனிதமானது என்பதாகும். இதனை அல்லாஹ்வின் மாதம் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டது இதன் மகத்துவத்துக்கு இன்னுமொரு சான்றாகும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹ §ரைரா (ரழி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள், '' ரமளானுக்குப் பின் நோற்கும் நோன்புகளில் மிகவும் சிறப்பான நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் மிகச் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும் '' ( முஸ்லிம், அஹ்மத்)
ஆஷ§ ரா நோன்பு
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷ § ரா தினத்தன்று நோன்பு நோற்பதைக் கண்டார்கள். அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் நீங்கள் நோன்பு நோற்கும் இந்நாளின் சிறப்பு என்ன ? என்று கேடட்டார்கள். அதற்கு யூதர்கள் , இது ஒரு புனிதமான நாள் , இன்று தான் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவரது சமூகத்தினரையும் (அவர்களது) விரோதிகளான ஃபிர்அவ்ன் , அவனது கூட்டத்தினரிடமிருந்து காப்பாற்றி அவனையும் அவனது கூட்டத்தினரையும் நீரில் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக நாங்கள் நோன்பு வைக்கின்றோம் என்று கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் , மூஸா (அலை) அவர்களுக்கு உங்களை விட நானே அதிக உரிமையும் , தகுதியும் உடையவன் என்று கூறி விட்டுத் தாமும் நோன்பு நோற்று , பிறரையும் நோன்பு நோற்கும்படி ஏவினார்கள். (புகாரி , முஸ்லிம், அஹ்மத்)
ஆஷ ரா தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றார்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறியபோது , அடுத்த ஆண்டு நான் உயிரோடிருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் மறுவருடம் இந்த தினத்திற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள்.
அபூகதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: '' நபி(ஸல்) அவர்களிடம் ஆஷ § ரா நோன்பு பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள் , '' கடந்த ஒரு வருட பாவங்களுக்கு அது பரிகாரமாகும் '' என்று கூறினார்கள். (முஸ்லிம்)
ஆக முஹர்ரம் மாதம் ஒன்பது மற்றும் பத்தாவது (அதாவது தாசுஆ மற்றும் ஆஷ § ரா) நாட்களில் நோன்பு நோற்பது நபிவழி என அறியலாம். கர்பலா சம்பவத்திற்கும் ஆஷ§ ரா தாசுஆ நோன்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அறிக. மேலும் அதனைத் தொடர்பு படுத்தி மவ்லிது ஓதுவதும், பஞ்சா எடுப்பதும் தீ மிதிப்பதும் ஊர்வலங்கள் செல்வதும் அநாச்சாரம் ஆகும். அநாச்சாரங்கள் நரகத்தின்பால் இட்டுச்செல்லும்.
reply-to TAFAREG@yahoogroups.com
to tafareg@yahoogroups.com
date Jan 14, 2008 3:47 PM
subject [TAFAREG] ??????????? ????? ????????
signed-by yahoogroups.com
mailed-by returns.groups.yahoo.com
அல்லாஹ்வின் மாதம் முஹர்ரம்
அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப்புகழும்! அவனே தன் தூதரை நேர்வழியுடனும் சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான். அவனது தூதர் முஹம்மது அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் உண்டாகட்டுமாக. அவர்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றினார்கள்! இறைவனின் மார்க்கத்தை ஒளிவு மறைவின்றி அனைவருக்கும் போதித்தார்கள்! இறைவழியில் இறுதிவரை உண்மையான முறைப்படி ஜிஹாது செய்தார்கள் . அவர்களை ஏற்றவர்கள் ஏற்றம் கண்டனர். அவர்களை ஏற்க மறுத்தவர்கள் பெரும் நஷ்டமடைந்தனர்.
வல்லமை மிக்க அல்லாஹ் கூறுகின்றான்
'' நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். (இவ்வாறே) வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு (மாதங்கள்) சிறப்புற்றவை. இதுதான் நேரான மார்க்கமாகும். '' (9:36)
அல்லாஹ் புனிதமாக்கிய மாதங்களில் ஒன்று முஹர்ரம் மாதமாகும். அதனை நபி(ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துள்ளார்கள். அல்லாஹ் புனிதப்படுத்தியதைப் பேணுவது நம் கடமையாகும். மேலும் அல்லாஹ் கூறுகின்றான் ''அதில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள் '' (9:36) புனிதம் மிக்க மஸ்ஜிதுல் ஹராமில் குற்றமிழைப்பது எவ்வளவு குற்றமோ அது போன்றே புனிதம் மிக்க மாதங்களில் தவறிழைப்பதும் பெரும் குற்றமாகும். எனவே மற்ற மாதங்களைக் காட்டிலும் அதிகமாகப் புனிதம் மிக்க மாதங்களைப் பேணுதல் அவசியம் ஆகும்.
மற்ற மாதங்களில் அநீதி இழைப்பதை விட புனிதம் மிக்க மாதங்களில் இழைக்கப்படும் அநீதி அல்லாஹ்விடத்தில் மிகப் பெரிய குற்றமாகும். அநீதி இழைப்பது எப்போதும் கூடாது. புனிதம் மிக்க மாதங்களில் இழைக்கப்படும் தவறுகளுக்கு மிகப்பெரிய தண்டனை உண்டு. அல்லாஹ் சில இடங்களை , சில மனிதர்களை , சில நேரங்களை சில நாட்களை , சில மாதங்களை புனிதமாக்கியுள்ளான். அல்லாஹ் புனிதப்படுத்துவதை நாமும் புனிதமாகக் கருதுவதும் அவற்றைப் பேணுவதும் அவசியம் ஆகும்.
மஸ்ஜிதுல் ஹராமில் தீங்கிழைக்க நாடுவதே குற்றமாகும் ( 22:25) என்று அல்லாஹ் குறிப்பிடுவதற்கு ஒப்ப புனிதம் மிக்க மாதங்களில் தீங்கிழைத்து விடுவதைக் குறித்து மிகவும் அச்சம் கொள்ளவேண்டும். இன்னும் அல்லாஹ் கூறுகின்றான் ''நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் சின்னங்களையோ புனிதம் மிக்க மாதங்களையோ (நீங்கள் தீங்கிழைக்கக) ஆகுமானதாக்கிக் கொள்ளாதீர்கள் '' (5:2)
'' இன்னும் எவர் அல்லாஹ்வின் அடையாளங்களை கண்ணியப் படுத்துகின்றாரோ அது உள்ளத்தின் பயபக்தியைச் சார்ந்ததாகும் '' (22:30)
அல்லாஹ்வுக்கு விருப்பமானது
ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் முஹர்ரம். முஹர்ரம் என்பதன் பொருள் புனிதமானது என்பதாகும். இதனை அல்லாஹ்வின் மாதம் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டது இதன் மகத்துவத்துக்கு இன்னுமொரு சான்றாகும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹ §ரைரா (ரழி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள், '' ரமளானுக்குப் பின் நோற்கும் நோன்புகளில் மிகவும் சிறப்பான நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் மிகச் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும் '' ( முஸ்லிம், அஹ்மத்)
ஆஷ§ ரா நோன்பு
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷ § ரா தினத்தன்று நோன்பு நோற்பதைக் கண்டார்கள். அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் நீங்கள் நோன்பு நோற்கும் இந்நாளின் சிறப்பு என்ன ? என்று கேடட்டார்கள். அதற்கு யூதர்கள் , இது ஒரு புனிதமான நாள் , இன்று தான் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவரது சமூகத்தினரையும் (அவர்களது) விரோதிகளான ஃபிர்அவ்ன் , அவனது கூட்டத்தினரிடமிருந்து காப்பாற்றி அவனையும் அவனது கூட்டத்தினரையும் நீரில் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக நாங்கள் நோன்பு வைக்கின்றோம் என்று கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் , மூஸா (அலை) அவர்களுக்கு உங்களை விட நானே அதிக உரிமையும் , தகுதியும் உடையவன் என்று கூறி விட்டுத் தாமும் நோன்பு நோற்று , பிறரையும் நோன்பு நோற்கும்படி ஏவினார்கள். (புகாரி , முஸ்லிம், அஹ்மத்)
ஆஷ ரா தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றார்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறியபோது , அடுத்த ஆண்டு நான் உயிரோடிருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் மறுவருடம் இந்த தினத்திற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள்.
அபூகதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: '' நபி(ஸல்) அவர்களிடம் ஆஷ § ரா நோன்பு பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள் , '' கடந்த ஒரு வருட பாவங்களுக்கு அது பரிகாரமாகும் '' என்று கூறினார்கள். (முஸ்லிம்)
ஆக முஹர்ரம் மாதம் ஒன்பது மற்றும் பத்தாவது (அதாவது தாசுஆ மற்றும் ஆஷ § ரா) நாட்களில் நோன்பு நோற்பது நபிவழி என அறியலாம். கர்பலா சம்பவத்திற்கும் ஆஷ§ ரா தாசுஆ நோன்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அறிக. மேலும் அதனைத் தொடர்பு படுத்தி மவ்லிது ஓதுவதும், பஞ்சா எடுப்பதும் தீ மிதிப்பதும் ஊர்வலங்கள் செல்வதும் அநாச்சாரம் ஆகும். அநாச்சாரங்கள் நரகத்தின்பால் இட்டுச்செல்லும்.
Sunday, January 13, 2008
தகவல்கள்
from Muduvai Hidayath reply-to TAFAREG@yahoogroups.com
to imantimes@googlegroups.com
date Jan 14, 2008 9:58 AM
subject [TAFAREG] to write tamil through mail .............
signed-by yahoogroups.com
mailed-by returns.groups.yahoo.com
Assalamu Alaikum
Pl. download the below software to write in tamil through e mail
http://software.nhm.in/writer.html இறக்கி நிறுவினீங்கன்னா தானா உங்கள் கணினியில் தமிழ் unicode முடுக்கப்படும்.
அப்புறம் நேரடியா எங்க வேணா எழுதலாம்
----------------------------------------------------------
If u are facing problem to view tamil e mail
pl. change settings in your computer
Pl. got VIEW then select ENCODING then select UNICODE UTF 8
Now u will be able to read in Tamil
------------------------
மத்திய ஜவுளித்துறையின் கீழ் இயங்கும் நேஷனல் இண்ஸ்டிடியூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் புதிய சேர்க்கை குறித்து விபரமறிய
www.niftindia.com
--------------------------------
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் பி எட் நுழைவுத்தேர்வு முடிவுகளை அறிய
www.tnou.ac.in
--------------
ஐஐடி நுழைவுத் தேர்வு பற்றிய விபரமறிய
http://jee.iitm.ac.in
-----------------------------
அகில இந்திய பி இ நுழைவுத்தேர்வு குறித்த விபரமறிய
www.aieee.nic.in
-------------
ஜெத்தா இஸ்லாமிக் டெவலப்மெண்ட் வங்கி மூன்றாண்டு பி.எச்.டி ஆய்வுப் படிப்பினை மேற்கொள்வோருக்கு தகுதி அடிப்படையில் கல்வி நிதி வழங்குகிறது.
அதுகுறித்த விபரமறிய
www.isdb.org
-----------------
சென்னை எஸ் ஆர்.எம். நிகர் நிலைப் பல்கலைகழக இணைய முகவரி : www.srmuniv.ac.in
---------------------
கல்லூரி விரிவுரையாளர் தேர்வு முடிவுகளை அறிய http://csirhrdg.res.in
--------------
பிளஸ் டூ தனித்தேர்வுகள் பற்றிய அறிவிப்பைக் காண
http://www.tn.gov.in/dge
--------------------
முஸ்லிம் மாணவர்கள் அரசு கல்வி நிதி உதவி பற்றிய விபரமறிய
www.minorityaffaris.gov.in
-------------
ரயில்வே பணியிடங்கள் குறித்த விபரமறிய
www.rrchennai.org.in
www.southernrailway.org
www.rrbthiruvananthapuram.net
www.rrbmumbai.gov.in
பாராளுமன்ற வேலை பற்றிய விபரமறிய
www.parliamentofindia.nic.in
பாரத ஸ்டேட் வங்கி www.statebankofindia.com
இஸ்ரோ www.isro.gov.in
எல்லைப் பாதுகாப்புப் படை : www.bsf.gov.in
தகவல் உதவி :
இனிய திசைகள் மாத இதழ்
ஜனவரி 2008
எண் 27 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
தொலைபேசி : 2493 6115
to imantimes@googlegroups.com
date Jan 14, 2008 9:58 AM
subject [TAFAREG] to write tamil through mail .............
signed-by yahoogroups.com
mailed-by returns.groups.yahoo.com
Assalamu Alaikum
Pl. download the below software to write in tamil through e mail
http://software.nhm.in/writer.html இறக்கி நிறுவினீங்கன்னா தானா உங்கள் கணினியில் தமிழ் unicode முடுக்கப்படும்.
அப்புறம் நேரடியா எங்க வேணா எழுதலாம்
----------------------------------------------------------
If u are facing problem to view tamil e mail
pl. change settings in your computer
Pl. got VIEW then select ENCODING then select UNICODE UTF 8
Now u will be able to read in Tamil
------------------------
மத்திய ஜவுளித்துறையின் கீழ் இயங்கும் நேஷனல் இண்ஸ்டிடியூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் புதிய சேர்க்கை குறித்து விபரமறிய
www.niftindia.com
--------------------------------
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் பி எட் நுழைவுத்தேர்வு முடிவுகளை அறிய
www.tnou.ac.in
--------------
ஐஐடி நுழைவுத் தேர்வு பற்றிய விபரமறிய
http://jee.iitm.ac.in
-----------------------------
அகில இந்திய பி இ நுழைவுத்தேர்வு குறித்த விபரமறிய
www.aieee.nic.in
-------------
ஜெத்தா இஸ்லாமிக் டெவலப்மெண்ட் வங்கி மூன்றாண்டு பி.எச்.டி ஆய்வுப் படிப்பினை மேற்கொள்வோருக்கு தகுதி அடிப்படையில் கல்வி நிதி வழங்குகிறது.
அதுகுறித்த விபரமறிய
www.isdb.org
-----------------
சென்னை எஸ் ஆர்.எம். நிகர் நிலைப் பல்கலைகழக இணைய முகவரி : www.srmuniv.ac.in
---------------------
கல்லூரி விரிவுரையாளர் தேர்வு முடிவுகளை அறிய http://csirhrdg.res.in
--------------
பிளஸ் டூ தனித்தேர்வுகள் பற்றிய அறிவிப்பைக் காண
http://www.tn.gov.in/dge
--------------------
முஸ்லிம் மாணவர்கள் அரசு கல்வி நிதி உதவி பற்றிய விபரமறிய
www.minorityaffaris.gov.in
-------------
ரயில்வே பணியிடங்கள் குறித்த விபரமறிய
www.rrchennai.org.in
www.southernrailway.org
www.rrbthiruvananthapuram.net
www.rrbmumbai.gov.in
பாராளுமன்ற வேலை பற்றிய விபரமறிய
www.parliamentofindia.nic.in
பாரத ஸ்டேட் வங்கி www.statebankofindia.com
இஸ்ரோ www.isro.gov.in
எல்லைப் பாதுகாப்புப் படை : www.bsf.gov.in
தகவல் உதவி :
இனிய திசைகள் மாத இதழ்
ஜனவரி 2008
எண் 27 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
தொலைபேசி : 2493 6115
Friday, January 11, 2008
Mrs. Razia Sulthana, aged 43,
Please support her for the treatment if you can, else forward to your friends, they may support.
Please support her for the treatment if you can, else forward to your friends, they may support.
We could collect so far Saudi Riyals. 5,163.
This is the picture of Mrs. Razia Sulthana, aged 43, circulated through email during 2005, for financial support to treat her illness called, Elephantiasis. According to Dr.Venkata Rao, in Banjara Hills Care Hospital, Hyderabad, she can get back the normal condition by doing operation. The expected amount is Rs. 100,000. This is the latest update about her case after enquiry.
Last time, with your support, we could collect Rs. 39,012 and transferred to her account through Demand Drafts and she got help from her natives to complete the first operation during Sep-2005.
Now her present situation is very serious and need immediate medical care. There is no bread winner in her family, her husband is blind and she has two daughters.
They have no house of their own, living with their relative, that too if heavy rain falls can completely wet the place they live.
Let us, join again and support this family from the money which Almighty God blessed us. After reading this mail, you witnessed a needy’s request. To contribute you can either deposit or call or email;
Area: Riyadh
Bank Name: Arab National Bank
Account No. : 0100 830 759 1900
Name: Chandrasekaran Nair Kumar
Mobile: 0507 169 705
Email: gk.friends@gmail.com
Area: Al Khobar
Bank Name: Arab National Bank
Account No. : 0100 850 833 1800
Name: Mehboob Kadir Mhate
Mobile: 0564 136 822
Email: mahboobk@sara.com.sa
Area: Jeddah
Bank Name: Arab National Bank
Account No. : 0100 807 593 1500
Name: Zubair Ahmed Mohamed Maruf
Mobile: 0565 136 768
Email: zubaira@sara.com.sa
Direct Number and address to contact Mrs. Razia Sulthana
Area: India
Bank Name: Nagarjuna Grameena Bank, Nakrekal Branch, Nalgonda
Account No. : 8950/52
Name: Razia Sultana
Mobile: 0091 984 907 1220
Address: Mrs. Razia Sultana, C/o Syed Imtiaz Ghouri, H.No. 16-133/1, Rahmat Nagar, Tipparti Road, Post Nakrekal, Dist.-Nalgonda, Pin – 580 211
Expecting your kind support.
Mohammed Iqbal.
0507 169 705
Please support her for the treatment if you can, else forward to your friends, they may support.We could collect so far Saudi Riyals. 5,163.
This is the picture of Mrs. Razia Sulthana, aged 43, circulated through email during 2005, for financial support to treat her illness called, Elephantiasis. According to Dr.Venkata Rao, in Banjara Hills Care Hospital, Hyderabad, she can get back the normal condition by doing operation. The expected amount is Rs. 100,000. This is the latest update about her case after enquiry.
Last time, with your support, we could collect Rs. 39,012 and transferred to her account through Demand Drafts and she got help from her natives to complete the first operation during Sep-2005.
Now her present situation is very serious and need immediate medical care. There is no bread winner in her family, her husband is blind and she has two daughters.
They have no house of their own, living with their relative, that too if heavy rain falls can completely wet the place they live.
Let us, join again and support this family from the money which Almighty God blessed us. After reading this mail, you witnessed a needy’s request. To contribute you can either deposit or call or email;
Area: Riyadh
Bank Name: Arab National Bank
Account No. : 0100 830 759 1900
Name: Chandrasekaran Nair Kumar
Mobile: 0507 169 705
Email: gk.friends@gmail.com
Area: Al Khobar
Bank Name: Arab National Bank
Account No. : 0100 850 833 1800
Name: Mehboob Kadir Mhate
Mobile: 0564 136 822
Email: mahboobk@sara.com.sa
Area: Jeddah
Bank Name: Arab National Bank
Account No. : 0100 807 593 1500
Name: Zubair Ahmed Mohamed Maruf
Mobile: 0565 136 768
Email: zubaira@sara.com.sa
Direct Number and address to contact Mrs. Razia Sulthana
Area: India
Bank Name: Nagarjuna Grameena Bank, Nakrekal Branch, Nalgonda
Account No. : 8950/52
Name: Razia Sultana
Mobile: 0091 984 907 1220
Address: Mrs. Razia Sultana, C/o Syed Imtiaz Ghouri, H.No. 16-133/1, Rahmat Nagar, Tipparti Road, Post Nakrekal, Dist.-Nalgonda, Pin – 580 211
Expecting your kind support.
Mohammed Iqbal.
0507 169 705
இதே முறையை அரபிக்கும் கடை பிடிக்கலாமே
1) தயவுசெய்து சிறுகுழந்தைகளுக்கு ஏ, பி,சி,டி..என எழுத்துக்களை முதலில் சொல்லிக்கொடுக்காதீர்கள்.
2) அதேபோல இளம்சிறார்களை நோட்டு, பேனா, பென்சில், புத்தகம் முதலியவற்றின் பக்கமே அண்டவிடாதீர்கள்.
3) எழுத்துக்களை கற்றுத் தருவதை தடைசெய்யவேண்டும்.
4) நாம் குழந்தையாக இருக்கும்போது நமது அம்மா, அப்பா, அண்டை வீட்டாரிடம் முதலில் தமிழ் பேசத்தானே கற்றுக்கொண்டோம். எழுதப்படிக்க பிறகுதானே கற்றுக்கொண்டோம்.
5) சிறுவர்களுக்கு அம்மா என்றால் மம்மி யில் ஆரம்பித்து - அவர்களிடம் சின்னச்சின்ன வார்த்தைகளாக தமிழிலும் ஆங்கிலத்திலும் இணையாகப் பேசமட்டும் கற்றுக்கொடுக்கவும்.
6) சிறார்கள் எப்போதும் இது என்ன - இந்தப் பொருளை எப்படி ஆங்கிலத்தில் அழைப்பது - என்று நச்சரித்தார்கள் - என்றால் அது குறித்து நீங்கள் பெருமகிழ்ச்சி அடைந்தே தீரவேண்டும். அவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து உங்களுக்குத் தெரியாததை அவர்கள் விடாப்பிடியாகக் கேட்டார்கள் என்றாலும் அதற்கான ஆங்கிலப் பதத்தை அர்த்தத்தை நீங்கள் அகராதியில் - இணையத்தில் திரட்டி அவர்களுக்குப் புரியும்படி எளிமையாகச் சொல்லிக்கொடுங்கள்.
7) இளம்குழந்தைகள் அதுஎன்ன - அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்கும் அழகே தனிதான். அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வது நமது கடமை.
8) நாம் எப்படி எழுத்துக்களை அறிவதற்கு முன்னரே தமிழில் பேசக் கற்றுக்கொண்டோமோ - அதே மாதிரி நமது குழந்தைகளை ஆங்கில எழுத்துக்களை சொல்லித் தருவதற்கு முன்னால் ஆங்கிலத்தைப் பேசக் கற்றுத்தந்தே ஆகவேண்டும்.
9) அவர்கள் சில நாட்களுக்குப் பிறகு - சிறிய சிறிய வாக்கியங்களாகப் பேச ஆரம்பிப்பார்கள். அதற்குள்ளாகவே அவர்கள் பல்லாயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்தவர்களாக இருப்பார்கள். இதுவரைக்கும் கூட நாம் எழுத்துக்களை வாசிக்கக் கற்றுக்கொடுக்கக் கூடாது.
10) ஏராளமான வார்த்தைகளையும், புதுப்புது வாக்கியங்களையும் பேச ஆரம்பித்தபிறகு மட்டுமே ஆங்கிலத்தை எழுதப்படிக்க கற்றுக்கொடுக்கவேண்டும். நாமும் முதலில் தமிழில் பேசிவிட்டு அதுவும் நன்றாக அரட்டை அடிக்கும் அளவுக்குத் தமிழ் தெரிந்த பிறகுதானே எழுதப்படிக்கத் தெரிந்துகொண்டோம்.
ஆனால் இந்த சமுதாயத்தில் ஆங்கிலம் மட்டும் எழுத்திலிருந்து ஆரம்பித்து கடைசி வரையில் பேசத்தெரியாமல் எத்துணை மக்கள் மனப்புழுக்கத்துடன் வாழ்கிறார்கள்.
2) அதேபோல இளம்சிறார்களை நோட்டு, பேனா, பென்சில், புத்தகம் முதலியவற்றின் பக்கமே அண்டவிடாதீர்கள்.
3) எழுத்துக்களை கற்றுத் தருவதை தடைசெய்யவேண்டும்.
4) நாம் குழந்தையாக இருக்கும்போது நமது அம்மா, அப்பா, அண்டை வீட்டாரிடம் முதலில் தமிழ் பேசத்தானே கற்றுக்கொண்டோம். எழுதப்படிக்க பிறகுதானே கற்றுக்கொண்டோம்.
5) சிறுவர்களுக்கு அம்மா என்றால் மம்மி யில் ஆரம்பித்து - அவர்களிடம் சின்னச்சின்ன வார்த்தைகளாக தமிழிலும் ஆங்கிலத்திலும் இணையாகப் பேசமட்டும் கற்றுக்கொடுக்கவும்.
6) சிறார்கள் எப்போதும் இது என்ன - இந்தப் பொருளை எப்படி ஆங்கிலத்தில் அழைப்பது - என்று நச்சரித்தார்கள் - என்றால் அது குறித்து நீங்கள் பெருமகிழ்ச்சி அடைந்தே தீரவேண்டும். அவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து உங்களுக்குத் தெரியாததை அவர்கள் விடாப்பிடியாகக் கேட்டார்கள் என்றாலும் அதற்கான ஆங்கிலப் பதத்தை அர்த்தத்தை நீங்கள் அகராதியில் - இணையத்தில் திரட்டி அவர்களுக்குப் புரியும்படி எளிமையாகச் சொல்லிக்கொடுங்கள்.
7) இளம்குழந்தைகள் அதுஎன்ன - அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்கும் அழகே தனிதான். அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வது நமது கடமை.
8) நாம் எப்படி எழுத்துக்களை அறிவதற்கு முன்னரே தமிழில் பேசக் கற்றுக்கொண்டோமோ - அதே மாதிரி நமது குழந்தைகளை ஆங்கில எழுத்துக்களை சொல்லித் தருவதற்கு முன்னால் ஆங்கிலத்தைப் பேசக் கற்றுத்தந்தே ஆகவேண்டும்.
9) அவர்கள் சில நாட்களுக்குப் பிறகு - சிறிய சிறிய வாக்கியங்களாகப் பேச ஆரம்பிப்பார்கள். அதற்குள்ளாகவே அவர்கள் பல்லாயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்தவர்களாக இருப்பார்கள். இதுவரைக்கும் கூட நாம் எழுத்துக்களை வாசிக்கக் கற்றுக்கொடுக்கக் கூடாது.
10) ஏராளமான வார்த்தைகளையும், புதுப்புது வாக்கியங்களையும் பேச ஆரம்பித்தபிறகு மட்டுமே ஆங்கிலத்தை எழுதப்படிக்க கற்றுக்கொடுக்கவேண்டும். நாமும் முதலில் தமிழில் பேசிவிட்டு அதுவும் நன்றாக அரட்டை அடிக்கும் அளவுக்குத் தமிழ் தெரிந்த பிறகுதானே எழுதப்படிக்கத் தெரிந்துகொண்டோம்.
ஆனால் இந்த சமுதாயத்தில் ஆங்கிலம் மட்டும் எழுத்திலிருந்து ஆரம்பித்து கடைசி வரையில் பேசத்தெரியாமல் எத்துணை மக்கள் மனப்புழுக்கத்துடன் வாழ்கிறார்கள்.
Monday, January 07, 2008
பெருமானாரின் ஹிஜ்ரத் தரும் பாடங்கள்.
'என் அடியார்களே! நீங்கள் என்னையே வணங்கி எனக்கே கீழ்ப்படிந்து கொண்டிருக்க வேண்டும். என்னை வணங்கி, எனக்குக் கீழ்ப்படிகின்ற காரணத்தால் நீங்கள் வாழுகின்ற நிலப்பகுதி (உங்கள் தாய்நாடு), உங்களுக்கு நெருக்கடி மிக்கதாகிவிட்டால் அதனைப் பொருட்படுத்தாதீர்கள். என் பூமி மிகவும் விசாலமானது. அல் குர்ஆன்.
'என் அடியார்களே! நீங்கள் என்னையே வணங்கி எனக்கே கீழ்ப்படிந்து கொண்டிருக்க வேண்டும். என்னை வணங்கி, எனக்குக் கீழ்ப்படிகின்ற காரணத்தால் நீங்கள் வாழுகின்ற நிலப்பகுதி (உங்கள் தாய்நாடு), உங்களுக்கு நெருக்கடி மிக்கதாகிவிட்டால் அதனைப் பொருட்படுத்தாதீர்கள். என் பூமி மிகவும் விசாலமானது. அல் குர்ஆன். 17:80-81
ஹிஜிரி ஆண்டின் துவக்கம் முதலில் நினைவு கூறுகிறது.
ஹிஜிரி 1428 முடிந்து ஹிஜிரி 1429 துவங்கி உள்ளது. இஸ்லாமியர்களின் புத்தாண்டு பிறந்து விட்டது என்று மட்டும்தான் பெரும்பாலானவர்களால் பார்க்கப்படுகிறது. இது கூறும் முதல் செய்தி. இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த பூர்வீக பூமியான மக்காவை துறந்து வெளியேறி 1428 ஆண்டுகள் ஆகி விட்டது. வெறுத்து, துறந்து வெளியேறுதல் என்ற பொருள் தரக் கூடிய பெருமானாரின் ஹிஜ்ரத் நடந்து 1428 ஆண்டுகள் முடிந்து 1429 ஆவது ஆண்டு துவங்கி விட்டது. இந்த செய்தியைத்தான் ஹிஜிரி ஆண்டின் துவக்கம் முதலில் நினைவு கூறுகிறது.
ஹிஜ்ரத்தை ஓட்டம், நாடு துறத்தல் என்ற பொருளிலும் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஒருவர் ஒரு இடத்தை விட்டு சாதாரணமாகப் போனாலும் வேண்டாம் என வெறுத்துப் போனாலும் இயல்பாகச் சொல்வது என்றால் போய் விட்டார், சென்று விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் நடைமுறையில் அப்படிச் சொல்வது இல்லை, வித்தியாசம் உள்ளது. சாதாரணமாகப் போனால் போய் விட்டார், சென்று விட்டார் என்று சொல்வதும். வெறுத்துப் போனால் ஓடி விட்டார் என்று சொல்வதும் மனிதர்களின் பழக்க வழக்கமாக உள்ளது. அந்த அடிப்படையில் பெருமானாரின் ஹிஜ்ரத்தை ஓட்டம், நாடு துறத்தல் என்ற பொருளிலும் பயன்படுத்தி வருகிறார்கள்.
பெருமானாரின் ஒவ்வொரு அசைவிலும் ஏராளமான பாடங்கள் உள்ளன.
இறைத்தூதரின் நாடு துறத்தல் என்ற ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்டதுதான் முஸ்லிம்கள் பயன்படுத்தி வரும் ஹிஜ்ரி ஆண்டு. இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்விலும் இஸ்லாமிய வரலாற்றிலும் மிகப் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியதுதான் இந்த ஹிஜ்ரத். பெருமானாரின் ஒவ்வொரு அசைவிலும் ஏராளமான பாடங்கள் உள்ளன. அது போல் பெருமானார் செய்த ஹிஜ்ரத்திலும் மனிதர்களுக்கு ஏராளமான படிப்பினைகள் உள்ளன. அவற்றில் ஒரு சில பாடங்களை - படிப்பினைகளைப் பார்ப்போம்.
முறையாகவும் செம்மையாகவும் திட்டமிட்டார்கள்.
யத்ரிப்(மதீனா)வுக்கு ஹிஜ்ரத் செய்யுமாறு இறைவனின் கட்டளை வந்ததும் நான் இறைவனின் தூதர் எனவே புறப்படுகிறேன் என்று புறப்பட்டு விடவில்லை. திட்டம் இடாமலோ, தனித்தோ, யாருடைய உதவியையும் நாடாமலும் புறப்பட்டு விடவில்லை. முறையாகவும் செம்மையாகவும் திட்டமிட்டார்கள். மனிதர்களிடமிருந்து தேவையான உதவிகளையும் பெற்றார்கள்.
இறைத்தூதரின் வீட்டில் இறைத்தூதரின் படுக்கையில் அலி(ரலி).
ஹிஜ்ரத் இரவில் இறைத்தூதர் வீட்டில்தான் இருக்கிறார்கள் என்று எதிரிகள் எண்ணிக் கொள்வதற்காக அறிவுப்பூர்வமான ஒரு திட்டம் வகுத்தார்கள். அன்று இரவு இறைத்தூதரின் வீட்டில் இறைத்தூதரின் படுக்கையில் அலி(ரலி) அவர்களை படுத்து உறங்க வைத்தார்கள்.
குறைஷpகள் அவர்களது வீட்டைச் சூழ்ந்திருக்கின்ற நிலையிலேயே.
அந்தக் குறிப்பிட்ட இரவில் இறைமறுப்பாளர்கள் இறைத்தூதரின் இல்லத்தைச் சூழ்ந்து கொண்டார்கள். நன்கு இருட்டியவுடன் அண்ணலார் அமைதியுடனும் நிம்மதியுடனும் தமது இல்லத்தைவிட்டு வெளியேறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தன்னுடைய பயணத்தை தன்னுடைய வீட்டின் தலை வாயில் வழியாகவே, குறைஷpகள் அவர்களது வீட்டைச் சூழ்ந்திருக்கின்ற நிலையிலேயே தான் வீட்டை வெளியேறினார்கள்.
குறைஷpகளின் சதியிலிருந்து.
அப்போது இறைத்தூதர் திருக்குர்ஆனில் 36 ஆவது அத்தியாயமான சூரா யாஸீனின் ஆரம்ப வசனங்களை ஓதிக் கொண்டே வெளியேறினார்கள். கைநிறைய மண்ணை எடுத்து ஷஷஷhஹத்துல் உஜூஹ்' (முகங்கள் சேதமடையட்டும்) என்று கூறிய வண்ணம் இறைமறுப்பாளர்களை நோக்கி வீசினார்கள். அப்போது அல்லாஹ்வின் ஆற்றலால் அந்த முற்றுகையாளர்களுக்கு மெய்மறந்தநிலை ஏற்பட்டது. அண்ணலார் (ஸல்) அவர்களிடையே புகுந்து வெளியேறியதை அவர்களால் பார்க்கக் கூட முடியவில்லை அவர்கள் வெளியேறிக் கொண்டிருந்த பொழுது, குறைஷஷிகளின் தலைக்கு மேலாக அவர்களது கண்ணுக்குத் தெரியாததொரு தூசிப் படலம் சுற்றிச் சூழந்திருந்திருக்கின்றது. அந்தத் தூசிப் படலத்தைக் கொண்டு இறைவன் குறைஷpகளின் சதியிலிருந்து தன்னுடைய தூதர் (ஸல்) அவர்களைப் பாதுகாத்தான்..
யாஸீன். .ஞானம் நிறம்பிய இக் குர்ஆன் மீது சத்தியமாக! .நிச்சயமாக, நீர் (நம்) தூதர்களில் உள்ளவராவீர். .நேரான பாதை மீது (இருக்கின்றீர்). (இது) யாவரையும் மிகைத்தோன், கிருபையுடையவனால் இறக்கி அருளப்பட்டதாகும். எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இ(த்தகைய)வர்களை நீர் எச்சரிப்பதற்காக. இவர்களில் பெரும்பாலோர் மீது (இவர்களுக்கு வரவிருக்கும் வேதனை பற்றிய) வாக்கு நி;ச்சயமாக உண்மையாகி விட்டது ஆகவே இவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள். .நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க் கட்டைகள் வரையில், அரிகண்டங்களைப் போட்டிருக்கின்றோம், ஆகவே அவர்கள் (குனிய முடியாதவாறு) தலை நிமிர்ந்து விட்டனர். இன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்; (இவ்வாறாக) அவர்களை மூடிவிட்டோம் - ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது. அல்குர்ஆன் 36:1-9.
எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாக்கக் கூடிய வசனமாக.
இறைவனுடைய மாபெரும் கருணையின் காரணமாக தன்னுடைய அடியாரான முஹம்மது (ஸல்) அவர்களை இறைவன் இந்த வசனத்தின் மூலம் அதிசயத்தக்க முறையில், அவருடைய எதிரிகளின் கண்களிலிருந்து பாதுகாத்தான். இதே போன்ற சூழ்நிலை தங்களுக்கு ஏற்படும் பொழுது, இன்றைக்கும் எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்கு நேர்வழி பெற்ற முஸ்லிம்கள், இந்த வசனத்தை ஓதி, எதிரிகளிடமிருந்து தங்களை இறைவனது உதவி கொண்டு பாதுகாத்துக் கொள்கின்றனர். எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாக்கக் கூடிய வசனமாக இந்த வசனத்தை நேர்வழி பெற்றவர்களான நபி வழி நடப்பவர்கள் கருதுகின்றார்கள்.
அதிகாலையில் தான் குறைஷpயர்கள் உணர்ந்தார்கள்.
இரவில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களது வீட்டை விட்டுக் கிளம்பி விட்டார்கள், தங்களிடமிருந்து தப்பி விட்டார்கள் என்பதை, அதிகாலையில் தான் குறைஷpயர்கள் உணர்ந்தார்கள். இப்பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்களைத் தப்பிக்க விட்ட குறைஷpகளுக்கு, இறைத்தூதர் (ஸல்) அவர்களை மடக்கிப் பிடித்துக் கொண்டு வருவது ஒன்றே அவர்கள் முன் இருந்த ஒரே வழியாக இருந்தது.
இரவு முதல் காலை வரை அவர்கள் எங்கு தங்கியிருந்தார்கள்.
இரவில் தன்னுடைய வீட்டை விட்டு வெளியேறிய இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள், அன்று மதிய வேளையில் அபுபக்கர் (ரலி) அவர்களது வீட்டில் நுழைகின்றார்கள். அன்று இரவு முதல் காலை வரை அவர்கள் எங்கு தங்கியிருந்தார்கள் என்பது பற்றிய சரியான குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை.
எப்பொழுதும் இதைப் போல உச்சி நேரத்தில் வந்ததில்லை.
யத்ரிப்(மதீனா)வுக்கு ஹிஜ்ரத் செல்லவிருந்த இரவுக்கு முன் மதிய உச்சி வேளையில் எதிர்பாரா விருந்தாளியாக அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்கள் இல்லத்திற்கு இறைத்தூதர் சென்றார்கள். வழக்கமாக இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அபுபக்கர்(ரலி) அவர்களது வீட்டிற்கு காலையிலோ அல்லது மாலையிலோ தான் வருவார்கள், ஆனால் அவர்கள் எப்பொழுதும் இதைப் போல உச்சி நேரத்தில் வந்ததில்லை என்று ஆயிஷh (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். வழக்கத்துக்கு மாற்றமாக மதியம் உச்சி வேளையில் சென்றதும் திட்டமிட்ட செயலாகும். அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்களுடன் கலந்து (மஸுரா) ஆலோசனை செய்தார்கள்.
வழித் துணைக்கு அபூபக்ரு சித்தீக் (ரலி).
அப்போது இறைத்தூதருடன் அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்களும் ஹிஜ்ரத் செய்வது என்று முடிவை தெரிவித்தார்கள். அதாவது தனித்து செல்லாமல் வழித் துணைக்கு அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். ஹிஜ்ரத் பயணத்திற்கென்றே அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்கள் திட்டமிட்டு வளர்த்து வந்த இரு ஒட்டகங்களை தங்களின் வாகனமாக தேர்வு செய்தார்கள்.
அந்த பயண வழிகாட்டி.
அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் யத்ரிப் பயணத்திற்கு வழிகாட்டுவதற்கென்றே ஒருவரையும் தயார்படுத்தி வைத்திருந்தார்கள். அந்த பயண வழிகாட்டி பல தெய்வ வணக்காரராகவும், முஸ்லிமல்லாதவராக இருந்தார். ஆனாலும் அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். அது மட்டுமல்ல அன்றைய கால பாலைப் பயணத்திற்கு வழி காட்டுவதில் மிகவும் தேர்ந்தவராகவும் அவர் இருந்தார். அவருடைய பெயர் அப்துல்லா இப்னு அர்கத் என்பதாகும்.
இயல்பாகத்தான் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
இப்படி பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திட்டங்களையும் வகுத்து முடிந்து விட்ட நிலையில், தங்களுடைய பயணத்தை இருவரும் ஆரம்பித்தார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களது வீட்டின் தலைவாசல் வழியாக வெளியேறாமல், வீட்டின் பின்புறத்து ஜன்னலைத் திறந்து, மலைக் குன்றுகளை நோக்கிச் சென்றார்கள். அது மட்டுமல்ல பொதுத் தெருக்கள் வழியாகத் தங்களது பயணத்தைத் தொடரவில்லை. மாற்றுப் பாதைகளில் சென்றார்கள். ஓடிக் கொண்டு செல்லாமல், மிகவும் அமைதியாக நடந்தும் இயல்பாகத்தான் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
ஆரம்பப் பயணத்தை வடக்கு நோக்கி ஆரம்பித்தார்கள்.
குறைஷpகள் தங்களை பின் தொடர்ந்தார்கள் என்றால், அவர்களை ஏமாற்றுவதற்காக யத்ரிப்பை (மதீனாவை) நோக்கி நேரடியாகச் செல்லவில்லை. தெற்குப் பக்கமாக அதாவது யத்ரிப்பிற்கு (மதீனாவுக்கு) எதிர்ப்புறமாக தங்களது ஆரம்பப் பயணத்தை அமைத்துக் கொண்டார்கள். தன்னுடைய எதிரிகள் தன்னை வளைத்துப் பிடிப்பதற்காக யத்ரிப்புக்குச் செல்கின்ற சாலைகள் வழியாக தங்களுக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள் என்பதை அறிந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களுடைய ஆரம்பப் பயணத்தை வடக்கு நோக்கி ஆரம்பித்தார்கள்.
அந்த குகையில் மூன்று நாட்கள்.
வடக்கு நோக்கிய அந்தப் பயணத்தில், ஏதாவது ஒரு குகையில் தங்கி இருக்க வேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தார்கள். எனவே அவர்கள் திட்டப்படி மக்காவின் வெளிப்புறத்தில் தென்பக்கமாக இருந்த தவ்ர் மலையில் இருந்த ஒரு குகைளில் தங்கி இருந்தார்கள். அந்த குகையில் மூன்று நாட்கள் தங்கி இருக்க வேண்டும் என்பது அவர்களது திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
தவ்ர் குகை.


பயனுள்ளதாகவும், நல்லதொரு திட்டமாகவும் இருந்தது.
அதில் பாதுகாப்பாக தங்கியிருப்பதில் எந்தவித சிக்கலும் அவர்களுக்கு ஏற்படவில்லை. மேலும், இந்த மூன்று நாட்களும் மக்காவில் ஏற்பட்டிருக்கின்ற அமளிகள், தன்னைத் தேடிப் பிடிக்க யத்ரிப்பின் பயண வழிகளில் காத்திருக்கும் குறைஷpகளை ஏமாற்றவும், மேலும் அனைத்து வித களேபரங்களும் அடங்கி ஒடுங்குவதற்கும் இந்த மூன்று நாட்கள் என்ற அவகாசம் மிகவும் பயனுள்ளதாகவும், நல்லதொரு திட்டமாகவும் இருந்தது.
அபுபக்கர் (ரலி) அவர்களின் மொத்த குடும்பமும்.
அபுபக்கர் (ரலி) அவர்களது குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த ஹிஜ்ரத்திற்கு அபுபக்கர் (ரலி) மட்டும் தன்னுடைய அற்பணிப்பை வழங்கவில்லை, மாறாக அபுபக்கர் (ரலி) அவர்களின் மொத்த குடும்பமும் தன்னுடைய பங்களிப்பை வழங்கியது என்றால் நிச்சயமாக அது மிகையாகாது.
உளவுப் பணி அவருக்குக் கொடுக்கப்பட்டது.
அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்களது மகன் அப்துல்லா இப்னு அபுபக்கர் (ரலி) அவர்கள் பகல் காலங்களில் மக்காவில் என்ன நடக்கின்றது. குறைஷpகள் தற்பொழுது எது எது பற்றி ஆலோசனை செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களது அடுத்தடுத்த திட்டங்கள் என்னனென்ன என்பது பற்றியெல்லாம் பகல் நேரங்களில் மக்காவின் வீதிகளில் இருந்து துப்பு சேகரிக்க வேண்டும். இரவு நேரமானதும் தவ்ர் குகையில் தங்கியிருக்கின்ற இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்ற உளவுப் பணி அவருக்குக் கொடுக்கப்பட்டது.
உணவுகளைக் கொண்டு வரக் கூடிய பொறுப்பு.
இந்த மூன்று நாட்களுக்கும், அந்தக் குகையில் தங்கியிருக்கின்ற வரை அவர்களுக்குத் தேவையான உணவுகளைக் கொண்டு வரக் கூடிய பொறுப்பு அபுபக்கர் (ரலி) அவர்களது மூத்த மகள் வீரமங்கை அஸ்மா (ரலி) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
காலடித் தடங்களை அழிப்பதற்கு பயன்பட்ட ஆட்டு மந்தைகள்.
அபுபக்கர் (ரலி) அவர்களால் சுதந்திரமாக விடப்பட்ட அவர்களது முன்னாள் அடிமை ஆமிர் பின் ஃபுஹைரா அவர்களுக்கு, இரவு நேரங்களில் ஆட்டு மந்தையைக் குகைக்கு மிக அருகில் ஓட்டி வர வேண்டும் என்றும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு நாள் இரவும் சுத்தமாக பாலும், இறைச்சியும் கிடைக்க வழி செய்யப்பட்டது. மேலும், இதனை விட இரவில் தகவல் கொண்டு வரும் அப்துல்லா மற்றும் உணவு கொண்டு வரும் அஸ்மா (ரலி) ஆகியோர்களது காலடித் தடங்களை அழிப்பதற்கும் இந்த ஆட்டு மந்தைகள் மிகவும் பயன்பட்டன.
அந்தக் குகை வரைக்கும் வந்து விட்டார்கள்.
இணைவைப்பாளர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களையும் அவரது தோழர் அபுபக்கர் (ரலி) அவர்களையும் தேடி தவ்ர் மலைக்கு வந்து விட்டார்கள். குகையில் ஒளிந்திருக்கக் கூடியவர்களின் காலடித் தடங்களை; தெளிவாகப் பின்பற்றி வர இயலாத நிலையிலும் காலடித் தடங்களைக் காணாத நிலையிலும் அந்த இணைவைப்பாளர்களில் சிலர், தவ்ர் மலையின் மீது ஏறி, அந்தக் குகைக்கு அருகில் மிக ஒட்டிய நிலைக்கு வந்து விட்டார்கள்.
அந்தக் கவலை பயமாக உருவெடுத்து அவர்களை ஆட்டு வித்தது.
குறைஷpகள் குகையைச் சுற்றி நின்று கொண்டிருக்கின்ற இந்த நிலையில், அபுபக்கர் (ரலி) அவர்கள் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதையும், அவர்களது பாதுகாப்பை நினைத்தும் கவலை கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். அந்தக் கவலை பயமாக உருவெடுத்து அவர்களை ஆட்டு வித்தது.
அவன் நம்மைப் பார்த்து விடக் கூடும்,
இணைவைப்பாளர்கள் அந்தக் குகையின் மேல் நின்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது, நின்று கொண்டிருப்பவர்களில் எவனாவது ஒருவன் தன்னுடைய பாதத்தைக் குனிந்து பார்த்தால் அவன் நம்மைப் பார்த்து விடக் கூடும், இறைத்தூதர் (ஸல்) அவர்களே என்று அபுபக்கர் (ரலி) அவர்கள் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பார்த்துக் கூறினார்கள்.
நாம் பாதுகாப்பாகத் தான் இருக்கின்றோம்.
ஆனால் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களோ, அபுபக்கர் அவர்களே! நம் இரண்டு பேர்களைப் பற்றி என்ன நீங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள், நம் இருவரில் மூன்றாவதாக ஒருவன் இருக்கிறானே அவனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள். அந்த இறைவன் நம்முடன் இருக்கின்றான் என்று அவர்களுக்கு கூறி, இறைவனின் உதவியால் நாம் பாதுகாப்பாகத் தான் இருக்கின்றோம் என்பதை அவர்களுக்கு உறுதிப்படுத்தினார்கள்.
இருவரின் உரையாடலைப் பற்றி இறைமறை.
அந்தக் குகையில் நடந்த சம்பவம் மற்றும் அந்தக் குகையில் இருந்து கொண்டிருந்த இருவரின் உரையாடலைப் பற்றி இறைமறைக் குர்ஆனும் இவ்வாறு விவரிக்கின்றது.
(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றிய போது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான். குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், ''கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்'' என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான். நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான். ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்.(அல் குர்ஆன் 9:40)
நூறு ஒட்டகங்கள் பரிசாகக் காத்திருக்கின்றன.
இறைத்தூதர் (ஸல்) அவர்களையும், அபுபக்கர் (ரலி) அவர்களையும் பிடித்துத் தருபவர்களுக்கு ஒரு நூறு ஒட்டகங்கள் பரிசாகக் காத்திருக்கின்றன என்று அபு ஜஹ்ல் அறிவித்திருந்தான். அதனால், மக்காவில் இருந்த அனைவரும் தங்களால் முடிந்த அளவு எல்லா வழிகளிலும், அந்த இருவரையும் தேடிப் புறப்பட்டிருக்கின்றனர் என்பதை இந்தக் குகைச் சம்பவம் நமக்கு உணர்த்தி இருக்கின்றது.
அல்லாஹ்வின் பாதுகாப்பு என்பது இதுதான்.
அவர்களில், ஒரு சிலர் சரியான இடத்திற்கு வந்தும், இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அபுபக்கர் (ரலி) அவர்களும் ஒழிந்திருந்த அந்தக் குகையின் மேலேயே நின்று கொண்டுமிருக்கின்றார்கள். அதிலும், அந்தக் குகையின் வாசலுக்கும் கூட அவர்கள் வந்திருந்தும், அந்தக் குகையினுள் நுழையவில்லை. ஏன்? உள்ளே அவர்கள் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. அல்லாஹ்வின் பாதுகாப்பு என்பது இதுதான்.
அஸ்மா(ரலி) அவர்களின் உதவியை பெற்றார்கள்.
இந்த மூன்று நாட்களும் குகையிலே கழித்த இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அபுபக்கர் (ரலி) அவர்களும், இப்பொழுது தங்களது பயணத்தை யத்ரிப்பை நோக்கிப் புறப்பட ஆரம்பித்தார்கள். இந்தப் பயணத்திற்குத் தேவையான வழித்துணைச் சாதனங்களையும் ஏற்பாடு செய்தார்கள். இதற்கு அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்களின் மூத்த மகளார் (அன்னை ஆயிஷh(ரலி) அவர்களின் மூத்த சகோதரி) அஸ்மா(ரலி) அவர்களின் உதவியை பெற்றார்கள்.
இரட்டை வார்ப் பெண்மணி.
அஸ்மா பின்த் அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்கள் கொண்டு வந்த அந்த சாதனங்களை அங்கிருந்த ஒட்டகங்களில் ஒன்றில் கட்ட முயன்றார்கள். அப்பொழுது, அதனைக் கட்டுவதற்குரிய கயிறு இல்லாமல் அஸ்மா (ரலி) அவர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். உடனே, தன்னுடைய இடுப்புக் கச்சையை கிழித்து, ஒரு பகுதியை தன் இடுப்பிலும், இன்னொரு பகுதியை அந்தப் பயணப் பொருட்களை ஒட்டகத்தில் கட்டவும் பயன்படுத்தினார்கள். அஸ்மா (ரலி) அவர்களின் சமயோசிதம் மற்றும் புத்திக் கூர்மையைக் கண்ட, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அந்தத் துணிவைப் பாராட்டி இரட்டை வார்ப் பெண்மணி என்ற பட்டத்தை அஸ்மா (ரலி) அவர்களுக்கு வழங்கினார்கள்.
மூன்று ஒட்டகங்களை குகையின் வாசலுக்குக் கொண்டு வந்தார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அபுபக்கர் (ரலி) அவர்களும் குகையினுள் நுழைந்த மூன்றாவது நாள் இரவின் பொழுது, அபுபக்கர் (ரலி) அடிமையாக இருந்து விடுதலையானவருமான அப்துல் பின் அர்கத் அவர்கள் மூன்று ஒட்டகங்களை குகையின் வாசலுக்குக் கொண்டு வந்தார்கள். இரண்டு ஒட்டகம் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கும், மற்றும் அபுபக்கர் (ரலி) அவர்களுக்கும், ஒன்றைத் தனக்காகவும் அப்துல்லா இப்னு அர்கத் அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனக்கென கொண்டு வரப்பட்ட ஒட்டகத்திற்குரிய பணத்தை அபுபக்கர் (ரலி) அவர்களிடம் வலுக்கட்டாயமாகக் கொடுத்து விட்ட பின், அந்த ஒட்டகத்தின் மீது ஏறி அமர்ந்தார்கள்.
மிகவும் பயனுள்ள வழிகாட்டியாகத் திகழ்ந்தார்கள்.
அதன் பின் இவர்களுக்குப் பயண வழிகாட்டியாக வந்த ஆமிர் இப்னு ஃபுஹைரா அவர்களும், அபுபக்கர் (ரலி) அவர்களும் மற்ற ஒட்டகத்தின் மீதமர்ந்து தங்களுடைய பயணத்தை யத்ரிப்பை நோக்கித் தொடர்ந்தார்கள். ஆள் அரவமற்ற பாதை வழியாக, வழக்கமான பாதையைத் தவிர்த்து, மாற்றுப் பாதை வழியாக யத்ரிப்பை நோக்கிப் பயணத்தை மேற்கொண்ட இவர்களுக்கு, வழிகாட்டியாக வந்திருந்த ஆமிர் இப்னு ஃபுஹைரா அவர்கள் மிகவும் பயனுள்ள வழிகாட்டியாகத் திகழ்ந்தார்கள்.
வேகமாகவும், விரைவாகவும் அமைத்துக் கொண்டார்கள்.
மேலும், எந்தளவு சீக்கிரம் யத்ரிப்பை நோக்கிச் செல்ல முடியுமோ அந்த அளவு இரவு முழுவதையும், மற்றும் பகலின் அதிகமான நேரங்களையும் தங்களது பயணத்திற்காகவே செலவிட்டார்கள். ஏனெனில் அவர்கள் தாமதிக்கின்ற ஒவ்வொரு விநாடியும், குறைஷpகளிடம் சிக்குவதற்கு வாய்ப்பாக மாறி விடக் கூடும் என்பதிலும், அப்படி அவர்களிடம் சிக்கி விட்டால் தாங்கள் சொல்லொண்ணாத் தண்டனைகளுக்கு பழியாகி விடக் கூடும் என்பதனாலும், அவர்கள் தங்களது பயணத்தை வேகமாகவும், விரைவாகவும் அமைத்துக் கொண்டார்கள்.
செங்கடலின் கரையை நோக்கி.
மக்காவை விட்டு வெளிக் கிளம்பிய இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவருடைய உற்ற தோழருமான அபூபக்கர் (ரலி) அவர்களும் மதீனாவை நோக்கிய நேரான பாதையை தேர்வு செய்யவில்லை. குறைஷpகளின் கண்களில் மண்ணைத் தூவினார்கள். ஆம் அவர்களது பயணத் திட்டத்தை அறிந்து கொள்ள முடியாமல் செய்வதற்காக மாற்றுப் பாதையை தங்களது வழியாக ஆக்கிக் கொண்டார்கள். அதாவது மதீனாவின் பாதைக்கு முற்றிலும் நேர்எதிரான பாதையாகிய கடற்கரைச் சாலையான செங்கடலின் கரையை நோக்கித் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
ஓய்வுக்காக பல இடங்களில் சற்றுத் தங்கி.
செங்கடலின் கரையை நோக்கிய அந்தப் பாதையில் இருந்த ஊரான உஸ்ஃபான் என்ற ஊரை அடையும் வரை தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள். இங்கிருந்து சற்று உள்வாங்கி அமாஜ் என்ற மலையின் வழியாகத் தங்களது பயணத்தை மதீனா நோக்கித் தொடர்ந்தார்கள். இதன் பின் வழக்கமான மதீனாவின் பாதையைத் தேர்ந்தெடுத்துப் பயணம் செய்ததோடு மட்டுமல்லாது, மிகவும் கவனமாகத் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள். இந்தப் பாதையின் வழியாக இருந்த ஊர்களான குதைதா, அல் கர்ரார், தன்னிய்யா அல் மர்ரா மற்றும் லிக்ஃபா ஆகியவற்றையும், மத்லிஜா என்ற குலத்தவர்கள் வாழக் கூடிய பகுதியையும் கடந்து தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள். இதற்கிடையில் பல இடங்களில் தங்களது ஓய்வுக்காக பல இடங்களில் சற்றுத் தங்கியும் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
பயணப்பாதைகளில் நடந்த சம்பவங்கள் யாவும் நிறைவடைந்து விடாது.
அஸ்லம் என்ற பகுதியை வந்தடைந்த இறைத்தூதர் (ஸல்) இடைவிடாத பயணத்தின் மூலம் களைப்படைந்து விட்ட தன்னுடைய ஒட்டகத்திற்கு ஓய்வு கொடுக்க எண்ணிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அந்தக் கூட்டத்தவர்களிடம் ஒரு ஒட்டகத்தை வாடகைக்கு அமர்த்திக் கொண்டார்கள். கூபா நகரை அடைவதற்கு முன்னால், அல் அரஜ், தன்னிய்யா அல் கைர், மற்றும் ரிம் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளையும் கடந்தே கூபாவிற்குள் பிரவேசித்தார்கள். நாம் அவர்கள் கடந்து வந்த இந்த பாதைகளை மட்டும் நாம் கூறி விடுவதன் மூலம் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பயணப்பாதைகளில் நடந்த சம்பவங்கள் யாவும் நிறைவடைந்து விடாது.
மக்காவிலோ மனச்சோர்வு.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு விட்டு மதீனாவிற்கு வந்து கொண்டிருக்கின்றார்கள் என்ற செய்தி காட்டுத் தீ போல் அன்றைய அரேபியா முழுவதும் பரவி, அன்றைய அரேபியா முழுவதும் பேசப்படக் கூடிய முக்கிய செய்தியாகவும் அது ஆகி விட்டிருந்தது. ஆனால் அரேபியா முழுவதும் பரவி இருந்த இந்த பயணத்தைப் பற்றி செய்திக்கும் மக்கா மற்றும் மதீனாவில் அந்தச் செய்தி ஏற்படுத்திய தாக்கமும் மிகவும் வித்தியாசப்பட்டவைகளாக இருந்தன. மக்காவிலோ மனச்சோர்வும், இயலாமையின் காரணமாக எழுந்த தவிப்பும், கோபமுமாக இருக்க, மதீனாவிலோ அலை அலையாய் எதிர்பார்ப்புகளும், அந்த எதிர்பார்ப்பில் அன்பும் பாசமும் நேசமும் கலந்திருந்தது.
அந்த நேரத்தில் அவர்களின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது.
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் பயணத்திற்கு தாங்கள் செய்த பங்களிப்பை நினைத்து அபுபக்கர் (ரலி) அவர்களின் குடும்பமே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. அபுபக்கர் (ரலி) அவர்களின் மகள் அஸ்மா (ரலி) அவர்களும், அவரது மகன் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களும் இஸ்லாத்திற்கு அவர்கள் செய்த அந்தச் சேவையை நினைத்தும், உணர்ச்சிகளும், பயமும் கலந்து மக்காவின் வீதிகளில் இருந்து தௌர் குகைக்குச் சென்றதும், இந்த உலகத்தையும், இந்த உலகத்திலுள்ள பொருட்களையும் விட அவர்கள் உயர்வாக நேசித்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மற்றும் தன்னுடைய தந்தையார் ஆகியோர்களுடைய பயணத் தேவைகளுக்குத் தாங்கள் செய்த பங்களிப்புகளை நினைத்து நினைத்து அவர்கள் நெஞ்செல்லாம் மகிழ்ச்சி பொங்கி பூரித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அவர்களின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது.
(அஸ்மா (ரலி)கன்னத்தில் அபூஜஹ்ல் ஓங்கி அறைந்தான்,
அஸ்மா (ரலி) அவர்கள் கதவைத் திறந்தார்கள்..!
அங்கே..! அபூஜஹ்ல் நின்று கொண்டிருந்தான்..!
தடித்த குரலுடன் .. ..!! எங்கே உன்னுடைய தந்தையார்? எனக் கர்ஜித்தான்..!
எனக்குத் தெரியாது..! என்றார்கள்..! அஸ்மா (ரலி) அவர்கள்.. ..!
இந்த சம்பவத்தைப் பற்றி அஸ்மா (ரலி) அவர்கள் கூறும் பொழுது, என்னுடைய தந்தையைப் பற்றித் தெரியாது என்று நான் சொன்ன உடனேயே, என்னுடைய (அஸ்மா (ரலி)கன்னத்தில் அபூஜஹ்ல் ஓங்கி அறைந்தான், என்னுடைய காதில் நான் போட்டிருந்த தோடு கழன்று தெரித்து விழும் வரைக்கும் அவன் என்னுடைய கன்னத்தில் அறைந்து கொண்டிருந்தான்.
அபுஜஹ்லை அடுத்து, அபுபக்கர் (ரலி) அவர்களின் குடும்பத்தவர்கள் இன்னொருவரையும் சமாளிக்க வேண்டியதிருந்தது. அவர் அபுபக்கர் (ரலி) அவர்களின் தந்தையும், பார்வைற்றவராகிய அபூ குஹஃபா. இவர் தன்னுடைய மகன் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்குச் சென்று விட்டதை அறிந்து மிகவும் மனக் கவலையடைந்ததோடல்லாமல், தந்தை இல்லாத இந்தக் குடும்பத்தை தான் எவ்வாறு காப்பாற்றப் போகின்றோம் என்ற கவலையும் அதனுடன் சேர்ந்து கொண்டது.
பாத்திரத்திற்குள் தடவிப் பார்க்கும்படிக் கூறினார்.
அவர் தன்னுடைய பேரப் பிள்ளைகளைப் பார்த்து, அபுபக்கர் நம்முடைய செலவுகளுக்கு பணம் எதுவும் விட்டு வைத்து விட்டுப் போயிருக்கின்றாரா? எனக் கேட்டார். பணம் எதனையும் விட்டு வைத்து விட்டுப் போகவில்லை, அனைத்தையும் தன்னுடன் எடுத்துக் கொண்டு சென்று விட்டார் என்று கூறினால், இந்த முதியவர் அதிகமான மனக் கவலையை அடையக் கூடும் என்பதை யூகித்தறிந்த அஸ்மா (ரலி) அவர்கள், தான் செய்யப் போவது உண்மைக்கு மாற்றமாக இருந்த போதிலும், வேறு வழியின்றி, ஒரு யுக்தியைக் கடைபிடித்தார். தன்னுடைய பாட்டனாரின் கையைப் பிடித்து, ஒரு பாத்திரத்திற்குள் நுழைத்து, அந்தப் பாத்திரத்திற்குள் தடவிப் பார்க்கும்படிக் கூறினார்.
திருப்தி கொண்டவராக அபூ குஹஃபா அவர்கள் தலையை ஆட்டினார்கள்.
ஏற்கனவே அந்தப் பாத்திரத்திற்குள் அஸ்மா (ரலி) அவர்கள் சிறு சிறு கற்களைப் பொறுக்கிப் போட்டு வைத்திருந்தார். அந்தப் பாத்திரத்தில் கையை நுழைத்து தடவிப் பார்த்த அபூ குஹஃபா அவர்கள் மிகவும் மனத் திருப்தி கொண்டவரானார். அவரைப் பார்த்து, பார்த்தீர்களா..! நமக்காக என்னுடைய தந்தையார் எவ்வளவு பணத்தை விட்டு விட்டுச் சென்றிருக்கின்றார்கள், இதுவே நம்முடைய செலவினங்களுக்குப் போதுமானது தானே..!! எனக் கூறிய தன்னுடைய பேத்தியைப் பார்த்து, திருப்தி கொண்டவராக அபூ குஹஃபா அவர்கள் தலையை ஆட்டினார்கள்.
இந்த இரண்டு சம்பவங்களிலும் அபுபக்கர் (ரலி) அவர்களது மூத்த மகளான அஸ்மா (ரலி) அவர்கள் தன்னுடைய திருத்தூதர் (ஸல்) அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியின் மீது எந்தளவு உறுதியாக இருந்திருக்கின்றார்கள் என்பதையும், அந்த அளவு ஈமான் உறுதி மிக்க பிள்ளைகளாக தன்னுடைய மக்களை அபுபக்கர் (ரலி) அவர்கள் வளர்த்தெடுத்திருக்கின்றார்கள் என்பதையும் இந்தச் சம்பவத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.
தவ்ர்; குகையை விட்டுக் கிளம்பிய இரண்டாம் நாளன்று.
இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்களது குழவினரும் மிக அதிக தூரம் ஒன்றும் சென்றிருக்கவில்லை. இந்த நிலையில் அவர்களுக்குப் பின்னால் அடிவானத்தில் ஒரு சிறு புள்ளியாய் குதிரையை மிக அதிக வேகத்தில் ஓட்டிக் கொண்டு, தங்களை நோக்கி ஒருவன் வந்து கொண்டிருப்பதை உணர்ந்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மத்லிஜா என்ற பகுதியை விட்டு ஒன்றும் அதிக தூரம் சென்றிருக்கவில்லை. அதன் எல்லைப் பகுதிக்குள் தான் அப்பொழுது இருந்தார்கள். மேலும் மக்காவை விட்டும் அதிக தூரம் சென்றிருக்கவில்லை. அநேகமாக இந்தச் சம்பவம் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்களது குழவினரும் மக்காவின் தவ்ர்; குகையை விட்டுக் கிளம்பிய இரண்டாம் நாளன்று நிகழ்ந்தது.
அவர்களுக்கு மிக அருகில் தன்னுடைய குதிரையை அதிகபட்ச வேகத்தில்.
பனூ மத்லஜ் குலத்தவர்களில் ஒருவன் பயணியாக மக்காவிற்கு வந்தவனிடம் கேட்டறிந்ததை வைத்து, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மற்றும் அவர்களது குழுவினரின் இருப்பிடத்தை சுரகா என்பவன் அறிந்து கொண்டான். மக்கத்துக் குறைஷpகள் அறிவித்திருந்த பரிசுப் பொருட்களை தான் அடைந்து கொள்வதற்கு விரும்பிய அவன், இந்த விஷயத்தைப் பற்றி வேறு யாரிடமும் கூற வேண்டாம் என்றும் அந்தப் பயணியிடம் சுரகா வேண்டிக் கொண்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களைத் தேடிப் புறப்பட்டவன் தான் இப்பொழுது, அவர்களுக்கு மிக அருகில் தன்னுடைய குதிரையை அதிகபட்ச வேகத்தில் அவர்களை நோக்கிச் செலுத்திக் கொண்டிருந்தான். மேலும், மதீனாவை நோக்கிச் சென்று கொண்டிருப்பவர்களைப் பற்றிய குறிப்புகளையும் கூறி, அவர்களது அங்க அடையாளங்களையும் அந்த மனிதனிடம் கூறி, அவன் கூறுவது உண்மைதான் என்பதையும் சுரகா உறுதிப்படுத்திக் கொண்டு, தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தான்.
நெருங்கிக் கொண்டிருந்தான்.
அவன் மக்காவை விட்டுக் கிளம்பியது முதல் அவன் பல இடர்பாடுகளைச் சந்தித்துக் கொண்டே சென்றான். இந்த இடர்பாடுகளின் உச்ச கட்டமாக, எப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவனது கண்ணில் பட்டார்களோ அப்பொழுதே, அவனது குதிரை இரண்டு தடவை கால் இடறிக் கீழே விழுந்து விழுந்து எழுந்தது. எனினும் அவனது கண் முன்னால் பரிசுப் பணம் ஊசலாடிக் கொண்டிருந்ததன் காரணமாக, அவன் விடாப்பிடாயாக இறைத்தூதர் (ஸல்) அவர்களது குழுவினரை நெருங்கிக் கொண்டிருந்தான்.
ஒரு தூசி மேகம் ஒன்று உருவானது.
அவன் இன்னும் மிக அருகில் நெருங்கிய பொழுது, அவனது குதிரையின் முன்னங்கால்களின் குழம்புகள் இரண்டும் மண்ணின் வெகு ஆழத்தில் பதிந்து அந்தக் குதிரையைத் தடுமாறச் செய்தது, அந்தக் குதிரை தன்னுடைய கால்களை அந்தப் புதை மணலிலிருந்து எடுக்க முயற்சித்த பொழுது, அந்தக் குதிரையைச் சுற்றி ஒரு தூசி மேகம் ஒன்று உருவானது.
மிகப் பெரிய தெய்வீக சக்தி.
தன்னைச் சுற்றிலும் நடந்து கொண்டிருப்பவைகளை அவதானித்த சுரகா, தான் புறப்பட்ட நேரம் முதல் தனக்கு நேர்ந்து கொண்டிருப்பவைகளும், இப்பொழுது தன்னைச் சுற்றி ஒரு தூசிப் பந்து ஒன்று சுழன்று கொண்டிருப்பதையும் ஒரு சேர தன் மனத்திரையில் ஓட விட்ட சுரகா, பயமும் அச்சமும் கலந்தவனாக - தான் தேடி வந்த நபர் சாதாரண நபர் அல்ல, அவர் இறைத்தூதராகத் தான் இருக்க வேண்டும். அவரை மனிதர்கள் யாரும் பாதுகாக்கவில்லை, அதையும் விட மிகப் பெரிய தெய்வீக சக்தி ஒன்று அவரைப் பாதுகாத்துக் கொண்டு செல்கின்றது என்பதை உணர்ந்த அவன், தன் சக்தியை எல்லாம் திரட்டிக் கொண்டு இறைத்தூதர் முஹம ;மது (ஸல்) அவர்களை நோக்கி சப்தமிட்டான்.
அருகில் வரும் வரைக்கும் காத்திருந்தனர்.
தன்னுடைய பெயரைக் கூறி, நான் எந்தவிதக் கெடுதலும் செய்ய வரவில்லை என்றும் அந்தச் சப்தத்தின் மூலமாக வாக்கும் கொடுத்தான். அவனை விட்டு வெகுவேகமாகச் சென்று கொண்டிருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்களது குழவினரும் இப்பொழுது, சற்று நின்று அவன் அருகில் வரும் வரைக்கும் காத்திருந்தனர்.
விடை பெற்றுச் சென ;றான ;.
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சைக்கினையைப் புரிந்து கொண்ட அபுபக்கர் (ரலி) அவர்கள், அவனை நோக்கி உனக்கு என்ன வேண்டும்? என்பதைக் கூறு எனக் கூறினார்கள். எனக்கும் உங்களுக்குமிடையே ஒரு ஒப்பந்தமிருக்கின்றது, அந்த ஒப்பந்தத்திற்கான பத்திரம் அல்லது வாக்குறுதிச் சீட்டு ஒன்று உங்களிடமிருந்து வேண்டும், அது நமக்கிடையே சாட்சியாக இருக்கக் கூடும் அதனைப் பெற்றுக் கொள்வதற்காகவே நான் வந்திருக்கின்றேன். இதை வைத்து பிந்தைய நாட்களில் கடனாகப் பெற்றுக் கொள்வதற்கு இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் சுராக அபுபக்கர் (ரலி) அவர்களிடம் இந்தப் பத்திரத்தை எழுதிக் கேட்டான். அபுபக்கர் (ரலி) அவர்களும் அவன் கேட்டபடியே எழுதிக் கொடுத்ததும், அவன் இவர்களிடமிருந்து விடை பெற்றுச் சென ;றான ;செல்லும் போதே, தன்னுடைய மனதிற்குள் இவர்களைப் பற்றி நாம் குறைஷிகளிடம் எதனையும் கூறக் கூடாது என்று மனதிற்குள் சத்தியம் செய்தவனாக, அவர்களை விட்டு விடை பெற்றான்.
சிறந்த அணுகுமுறையை ஹிஜ்ரத்திலும் காண முடிகிறது.
பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக இருந்தாலும் எதனையும் திட்டம் இடாமல் செயல்பட மாட்டார்கள். ஒட்டகத்தை கட்டி விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பைத் தேடு என்று உபதேசித்தார்கள். இப்படி உபதேசித்த பெருமானார் முஹம்மது நபி(ஸல்) தங்கள் வாழ்வில் அனைத்து விஷயங்களிலும் அதனை கடைபிடித்து செயல்படுத்தக் கூடியவர்களாகவே இருந்துள்ளார்கள். அந்த சிறந்த அணுகுமுறையை ஹிஜ்ரத்திலும் காண முடிகிறது. அந்த சிறந்த அணுகுமுறையை நாமும ; வாழ ;வில ; எல ;லா நிலைகளிலும ; பின ; பற ;றி வெற ;றி பெறுவோமாக. ஆமீன ;.
'என் அடியார்களே! நீங்கள் என்னையே வணங்கி எனக்கே கீழ்ப்படிந்து கொண்டிருக்க வேண்டும். என்னை வணங்கி, எனக்குக் கீழ்ப்படிகின்ற காரணத்தால் நீங்கள் வாழுகின்ற நிலப்பகுதி (உங்கள் தாய்நாடு), உங்களுக்கு நெருக்கடி மிக்கதாகிவிட்டால் அதனைப் பொருட்படுத்தாதீர்கள். என் பூமி மிகவும் விசாலமானது. அல் குர்ஆன். 17:80-81
ஹிஜிரி ஆண்டின் துவக்கம் முதலில் நினைவு கூறுகிறது.
ஹிஜிரி 1428 முடிந்து ஹிஜிரி 1429 துவங்கி உள்ளது. இஸ்லாமியர்களின் புத்தாண்டு பிறந்து விட்டது என்று மட்டும்தான் பெரும்பாலானவர்களால் பார்க்கப்படுகிறது. இது கூறும் முதல் செய்தி. இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த பூர்வீக பூமியான மக்காவை துறந்து வெளியேறி 1428 ஆண்டுகள் ஆகி விட்டது. வெறுத்து, துறந்து வெளியேறுதல் என்ற பொருள் தரக் கூடிய பெருமானாரின் ஹிஜ்ரத் நடந்து 1428 ஆண்டுகள் முடிந்து 1429 ஆவது ஆண்டு துவங்கி விட்டது. இந்த செய்தியைத்தான் ஹிஜிரி ஆண்டின் துவக்கம் முதலில் நினைவு கூறுகிறது.
ஹிஜ்ரத்தை ஓட்டம், நாடு துறத்தல் என்ற பொருளிலும் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஒருவர் ஒரு இடத்தை விட்டு சாதாரணமாகப் போனாலும் வேண்டாம் என வெறுத்துப் போனாலும் இயல்பாகச் சொல்வது என்றால் போய் விட்டார், சென்று விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் நடைமுறையில் அப்படிச் சொல்வது இல்லை, வித்தியாசம் உள்ளது. சாதாரணமாகப் போனால் போய் விட்டார், சென்று விட்டார் என்று சொல்வதும். வெறுத்துப் போனால் ஓடி விட்டார் என்று சொல்வதும் மனிதர்களின் பழக்க வழக்கமாக உள்ளது. அந்த அடிப்படையில் பெருமானாரின் ஹிஜ்ரத்தை ஓட்டம், நாடு துறத்தல் என்ற பொருளிலும் பயன்படுத்தி வருகிறார்கள்.
பெருமானாரின் ஒவ்வொரு அசைவிலும் ஏராளமான பாடங்கள் உள்ளன.
இறைத்தூதரின் நாடு துறத்தல் என்ற ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்டதுதான் முஸ்லிம்கள் பயன்படுத்தி வரும் ஹிஜ்ரி ஆண்டு. இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்விலும் இஸ்லாமிய வரலாற்றிலும் மிகப் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியதுதான் இந்த ஹிஜ்ரத். பெருமானாரின் ஒவ்வொரு அசைவிலும் ஏராளமான பாடங்கள் உள்ளன. அது போல் பெருமானார் செய்த ஹிஜ்ரத்திலும் மனிதர்களுக்கு ஏராளமான படிப்பினைகள் உள்ளன. அவற்றில் ஒரு சில பாடங்களை - படிப்பினைகளைப் பார்ப்போம்.
முறையாகவும் செம்மையாகவும் திட்டமிட்டார்கள்.
யத்ரிப்(மதீனா)வுக்கு ஹிஜ்ரத் செய்யுமாறு இறைவனின் கட்டளை வந்ததும் நான் இறைவனின் தூதர் எனவே புறப்படுகிறேன் என்று புறப்பட்டு விடவில்லை. திட்டம் இடாமலோ, தனித்தோ, யாருடைய உதவியையும் நாடாமலும் புறப்பட்டு விடவில்லை. முறையாகவும் செம்மையாகவும் திட்டமிட்டார்கள். மனிதர்களிடமிருந்து தேவையான உதவிகளையும் பெற்றார்கள்.
இறைத்தூதரின் வீட்டில் இறைத்தூதரின் படுக்கையில் அலி(ரலி).
ஹிஜ்ரத் இரவில் இறைத்தூதர் வீட்டில்தான் இருக்கிறார்கள் என்று எதிரிகள் எண்ணிக் கொள்வதற்காக அறிவுப்பூர்வமான ஒரு திட்டம் வகுத்தார்கள். அன்று இரவு இறைத்தூதரின் வீட்டில் இறைத்தூதரின் படுக்கையில் அலி(ரலி) அவர்களை படுத்து உறங்க வைத்தார்கள்.
குறைஷpகள் அவர்களது வீட்டைச் சூழ்ந்திருக்கின்ற நிலையிலேயே.
அந்தக் குறிப்பிட்ட இரவில் இறைமறுப்பாளர்கள் இறைத்தூதரின் இல்லத்தைச் சூழ்ந்து கொண்டார்கள். நன்கு இருட்டியவுடன் அண்ணலார் அமைதியுடனும் நிம்மதியுடனும் தமது இல்லத்தைவிட்டு வெளியேறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தன்னுடைய பயணத்தை தன்னுடைய வீட்டின் தலை வாயில் வழியாகவே, குறைஷpகள் அவர்களது வீட்டைச் சூழ்ந்திருக்கின்ற நிலையிலேயே தான் வீட்டை வெளியேறினார்கள்.
குறைஷpகளின் சதியிலிருந்து.
அப்போது இறைத்தூதர் திருக்குர்ஆனில் 36 ஆவது அத்தியாயமான சூரா யாஸீனின் ஆரம்ப வசனங்களை ஓதிக் கொண்டே வெளியேறினார்கள். கைநிறைய மண்ணை எடுத்து ஷஷஷhஹத்துல் உஜூஹ்' (முகங்கள் சேதமடையட்டும்) என்று கூறிய வண்ணம் இறைமறுப்பாளர்களை நோக்கி வீசினார்கள். அப்போது அல்லாஹ்வின் ஆற்றலால் அந்த முற்றுகையாளர்களுக்கு மெய்மறந்தநிலை ஏற்பட்டது. அண்ணலார் (ஸல்) அவர்களிடையே புகுந்து வெளியேறியதை அவர்களால் பார்க்கக் கூட முடியவில்லை அவர்கள் வெளியேறிக் கொண்டிருந்த பொழுது, குறைஷஷிகளின் தலைக்கு மேலாக அவர்களது கண்ணுக்குத் தெரியாததொரு தூசிப் படலம் சுற்றிச் சூழந்திருந்திருக்கின்றது. அந்தத் தூசிப் படலத்தைக் கொண்டு இறைவன் குறைஷpகளின் சதியிலிருந்து தன்னுடைய தூதர் (ஸல்) அவர்களைப் பாதுகாத்தான்..
யாஸீன். .ஞானம் நிறம்பிய இக் குர்ஆன் மீது சத்தியமாக! .நிச்சயமாக, நீர் (நம்) தூதர்களில் உள்ளவராவீர். .நேரான பாதை மீது (இருக்கின்றீர்). (இது) யாவரையும் மிகைத்தோன், கிருபையுடையவனால் இறக்கி அருளப்பட்டதாகும். எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இ(த்தகைய)வர்களை நீர் எச்சரிப்பதற்காக. இவர்களில் பெரும்பாலோர் மீது (இவர்களுக்கு வரவிருக்கும் வேதனை பற்றிய) வாக்கு நி;ச்சயமாக உண்மையாகி விட்டது ஆகவே இவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள். .நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க் கட்டைகள் வரையில், அரிகண்டங்களைப் போட்டிருக்கின்றோம், ஆகவே அவர்கள் (குனிய முடியாதவாறு) தலை நிமிர்ந்து விட்டனர். இன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்; (இவ்வாறாக) அவர்களை மூடிவிட்டோம் - ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது. அல்குர்ஆன் 36:1-9.
எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாக்கக் கூடிய வசனமாக.
இறைவனுடைய மாபெரும் கருணையின் காரணமாக தன்னுடைய அடியாரான முஹம்மது (ஸல்) அவர்களை இறைவன் இந்த வசனத்தின் மூலம் அதிசயத்தக்க முறையில், அவருடைய எதிரிகளின் கண்களிலிருந்து பாதுகாத்தான். இதே போன்ற சூழ்நிலை தங்களுக்கு ஏற்படும் பொழுது, இன்றைக்கும் எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்கு நேர்வழி பெற்ற முஸ்லிம்கள், இந்த வசனத்தை ஓதி, எதிரிகளிடமிருந்து தங்களை இறைவனது உதவி கொண்டு பாதுகாத்துக் கொள்கின்றனர். எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாக்கக் கூடிய வசனமாக இந்த வசனத்தை நேர்வழி பெற்றவர்களான நபி வழி நடப்பவர்கள் கருதுகின்றார்கள்.
அதிகாலையில் தான் குறைஷpயர்கள் உணர்ந்தார்கள்.
இரவில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களது வீட்டை விட்டுக் கிளம்பி விட்டார்கள், தங்களிடமிருந்து தப்பி விட்டார்கள் என்பதை, அதிகாலையில் தான் குறைஷpயர்கள் உணர்ந்தார்கள். இப்பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்களைத் தப்பிக்க விட்ட குறைஷpகளுக்கு, இறைத்தூதர் (ஸல்) அவர்களை மடக்கிப் பிடித்துக் கொண்டு வருவது ஒன்றே அவர்கள் முன் இருந்த ஒரே வழியாக இருந்தது.
இரவு முதல் காலை வரை அவர்கள் எங்கு தங்கியிருந்தார்கள்.
இரவில் தன்னுடைய வீட்டை விட்டு வெளியேறிய இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள், அன்று மதிய வேளையில் அபுபக்கர் (ரலி) அவர்களது வீட்டில் நுழைகின்றார்கள். அன்று இரவு முதல் காலை வரை அவர்கள் எங்கு தங்கியிருந்தார்கள் என்பது பற்றிய சரியான குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை.
எப்பொழுதும் இதைப் போல உச்சி நேரத்தில் வந்ததில்லை.
யத்ரிப்(மதீனா)வுக்கு ஹிஜ்ரத் செல்லவிருந்த இரவுக்கு முன் மதிய உச்சி வேளையில் எதிர்பாரா விருந்தாளியாக அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்கள் இல்லத்திற்கு இறைத்தூதர் சென்றார்கள். வழக்கமாக இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அபுபக்கர்(ரலி) அவர்களது வீட்டிற்கு காலையிலோ அல்லது மாலையிலோ தான் வருவார்கள், ஆனால் அவர்கள் எப்பொழுதும் இதைப் போல உச்சி நேரத்தில் வந்ததில்லை என்று ஆயிஷh (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். வழக்கத்துக்கு மாற்றமாக மதியம் உச்சி வேளையில் சென்றதும் திட்டமிட்ட செயலாகும். அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்களுடன் கலந்து (மஸுரா) ஆலோசனை செய்தார்கள்.
வழித் துணைக்கு அபூபக்ரு சித்தீக் (ரலி).
அப்போது இறைத்தூதருடன் அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்களும் ஹிஜ்ரத் செய்வது என்று முடிவை தெரிவித்தார்கள். அதாவது தனித்து செல்லாமல் வழித் துணைக்கு அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். ஹிஜ்ரத் பயணத்திற்கென்றே அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்கள் திட்டமிட்டு வளர்த்து வந்த இரு ஒட்டகங்களை தங்களின் வாகனமாக தேர்வு செய்தார்கள்.
அந்த பயண வழிகாட்டி.
அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் யத்ரிப் பயணத்திற்கு வழிகாட்டுவதற்கென்றே ஒருவரையும் தயார்படுத்தி வைத்திருந்தார்கள். அந்த பயண வழிகாட்டி பல தெய்வ வணக்காரராகவும், முஸ்லிமல்லாதவராக இருந்தார். ஆனாலும் அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். அது மட்டுமல்ல அன்றைய கால பாலைப் பயணத்திற்கு வழி காட்டுவதில் மிகவும் தேர்ந்தவராகவும் அவர் இருந்தார். அவருடைய பெயர் அப்துல்லா இப்னு அர்கத் என்பதாகும்.
இயல்பாகத்தான் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
இப்படி பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திட்டங்களையும் வகுத்து முடிந்து விட்ட நிலையில், தங்களுடைய பயணத்தை இருவரும் ஆரம்பித்தார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களது வீட்டின் தலைவாசல் வழியாக வெளியேறாமல், வீட்டின் பின்புறத்து ஜன்னலைத் திறந்து, மலைக் குன்றுகளை நோக்கிச் சென்றார்கள். அது மட்டுமல்ல பொதுத் தெருக்கள் வழியாகத் தங்களது பயணத்தைத் தொடரவில்லை. மாற்றுப் பாதைகளில் சென்றார்கள். ஓடிக் கொண்டு செல்லாமல், மிகவும் அமைதியாக நடந்தும் இயல்பாகத்தான் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
ஆரம்பப் பயணத்தை வடக்கு நோக்கி ஆரம்பித்தார்கள்.
குறைஷpகள் தங்களை பின் தொடர்ந்தார்கள் என்றால், அவர்களை ஏமாற்றுவதற்காக யத்ரிப்பை (மதீனாவை) நோக்கி நேரடியாகச் செல்லவில்லை. தெற்குப் பக்கமாக அதாவது யத்ரிப்பிற்கு (மதீனாவுக்கு) எதிர்ப்புறமாக தங்களது ஆரம்பப் பயணத்தை அமைத்துக் கொண்டார்கள். தன்னுடைய எதிரிகள் தன்னை வளைத்துப் பிடிப்பதற்காக யத்ரிப்புக்குச் செல்கின்ற சாலைகள் வழியாக தங்களுக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள் என்பதை அறிந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களுடைய ஆரம்பப் பயணத்தை வடக்கு நோக்கி ஆரம்பித்தார்கள்.
அந்த குகையில் மூன்று நாட்கள்.
வடக்கு நோக்கிய அந்தப் பயணத்தில், ஏதாவது ஒரு குகையில் தங்கி இருக்க வேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தார்கள். எனவே அவர்கள் திட்டப்படி மக்காவின் வெளிப்புறத்தில் தென்பக்கமாக இருந்த தவ்ர் மலையில் இருந்த ஒரு குகைளில் தங்கி இருந்தார்கள். அந்த குகையில் மூன்று நாட்கள் தங்கி இருக்க வேண்டும் என்பது அவர்களது திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
தவ்ர் குகை.


பயனுள்ளதாகவும், நல்லதொரு திட்டமாகவும் இருந்தது.
அதில் பாதுகாப்பாக தங்கியிருப்பதில் எந்தவித சிக்கலும் அவர்களுக்கு ஏற்படவில்லை. மேலும், இந்த மூன்று நாட்களும் மக்காவில் ஏற்பட்டிருக்கின்ற அமளிகள், தன்னைத் தேடிப் பிடிக்க யத்ரிப்பின் பயண வழிகளில் காத்திருக்கும் குறைஷpகளை ஏமாற்றவும், மேலும் அனைத்து வித களேபரங்களும் அடங்கி ஒடுங்குவதற்கும் இந்த மூன்று நாட்கள் என்ற அவகாசம் மிகவும் பயனுள்ளதாகவும், நல்லதொரு திட்டமாகவும் இருந்தது.
அபுபக்கர் (ரலி) அவர்களின் மொத்த குடும்பமும்.
அபுபக்கர் (ரலி) அவர்களது குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த ஹிஜ்ரத்திற்கு அபுபக்கர் (ரலி) மட்டும் தன்னுடைய அற்பணிப்பை வழங்கவில்லை, மாறாக அபுபக்கர் (ரலி) அவர்களின் மொத்த குடும்பமும் தன்னுடைய பங்களிப்பை வழங்கியது என்றால் நிச்சயமாக அது மிகையாகாது.
உளவுப் பணி அவருக்குக் கொடுக்கப்பட்டது.
அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்களது மகன் அப்துல்லா இப்னு அபுபக்கர் (ரலி) அவர்கள் பகல் காலங்களில் மக்காவில் என்ன நடக்கின்றது. குறைஷpகள் தற்பொழுது எது எது பற்றி ஆலோசனை செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களது அடுத்தடுத்த திட்டங்கள் என்னனென்ன என்பது பற்றியெல்லாம் பகல் நேரங்களில் மக்காவின் வீதிகளில் இருந்து துப்பு சேகரிக்க வேண்டும். இரவு நேரமானதும் தவ்ர் குகையில் தங்கியிருக்கின்ற இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்ற உளவுப் பணி அவருக்குக் கொடுக்கப்பட்டது.
உணவுகளைக் கொண்டு வரக் கூடிய பொறுப்பு.
இந்த மூன்று நாட்களுக்கும், அந்தக் குகையில் தங்கியிருக்கின்ற வரை அவர்களுக்குத் தேவையான உணவுகளைக் கொண்டு வரக் கூடிய பொறுப்பு அபுபக்கர் (ரலி) அவர்களது மூத்த மகள் வீரமங்கை அஸ்மா (ரலி) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
காலடித் தடங்களை அழிப்பதற்கு பயன்பட்ட ஆட்டு மந்தைகள்.
அபுபக்கர் (ரலி) அவர்களால் சுதந்திரமாக விடப்பட்ட அவர்களது முன்னாள் அடிமை ஆமிர் பின் ஃபுஹைரா அவர்களுக்கு, இரவு நேரங்களில் ஆட்டு மந்தையைக் குகைக்கு மிக அருகில் ஓட்டி வர வேண்டும் என்றும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு நாள் இரவும் சுத்தமாக பாலும், இறைச்சியும் கிடைக்க வழி செய்யப்பட்டது. மேலும், இதனை விட இரவில் தகவல் கொண்டு வரும் அப்துல்லா மற்றும் உணவு கொண்டு வரும் அஸ்மா (ரலி) ஆகியோர்களது காலடித் தடங்களை அழிப்பதற்கும் இந்த ஆட்டு மந்தைகள் மிகவும் பயன்பட்டன.
அந்தக் குகை வரைக்கும் வந்து விட்டார்கள்.
இணைவைப்பாளர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களையும் அவரது தோழர் அபுபக்கர் (ரலி) அவர்களையும் தேடி தவ்ர் மலைக்கு வந்து விட்டார்கள். குகையில் ஒளிந்திருக்கக் கூடியவர்களின் காலடித் தடங்களை; தெளிவாகப் பின்பற்றி வர இயலாத நிலையிலும் காலடித் தடங்களைக் காணாத நிலையிலும் அந்த இணைவைப்பாளர்களில் சிலர், தவ்ர் மலையின் மீது ஏறி, அந்தக் குகைக்கு அருகில் மிக ஒட்டிய நிலைக்கு வந்து விட்டார்கள்.
அந்தக் கவலை பயமாக உருவெடுத்து அவர்களை ஆட்டு வித்தது.
குறைஷpகள் குகையைச் சுற்றி நின்று கொண்டிருக்கின்ற இந்த நிலையில், அபுபக்கர் (ரலி) அவர்கள் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதையும், அவர்களது பாதுகாப்பை நினைத்தும் கவலை கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். அந்தக் கவலை பயமாக உருவெடுத்து அவர்களை ஆட்டு வித்தது.
அவன் நம்மைப் பார்த்து விடக் கூடும்,
இணைவைப்பாளர்கள் அந்தக் குகையின் மேல் நின்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது, நின்று கொண்டிருப்பவர்களில் எவனாவது ஒருவன் தன்னுடைய பாதத்தைக் குனிந்து பார்த்தால் அவன் நம்மைப் பார்த்து விடக் கூடும், இறைத்தூதர் (ஸல்) அவர்களே என்று அபுபக்கர் (ரலி) அவர்கள் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பார்த்துக் கூறினார்கள்.
நாம் பாதுகாப்பாகத் தான் இருக்கின்றோம்.
ஆனால் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களோ, அபுபக்கர் அவர்களே! நம் இரண்டு பேர்களைப் பற்றி என்ன நீங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள், நம் இருவரில் மூன்றாவதாக ஒருவன் இருக்கிறானே அவனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள். அந்த இறைவன் நம்முடன் இருக்கின்றான் என்று அவர்களுக்கு கூறி, இறைவனின் உதவியால் நாம் பாதுகாப்பாகத் தான் இருக்கின்றோம் என்பதை அவர்களுக்கு உறுதிப்படுத்தினார்கள்.
இருவரின் உரையாடலைப் பற்றி இறைமறை.
அந்தக் குகையில் நடந்த சம்பவம் மற்றும் அந்தக் குகையில் இருந்து கொண்டிருந்த இருவரின் உரையாடலைப் பற்றி இறைமறைக் குர்ஆனும் இவ்வாறு விவரிக்கின்றது.
(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றிய போது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான். குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், ''கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்'' என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான். நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான். ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்.(அல் குர்ஆன் 9:40)
நூறு ஒட்டகங்கள் பரிசாகக் காத்திருக்கின்றன.
இறைத்தூதர் (ஸல்) அவர்களையும், அபுபக்கர் (ரலி) அவர்களையும் பிடித்துத் தருபவர்களுக்கு ஒரு நூறு ஒட்டகங்கள் பரிசாகக் காத்திருக்கின்றன என்று அபு ஜஹ்ல் அறிவித்திருந்தான். அதனால், மக்காவில் இருந்த அனைவரும் தங்களால் முடிந்த அளவு எல்லா வழிகளிலும், அந்த இருவரையும் தேடிப் புறப்பட்டிருக்கின்றனர் என்பதை இந்தக் குகைச் சம்பவம் நமக்கு உணர்த்தி இருக்கின்றது.
அல்லாஹ்வின் பாதுகாப்பு என்பது இதுதான்.
அவர்களில், ஒரு சிலர் சரியான இடத்திற்கு வந்தும், இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அபுபக்கர் (ரலி) அவர்களும் ஒழிந்திருந்த அந்தக் குகையின் மேலேயே நின்று கொண்டுமிருக்கின்றார்கள். அதிலும், அந்தக் குகையின் வாசலுக்கும் கூட அவர்கள் வந்திருந்தும், அந்தக் குகையினுள் நுழையவில்லை. ஏன்? உள்ளே அவர்கள் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. அல்லாஹ்வின் பாதுகாப்பு என்பது இதுதான்.
அஸ்மா(ரலி) அவர்களின் உதவியை பெற்றார்கள்.
இந்த மூன்று நாட்களும் குகையிலே கழித்த இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அபுபக்கர் (ரலி) அவர்களும், இப்பொழுது தங்களது பயணத்தை யத்ரிப்பை நோக்கிப் புறப்பட ஆரம்பித்தார்கள். இந்தப் பயணத்திற்குத் தேவையான வழித்துணைச் சாதனங்களையும் ஏற்பாடு செய்தார்கள். இதற்கு அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்களின் மூத்த மகளார் (அன்னை ஆயிஷh(ரலி) அவர்களின் மூத்த சகோதரி) அஸ்மா(ரலி) அவர்களின் உதவியை பெற்றார்கள்.
இரட்டை வார்ப் பெண்மணி.
அஸ்மா பின்த் அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்கள் கொண்டு வந்த அந்த சாதனங்களை அங்கிருந்த ஒட்டகங்களில் ஒன்றில் கட்ட முயன்றார்கள். அப்பொழுது, அதனைக் கட்டுவதற்குரிய கயிறு இல்லாமல் அஸ்மா (ரலி) அவர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். உடனே, தன்னுடைய இடுப்புக் கச்சையை கிழித்து, ஒரு பகுதியை தன் இடுப்பிலும், இன்னொரு பகுதியை அந்தப் பயணப் பொருட்களை ஒட்டகத்தில் கட்டவும் பயன்படுத்தினார்கள். அஸ்மா (ரலி) அவர்களின் சமயோசிதம் மற்றும் புத்திக் கூர்மையைக் கண்ட, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அந்தத் துணிவைப் பாராட்டி இரட்டை வார்ப் பெண்மணி என்ற பட்டத்தை அஸ்மா (ரலி) அவர்களுக்கு வழங்கினார்கள்.
மூன்று ஒட்டகங்களை குகையின் வாசலுக்குக் கொண்டு வந்தார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அபுபக்கர் (ரலி) அவர்களும் குகையினுள் நுழைந்த மூன்றாவது நாள் இரவின் பொழுது, அபுபக்கர் (ரலி) அடிமையாக இருந்து விடுதலையானவருமான அப்துல் பின் அர்கத் அவர்கள் மூன்று ஒட்டகங்களை குகையின் வாசலுக்குக் கொண்டு வந்தார்கள். இரண்டு ஒட்டகம் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கும், மற்றும் அபுபக்கர் (ரலி) அவர்களுக்கும், ஒன்றைத் தனக்காகவும் அப்துல்லா இப்னு அர்கத் அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனக்கென கொண்டு வரப்பட்ட ஒட்டகத்திற்குரிய பணத்தை அபுபக்கர் (ரலி) அவர்களிடம் வலுக்கட்டாயமாகக் கொடுத்து விட்ட பின், அந்த ஒட்டகத்தின் மீது ஏறி அமர்ந்தார்கள்.
மிகவும் பயனுள்ள வழிகாட்டியாகத் திகழ்ந்தார்கள்.
அதன் பின் இவர்களுக்குப் பயண வழிகாட்டியாக வந்த ஆமிர் இப்னு ஃபுஹைரா அவர்களும், அபுபக்கர் (ரலி) அவர்களும் மற்ற ஒட்டகத்தின் மீதமர்ந்து தங்களுடைய பயணத்தை யத்ரிப்பை நோக்கித் தொடர்ந்தார்கள். ஆள் அரவமற்ற பாதை வழியாக, வழக்கமான பாதையைத் தவிர்த்து, மாற்றுப் பாதை வழியாக யத்ரிப்பை நோக்கிப் பயணத்தை மேற்கொண்ட இவர்களுக்கு, வழிகாட்டியாக வந்திருந்த ஆமிர் இப்னு ஃபுஹைரா அவர்கள் மிகவும் பயனுள்ள வழிகாட்டியாகத் திகழ்ந்தார்கள்.
வேகமாகவும், விரைவாகவும் அமைத்துக் கொண்டார்கள்.
மேலும், எந்தளவு சீக்கிரம் யத்ரிப்பை நோக்கிச் செல்ல முடியுமோ அந்த அளவு இரவு முழுவதையும், மற்றும் பகலின் அதிகமான நேரங்களையும் தங்களது பயணத்திற்காகவே செலவிட்டார்கள். ஏனெனில் அவர்கள் தாமதிக்கின்ற ஒவ்வொரு விநாடியும், குறைஷpகளிடம் சிக்குவதற்கு வாய்ப்பாக மாறி விடக் கூடும் என்பதிலும், அப்படி அவர்களிடம் சிக்கி விட்டால் தாங்கள் சொல்லொண்ணாத் தண்டனைகளுக்கு பழியாகி விடக் கூடும் என்பதனாலும், அவர்கள் தங்களது பயணத்தை வேகமாகவும், விரைவாகவும் அமைத்துக் கொண்டார்கள்.
செங்கடலின் கரையை நோக்கி.
மக்காவை விட்டு வெளிக் கிளம்பிய இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவருடைய உற்ற தோழருமான அபூபக்கர் (ரலி) அவர்களும் மதீனாவை நோக்கிய நேரான பாதையை தேர்வு செய்யவில்லை. குறைஷpகளின் கண்களில் மண்ணைத் தூவினார்கள். ஆம் அவர்களது பயணத் திட்டத்தை அறிந்து கொள்ள முடியாமல் செய்வதற்காக மாற்றுப் பாதையை தங்களது வழியாக ஆக்கிக் கொண்டார்கள். அதாவது மதீனாவின் பாதைக்கு முற்றிலும் நேர்எதிரான பாதையாகிய கடற்கரைச் சாலையான செங்கடலின் கரையை நோக்கித் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
ஓய்வுக்காக பல இடங்களில் சற்றுத் தங்கி.
செங்கடலின் கரையை நோக்கிய அந்தப் பாதையில் இருந்த ஊரான உஸ்ஃபான் என்ற ஊரை அடையும் வரை தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள். இங்கிருந்து சற்று உள்வாங்கி அமாஜ் என்ற மலையின் வழியாகத் தங்களது பயணத்தை மதீனா நோக்கித் தொடர்ந்தார்கள். இதன் பின் வழக்கமான மதீனாவின் பாதையைத் தேர்ந்தெடுத்துப் பயணம் செய்ததோடு மட்டுமல்லாது, மிகவும் கவனமாகத் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள். இந்தப் பாதையின் வழியாக இருந்த ஊர்களான குதைதா, அல் கர்ரார், தன்னிய்யா அல் மர்ரா மற்றும் லிக்ஃபா ஆகியவற்றையும், மத்லிஜா என்ற குலத்தவர்கள் வாழக் கூடிய பகுதியையும் கடந்து தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள். இதற்கிடையில் பல இடங்களில் தங்களது ஓய்வுக்காக பல இடங்களில் சற்றுத் தங்கியும் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
பயணப்பாதைகளில் நடந்த சம்பவங்கள் யாவும் நிறைவடைந்து விடாது.
அஸ்லம் என்ற பகுதியை வந்தடைந்த இறைத்தூதர் (ஸல்) இடைவிடாத பயணத்தின் மூலம் களைப்படைந்து விட்ட தன்னுடைய ஒட்டகத்திற்கு ஓய்வு கொடுக்க எண்ணிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அந்தக் கூட்டத்தவர்களிடம் ஒரு ஒட்டகத்தை வாடகைக்கு அமர்த்திக் கொண்டார்கள். கூபா நகரை அடைவதற்கு முன்னால், அல் அரஜ், தன்னிய்யா அல் கைர், மற்றும் ரிம் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளையும் கடந்தே கூபாவிற்குள் பிரவேசித்தார்கள். நாம் அவர்கள் கடந்து வந்த இந்த பாதைகளை மட்டும் நாம் கூறி விடுவதன் மூலம் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பயணப்பாதைகளில் நடந்த சம்பவங்கள் யாவும் நிறைவடைந்து விடாது.
மக்காவிலோ மனச்சோர்வு.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு விட்டு மதீனாவிற்கு வந்து கொண்டிருக்கின்றார்கள் என்ற செய்தி காட்டுத் தீ போல் அன்றைய அரேபியா முழுவதும் பரவி, அன்றைய அரேபியா முழுவதும் பேசப்படக் கூடிய முக்கிய செய்தியாகவும் அது ஆகி விட்டிருந்தது. ஆனால் அரேபியா முழுவதும் பரவி இருந்த இந்த பயணத்தைப் பற்றி செய்திக்கும் மக்கா மற்றும் மதீனாவில் அந்தச் செய்தி ஏற்படுத்திய தாக்கமும் மிகவும் வித்தியாசப்பட்டவைகளாக இருந்தன. மக்காவிலோ மனச்சோர்வும், இயலாமையின் காரணமாக எழுந்த தவிப்பும், கோபமுமாக இருக்க, மதீனாவிலோ அலை அலையாய் எதிர்பார்ப்புகளும், அந்த எதிர்பார்ப்பில் அன்பும் பாசமும் நேசமும் கலந்திருந்தது.
அந்த நேரத்தில் அவர்களின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது.
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் பயணத்திற்கு தாங்கள் செய்த பங்களிப்பை நினைத்து அபுபக்கர் (ரலி) அவர்களின் குடும்பமே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. அபுபக்கர் (ரலி) அவர்களின் மகள் அஸ்மா (ரலி) அவர்களும், அவரது மகன் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களும் இஸ்லாத்திற்கு அவர்கள் செய்த அந்தச் சேவையை நினைத்தும், உணர்ச்சிகளும், பயமும் கலந்து மக்காவின் வீதிகளில் இருந்து தௌர் குகைக்குச் சென்றதும், இந்த உலகத்தையும், இந்த உலகத்திலுள்ள பொருட்களையும் விட அவர்கள் உயர்வாக நேசித்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மற்றும் தன்னுடைய தந்தையார் ஆகியோர்களுடைய பயணத் தேவைகளுக்குத் தாங்கள் செய்த பங்களிப்புகளை நினைத்து நினைத்து அவர்கள் நெஞ்செல்லாம் மகிழ்ச்சி பொங்கி பூரித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அவர்களின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது.
(அஸ்மா (ரலி)கன்னத்தில் அபூஜஹ்ல் ஓங்கி அறைந்தான்,
அஸ்மா (ரலி) அவர்கள் கதவைத் திறந்தார்கள்..!
அங்கே..! அபூஜஹ்ல் நின்று கொண்டிருந்தான்..!
தடித்த குரலுடன் .. ..!! எங்கே உன்னுடைய தந்தையார்? எனக் கர்ஜித்தான்..!
எனக்குத் தெரியாது..! என்றார்கள்..! அஸ்மா (ரலி) அவர்கள்.. ..!
இந்த சம்பவத்தைப் பற்றி அஸ்மா (ரலி) அவர்கள் கூறும் பொழுது, என்னுடைய தந்தையைப் பற்றித் தெரியாது என்று நான் சொன்ன உடனேயே, என்னுடைய (அஸ்மா (ரலி)கன்னத்தில் அபூஜஹ்ல் ஓங்கி அறைந்தான், என்னுடைய காதில் நான் போட்டிருந்த தோடு கழன்று தெரித்து விழும் வரைக்கும் அவன் என்னுடைய கன்னத்தில் அறைந்து கொண்டிருந்தான்.
அபுஜஹ்லை அடுத்து, அபுபக்கர் (ரலி) அவர்களின் குடும்பத்தவர்கள் இன்னொருவரையும் சமாளிக்க வேண்டியதிருந்தது. அவர் அபுபக்கர் (ரலி) அவர்களின் தந்தையும், பார்வைற்றவராகிய அபூ குஹஃபா. இவர் தன்னுடைய மகன் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்குச் சென்று விட்டதை அறிந்து மிகவும் மனக் கவலையடைந்ததோடல்லாமல், தந்தை இல்லாத இந்தக் குடும்பத்தை தான் எவ்வாறு காப்பாற்றப் போகின்றோம் என்ற கவலையும் அதனுடன் சேர்ந்து கொண்டது.
பாத்திரத்திற்குள் தடவிப் பார்க்கும்படிக் கூறினார்.
அவர் தன்னுடைய பேரப் பிள்ளைகளைப் பார்த்து, அபுபக்கர் நம்முடைய செலவுகளுக்கு பணம் எதுவும் விட்டு வைத்து விட்டுப் போயிருக்கின்றாரா? எனக் கேட்டார். பணம் எதனையும் விட்டு வைத்து விட்டுப் போகவில்லை, அனைத்தையும் தன்னுடன் எடுத்துக் கொண்டு சென்று விட்டார் என்று கூறினால், இந்த முதியவர் அதிகமான மனக் கவலையை அடையக் கூடும் என்பதை யூகித்தறிந்த அஸ்மா (ரலி) அவர்கள், தான் செய்யப் போவது உண்மைக்கு மாற்றமாக இருந்த போதிலும், வேறு வழியின்றி, ஒரு யுக்தியைக் கடைபிடித்தார். தன்னுடைய பாட்டனாரின் கையைப் பிடித்து, ஒரு பாத்திரத்திற்குள் நுழைத்து, அந்தப் பாத்திரத்திற்குள் தடவிப் பார்க்கும்படிக் கூறினார்.
திருப்தி கொண்டவராக அபூ குஹஃபா அவர்கள் தலையை ஆட்டினார்கள்.
ஏற்கனவே அந்தப் பாத்திரத்திற்குள் அஸ்மா (ரலி) அவர்கள் சிறு சிறு கற்களைப் பொறுக்கிப் போட்டு வைத்திருந்தார். அந்தப் பாத்திரத்தில் கையை நுழைத்து தடவிப் பார்த்த அபூ குஹஃபா அவர்கள் மிகவும் மனத் திருப்தி கொண்டவரானார். அவரைப் பார்த்து, பார்த்தீர்களா..! நமக்காக என்னுடைய தந்தையார் எவ்வளவு பணத்தை விட்டு விட்டுச் சென்றிருக்கின்றார்கள், இதுவே நம்முடைய செலவினங்களுக்குப் போதுமானது தானே..!! எனக் கூறிய தன்னுடைய பேத்தியைப் பார்த்து, திருப்தி கொண்டவராக அபூ குஹஃபா அவர்கள் தலையை ஆட்டினார்கள்.
இந்த இரண்டு சம்பவங்களிலும் அபுபக்கர் (ரலி) அவர்களது மூத்த மகளான அஸ்மா (ரலி) அவர்கள் தன்னுடைய திருத்தூதர் (ஸல்) அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியின் மீது எந்தளவு உறுதியாக இருந்திருக்கின்றார்கள் என்பதையும், அந்த அளவு ஈமான் உறுதி மிக்க பிள்ளைகளாக தன்னுடைய மக்களை அபுபக்கர் (ரலி) அவர்கள் வளர்த்தெடுத்திருக்கின்றார்கள் என்பதையும் இந்தச் சம்பவத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.
தவ்ர்; குகையை விட்டுக் கிளம்பிய இரண்டாம் நாளன்று.
இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்களது குழவினரும் மிக அதிக தூரம் ஒன்றும் சென்றிருக்கவில்லை. இந்த நிலையில் அவர்களுக்குப் பின்னால் அடிவானத்தில் ஒரு சிறு புள்ளியாய் குதிரையை மிக அதிக வேகத்தில் ஓட்டிக் கொண்டு, தங்களை நோக்கி ஒருவன் வந்து கொண்டிருப்பதை உணர்ந்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மத்லிஜா என்ற பகுதியை விட்டு ஒன்றும் அதிக தூரம் சென்றிருக்கவில்லை. அதன் எல்லைப் பகுதிக்குள் தான் அப்பொழுது இருந்தார்கள். மேலும் மக்காவை விட்டும் அதிக தூரம் சென்றிருக்கவில்லை. அநேகமாக இந்தச் சம்பவம் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்களது குழவினரும் மக்காவின் தவ்ர்; குகையை விட்டுக் கிளம்பிய இரண்டாம் நாளன்று நிகழ்ந்தது.
அவர்களுக்கு மிக அருகில் தன்னுடைய குதிரையை அதிகபட்ச வேகத்தில்.
பனூ மத்லஜ் குலத்தவர்களில் ஒருவன் பயணியாக மக்காவிற்கு வந்தவனிடம் கேட்டறிந்ததை வைத்து, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மற்றும் அவர்களது குழுவினரின் இருப்பிடத்தை சுரகா என்பவன் அறிந்து கொண்டான். மக்கத்துக் குறைஷpகள் அறிவித்திருந்த பரிசுப் பொருட்களை தான் அடைந்து கொள்வதற்கு விரும்பிய அவன், இந்த விஷயத்தைப் பற்றி வேறு யாரிடமும் கூற வேண்டாம் என்றும் அந்தப் பயணியிடம் சுரகா வேண்டிக் கொண்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களைத் தேடிப் புறப்பட்டவன் தான் இப்பொழுது, அவர்களுக்கு மிக அருகில் தன்னுடைய குதிரையை அதிகபட்ச வேகத்தில் அவர்களை நோக்கிச் செலுத்திக் கொண்டிருந்தான். மேலும், மதீனாவை நோக்கிச் சென்று கொண்டிருப்பவர்களைப் பற்றிய குறிப்புகளையும் கூறி, அவர்களது அங்க அடையாளங்களையும் அந்த மனிதனிடம் கூறி, அவன் கூறுவது உண்மைதான் என்பதையும் சுரகா உறுதிப்படுத்திக் கொண்டு, தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தான்.
நெருங்கிக் கொண்டிருந்தான்.
அவன் மக்காவை விட்டுக் கிளம்பியது முதல் அவன் பல இடர்பாடுகளைச் சந்தித்துக் கொண்டே சென்றான். இந்த இடர்பாடுகளின் உச்ச கட்டமாக, எப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவனது கண்ணில் பட்டார்களோ அப்பொழுதே, அவனது குதிரை இரண்டு தடவை கால் இடறிக் கீழே விழுந்து விழுந்து எழுந்தது. எனினும் அவனது கண் முன்னால் பரிசுப் பணம் ஊசலாடிக் கொண்டிருந்ததன் காரணமாக, அவன் விடாப்பிடாயாக இறைத்தூதர் (ஸல்) அவர்களது குழுவினரை நெருங்கிக் கொண்டிருந்தான்.
ஒரு தூசி மேகம் ஒன்று உருவானது.
அவன் இன்னும் மிக அருகில் நெருங்கிய பொழுது, அவனது குதிரையின் முன்னங்கால்களின் குழம்புகள் இரண்டும் மண்ணின் வெகு ஆழத்தில் பதிந்து அந்தக் குதிரையைத் தடுமாறச் செய்தது, அந்தக் குதிரை தன்னுடைய கால்களை அந்தப் புதை மணலிலிருந்து எடுக்க முயற்சித்த பொழுது, அந்தக் குதிரையைச் சுற்றி ஒரு தூசி மேகம் ஒன்று உருவானது.
மிகப் பெரிய தெய்வீக சக்தி.
தன்னைச் சுற்றிலும் நடந்து கொண்டிருப்பவைகளை அவதானித்த சுரகா, தான் புறப்பட்ட நேரம் முதல் தனக்கு நேர்ந்து கொண்டிருப்பவைகளும், இப்பொழுது தன்னைச் சுற்றி ஒரு தூசிப் பந்து ஒன்று சுழன்று கொண்டிருப்பதையும் ஒரு சேர தன் மனத்திரையில் ஓட விட்ட சுரகா, பயமும் அச்சமும் கலந்தவனாக - தான் தேடி வந்த நபர் சாதாரண நபர் அல்ல, அவர் இறைத்தூதராகத் தான் இருக்க வேண்டும். அவரை மனிதர்கள் யாரும் பாதுகாக்கவில்லை, அதையும் விட மிகப் பெரிய தெய்வீக சக்தி ஒன்று அவரைப் பாதுகாத்துக் கொண்டு செல்கின்றது என்பதை உணர்ந்த அவன், தன் சக்தியை எல்லாம் திரட்டிக் கொண்டு இறைத்தூதர் முஹம ;மது (ஸல்) அவர்களை நோக்கி சப்தமிட்டான்.
அருகில் வரும் வரைக்கும் காத்திருந்தனர்.
தன்னுடைய பெயரைக் கூறி, நான் எந்தவிதக் கெடுதலும் செய்ய வரவில்லை என்றும் அந்தச் சப்தத்தின் மூலமாக வாக்கும் கொடுத்தான். அவனை விட்டு வெகுவேகமாகச் சென்று கொண்டிருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்களது குழவினரும் இப்பொழுது, சற்று நின்று அவன் அருகில் வரும் வரைக்கும் காத்திருந்தனர்.
விடை பெற்றுச் சென ;றான ;.
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சைக்கினையைப் புரிந்து கொண்ட அபுபக்கர் (ரலி) அவர்கள், அவனை நோக்கி உனக்கு என்ன வேண்டும்? என்பதைக் கூறு எனக் கூறினார்கள். எனக்கும் உங்களுக்குமிடையே ஒரு ஒப்பந்தமிருக்கின்றது, அந்த ஒப்பந்தத்திற்கான பத்திரம் அல்லது வாக்குறுதிச் சீட்டு ஒன்று உங்களிடமிருந்து வேண்டும், அது நமக்கிடையே சாட்சியாக இருக்கக் கூடும் அதனைப் பெற்றுக் கொள்வதற்காகவே நான் வந்திருக்கின்றேன். இதை வைத்து பிந்தைய நாட்களில் கடனாகப் பெற்றுக் கொள்வதற்கு இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் சுராக அபுபக்கர் (ரலி) அவர்களிடம் இந்தப் பத்திரத்தை எழுதிக் கேட்டான். அபுபக்கர் (ரலி) அவர்களும் அவன் கேட்டபடியே எழுதிக் கொடுத்ததும், அவன் இவர்களிடமிருந்து விடை பெற்றுச் சென ;றான ;செல்லும் போதே, தன்னுடைய மனதிற்குள் இவர்களைப் பற்றி நாம் குறைஷிகளிடம் எதனையும் கூறக் கூடாது என்று மனதிற்குள் சத்தியம் செய்தவனாக, அவர்களை விட்டு விடை பெற்றான்.
சிறந்த அணுகுமுறையை ஹிஜ்ரத்திலும் காண முடிகிறது.
பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக இருந்தாலும் எதனையும் திட்டம் இடாமல் செயல்பட மாட்டார்கள். ஒட்டகத்தை கட்டி விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பைத் தேடு என்று உபதேசித்தார்கள். இப்படி உபதேசித்த பெருமானார் முஹம்மது நபி(ஸல்) தங்கள் வாழ்வில் அனைத்து விஷயங்களிலும் அதனை கடைபிடித்து செயல்படுத்தக் கூடியவர்களாகவே இருந்துள்ளார்கள். அந்த சிறந்த அணுகுமுறையை ஹிஜ்ரத்திலும் காண முடிகிறது. அந்த சிறந்த அணுகுமுறையை நாமும ; வாழ ;வில ; எல ;லா நிலைகளிலும ; பின ; பற ;றி வெற ;றி பெறுவோமாக. ஆமீன ;.
Sunday, January 06, 2008
மேலப்பாளையம் நகர த.மு.மு.க,
மேலப்பாளையம் நகர த.மு.மு.க, திருநெல்வேலி வேலாயுதம் பிள்ளை மருத்துவமனை மற்றும் பயாஜிகல் லேப்ஸ் உடன் இணைந்து 06.01.2008 ஞாயிறு அன்று காலை மேலப்பாளையம் த.மு.மு.க.அலுவலகத்தில் வைத்து மாபெரும் இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம் நகரத் தலைவர் மு.ளு.ரசூல் மைதீன் தலைமையில் சகோதரர் பி.ஏ.இனாயத்துல்லா, நகரச் செயலாளர் யு.ஆ.மைதீன் பாதுஷா, பொருளாளர் யு.காஜா, துணைத் தலைவர் அப்துல் அஜீஸ், துணைச் செயலாளர் நு.ஆ.அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் அஜித் குழுவினர் நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்தனர். இம்முகாமில் ரூபாய் 200 மதிப்புள்ள நவீன பயோ திசியோ மீட்டர் மூலம் நோயாளிகளுக்கு இலவலசமாக பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், ரூ.25,000ஃ- மதிப்பில் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. முகாமின் மூலம் 200 நோயாளிகள் பயனடைந்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை மகபூப் ஜான், ஹக்கீம், ராஹத் செய்யது அலி, சேக், செய்யது அலி, சுல்தான், புகாரி, சிராஜ், நாமியா அசன் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
Friday, January 04, 2008
Thursday, January 03, 2008
த।த.ஜ. மாநிலப் பேச்சாளர் மௌலவி அப்துந் நாஸிர்.
த.த.ஜ. மாநிலப் பேச்சாளர் மௌலவி அப்துந் நாசர் அவர்களிடம் விடை காணவேண்டுமே?from Abdullah Muqrin hide details 5:14 pm (1 hour ago)
date Jan 3, 2008 5:14 PM
subject அப்துந் நாசர் அவர்களிடம் விடை காணவேண்டுமே?
mailed-by gmail.com
அன்பார்ந்த சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.
கடையநல்லூரில் நடந்த இரத்ததான முகாமில் அப்துந் நாசிர் என்பவர் உரையாற்றியதாகஒரு செய்தி. அவரது உரையில் "எவனுடைய நாவினாலும் கரத்தினாலும் ஏற்படும் தீங்குகளை விட்டும் பிறமக்கள் பாதுகாப்பைப் பெறுகின்றார்களோ அவன்தான் உண்மையான முஸ்லிம் என நபி (ஸல் ) அவர்கள் றியுள்ளார்கள் " என்று குறிப்பிட்டுள்ளார். இப்படி ஒரு ஹதீஸ் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் புகாரியில் ''பிற முஸ்லிம்கள் எவரது நாவு , கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிம் ஆவார். '' என்று தான் உள்ளது. ஆகவே மேற்கண்ட ஹதீசில் முஸ்லிம்கள் என்ற இடத்தில் பிறமக்கள் என்று அப்துந் நாசிர் பொருள் மாற்றியுள்ளாரா ? அல்லது தவறுதலாக இடம் பெற்றுள்ளதா ? அல்லது முஸ்லிமல்லாதவர்களையும் திருப்திப்படுத்த இவ்வாறு கூறப்பட்டதா ? சகோதரர் அப்துந் நாசர் அவர்களிடம் யாரேனும் இதனைத் தெரிவித்து விடை காணவேண்டுமே ? அல்லது அவரது மின்னஞ்சல் யாரிடமேனும் இருந்தால் தெரியப்படுத்துங்களேன் ? மேலும் பிறருக்கு தீங்கிழைக்கக் கூடாது என்பதற்கு ஆதாரமாக அநேக திருமறை வசனங்களும் நபிமொழிகளும் சான்றாக உள்ள நிலையில் மேற்கண்ட ஹதீஸை பொருள் மாற்றிக் கூறவேண்டிய எந்த அவசியமும் இல்லை என்பது என் கருத்து.
அன்புடன்
முக்ரின்
date Jan 3, 2008 5:14 PM
subject அப்துந் நாசர் அவர்களிடம் விடை காணவேண்டுமே?
mailed-by gmail.com
அன்பார்ந்த சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.
கடையநல்லூரில் நடந்த இரத்ததான முகாமில் அப்துந் நாசிர் என்பவர் உரையாற்றியதாகஒரு செய்தி. அவரது உரையில் "எவனுடைய நாவினாலும் கரத்தினாலும் ஏற்படும் தீங்குகளை விட்டும் பிறமக்கள் பாதுகாப்பைப் பெறுகின்றார்களோ அவன்தான் உண்மையான முஸ்லிம் என நபி (ஸல் ) அவர்கள் றியுள்ளார்கள் " என்று குறிப்பிட்டுள்ளார். இப்படி ஒரு ஹதீஸ் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் புகாரியில் ''பிற முஸ்லிம்கள் எவரது நாவு , கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிம் ஆவார். '' என்று தான் உள்ளது. ஆகவே மேற்கண்ட ஹதீசில் முஸ்லிம்கள் என்ற இடத்தில் பிறமக்கள் என்று அப்துந் நாசிர் பொருள் மாற்றியுள்ளாரா ? அல்லது தவறுதலாக இடம் பெற்றுள்ளதா ? அல்லது முஸ்லிமல்லாதவர்களையும் திருப்திப்படுத்த இவ்வாறு கூறப்பட்டதா ? சகோதரர் அப்துந் நாசர் அவர்களிடம் யாரேனும் இதனைத் தெரிவித்து விடை காணவேண்டுமே ? அல்லது அவரது மின்னஞ்சல் யாரிடமேனும் இருந்தால் தெரியப்படுத்துங்களேன் ? மேலும் பிறருக்கு தீங்கிழைக்கக் கூடாது என்பதற்கு ஆதாரமாக அநேக திருமறை வசனங்களும் நபிமொழிகளும் சான்றாக உள்ள நிலையில் மேற்கண்ட ஹதீஸை பொருள் மாற்றிக் கூறவேண்டிய எந்த அவசியமும் இல்லை என்பது என் கருத்து.
அன்புடன்
முக்ரின்
தமிழக சொகுசு பஸ்ஸும் அரபக சொகுசு பஸ்ஸும்.
பள்ளிவாசலுக்குள் புகுந்து தகராறு - கடையநல்லூரில் பதட்டம்.
பள்ளிவாசலுக்குள் புகுந்து தகராறு - கடையநல்லூரில் பதட்டம்
வியாழக்கிழமை, ஜனவரி 3, 2008
கடையநல்லூர்: கடையநல்லூரில் பள்ளிவாசலை நிர்வாகிப்பதில் இரு அமைப்பினரிடையே இருந்து வரும் தொடர் மோதலால் இன்று தொழுகை நடத்துபவரை தாக்கி பள்ளிவாசலின் பூட்டை உடைத்து 6 பேர் கொண்ட கும்பல் நுழைய முயன்றது. இதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடையநல்லூர் மெயின் பஜாரில் அல் முபராக் மஸ்ஜீத் பள்ளிவாசல் 1985ம் ஆண்டு துவக்கப்பட்டது. இப்பள்ளி வாசலை நிர்வாகிப்பதில் ஜாக் அமைப்பினருக்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கும் பிரச்சனை இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று காலை 4 மணிக்கு பள்ளி வாசலில் தொழுகையை நடத்துபவரும், ஜாக் அமைப்பை சேர்ந்தவருமான முகமது இஸ்மாயில் பள்ளிவாசலுக்கு வந்துக் கொண்டிருந்தார்.
அவர் பள்ளிவாசலை நெருங்கியதும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த சேகனா உள்பட 6 பேர் கொண்ட கும்பல் முகமது இஸ்மாயிலை சராமரியாக தாக்கியது. அவர் சுதாரிப்பதற்குள் பூட்டை உடைத்து பள்ளி வாசலுக்குள் நுழைய முயன்றது. அவர் சத்தம் போடவே கும்பல் தப்பியோடி விட்டது.
இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை, ஜனவரி 3, 2008
கடையநல்லூர்: கடையநல்லூரில் பள்ளிவாசலை நிர்வாகிப்பதில் இரு அமைப்பினரிடையே இருந்து வரும் தொடர் மோதலால் இன்று தொழுகை நடத்துபவரை தாக்கி பள்ளிவாசலின் பூட்டை உடைத்து 6 பேர் கொண்ட கும்பல் நுழைய முயன்றது. இதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடையநல்லூர் மெயின் பஜாரில் அல் முபராக் மஸ்ஜீத் பள்ளிவாசல் 1985ம் ஆண்டு துவக்கப்பட்டது. இப்பள்ளி வாசலை நிர்வாகிப்பதில் ஜாக் அமைப்பினருக்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கும் பிரச்சனை இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று காலை 4 மணிக்கு பள்ளி வாசலில் தொழுகையை நடத்துபவரும், ஜாக் அமைப்பை சேர்ந்தவருமான முகமது இஸ்மாயில் பள்ளிவாசலுக்கு வந்துக் கொண்டிருந்தார்.
அவர் பள்ளிவாசலை நெருங்கியதும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த சேகனா உள்பட 6 பேர் கொண்ட கும்பல் முகமது இஸ்மாயிலை சராமரியாக தாக்கியது. அவர் சுதாரிப்பதற்குள் பூட்டை உடைத்து பள்ளி வாசலுக்குள் நுழைய முயன்றது. அவர் சத்தம் போடவே கும்பல் தப்பியோடி விட்டது.
இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Wednesday, January 02, 2008
நீங்கள் உண்பது எதற்காக?
''அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்;

ஆதமுடைய மக்களே! .... உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. அல்குர்ஆன்7:31

மூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்த போது, ''உமது கைத்தடியால் அப்பாறையில் அடிப்பீராக!'' என நாம் கூறினோம்; அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த்துறையை நன்கு அறிந்து கொண்டனர்; ''அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்'' (என நாம் கூறினோம்) என்பதையும் நினைவு கூறுங்கள்.அல்குர்ஆன்2:60.
மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.அல்குர்ஆன்2:168.
நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்.அல்குர்ஆன்2:172.
இன்னும் கால்நடைகளில் சில சுமை சுமப்பதற்கும், சில உணவுக்காகவும் உள்ளன. அல்லாஹ் உங்களுக்கு அளித்ததிலிருந்து உண்ணுங்கள் - நீங்கள் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்- நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.அல்குர்ஆன்6:142.
''நாம் உங்களுக்கு அளித்துள்ள தூய்மையானவற்றிலிருந்து உண்ணுங்கள்; (அதற்கு நன்றி செலுத்தாமல்) அழிச்சாட்டியம் செய்யாதீர்கள்; (அப்படி செய்வீர்களானால்) உங்கள் மீது என் கோபம் இறங்கி விடும்; மேலும், எவன் மீது என் கோபம் இறங்குகிறதோ, அவன் நிச்சயமாக வீழ்வான்.அல்குர்ஆன்20:81.
நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.அல்குர்ஆன்22:28.
... அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இரப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் - இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம். அல்குர்ஆன்22:36
(நம் தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்;) ''தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன் (என்றும்) அல்குர்ஆன்23:51.
























வசதி இல்லாதவர்கள் உண்பது பசிக்காக. வசதி வந்த பின் உண்பது ருசிக்காக, வசதி அளவுக்கு அதிமாகி விட்டால் உண்பது கவர்ச்சிக்காக. நீங்கள் உண்பது எதற்காக?

ஆதமுடைய மக்களே! .... உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. அல்குர்ஆன்7:31

மூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்த போது, ''உமது கைத்தடியால் அப்பாறையில் அடிப்பீராக!'' என நாம் கூறினோம்; அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த்துறையை நன்கு அறிந்து கொண்டனர்; ''அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்'' (என நாம் கூறினோம்) என்பதையும் நினைவு கூறுங்கள்.அல்குர்ஆன்2:60.
மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.அல்குர்ஆன்2:168.
நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்.அல்குர்ஆன்2:172.
இன்னும் கால்நடைகளில் சில சுமை சுமப்பதற்கும், சில உணவுக்காகவும் உள்ளன. அல்லாஹ் உங்களுக்கு அளித்ததிலிருந்து உண்ணுங்கள் - நீங்கள் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்- நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.அல்குர்ஆன்6:142.
''நாம் உங்களுக்கு அளித்துள்ள தூய்மையானவற்றிலிருந்து உண்ணுங்கள்; (அதற்கு நன்றி செலுத்தாமல்) அழிச்சாட்டியம் செய்யாதீர்கள்; (அப்படி செய்வீர்களானால்) உங்கள் மீது என் கோபம் இறங்கி விடும்; மேலும், எவன் மீது என் கோபம் இறங்குகிறதோ, அவன் நிச்சயமாக வீழ்வான்.அல்குர்ஆன்20:81.
நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.அல்குர்ஆன்22:28.
... அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இரப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் - இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம். அல்குர்ஆன்22:36
(நம் தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்;) ''தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன் (என்றும்) அல்குர்ஆன்23:51.
























வசதி இல்லாதவர்கள் உண்பது பசிக்காக. வசதி வந்த பின் உண்பது ருசிக்காக, வசதி அளவுக்கு அதிமாகி விட்டால் உண்பது கவர்ச்சிக்காக. நீங்கள் உண்பது எதற்காக?
Subscribe to:
Posts (Atom)


























































